Tag: Tirunelveli District Police

தலைமறைவு குற்றவாளி கைது

அரசு பேருந்து நடத்துனர் போக்சோவில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து அ.சாத்தான்குளம் வழியாக திருநெல்வேலிக்கு அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இதில், பயணம் செய்துவரும் கல்லூரி மாணவியை ...

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

நிகழாண்டில் 61 பேர் குண்டர் சட்டத்தில் கைது. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 61 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஸ்வேஷ் பா ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்ட விரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையில் சாலை தெருவில் உள்ள தனியார் அலுவலகம் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

புகையிலை பொருட்களுடன் பெண் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் முன்பு சந்தேகத்திற்கு இடமான ...

முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., (21.06.2026) அன்று இரவு முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

போதைப் பொருள் வழக்கில் நான்கு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் உதவி ஆய்வாளர், ஜனகன் தலைமையிலான காவல்துறையினர், அப்பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோயில் தெரு வழியாக ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் பெண்ணிற்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, சடையபுரம் பகுதியை சேர்ந்த தீபக்பாய் மனைவி பவர் சங்கீதா பெண் (49). கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருநெல்வேலியில் 20 நாட்களில் 19 பேர் போக்சோ வழக்கில் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் ஊரகம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், நான்குனேரி என 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும், மாநகரில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் ...

மகளிர் காவல் ஆய்வாளர்களுக்கு டி.ஐ.ஜி தலைமையில் பயிற்சி வகுப்பு

மகளிர் காவல் ஆய்வாளர்களுக்கு டி.ஐ.ஜி தலைமையில் பயிற்சி வகுப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், முனைவர். ரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுக்கும் பயிற்சி வகுப்பு (20.06.2026)-அன்று தூத்துக்குடி மாவட்டம் ...

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அறிவுறுத்தல் படி, சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் தங்களை ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மெக்லரின் எஸ்கால் தலைமையிலான காவல்துறையினர் (18.06.26) ...

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விஷ்வேஷ் சுப்பிரமணிய சாஸ்திரி, இ.கா.ப., (17.06.2026) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறிய போது தமிழகத்தின் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்த ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்கள் கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் அம்மன் கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் குருநாதன் கோயில் விலக்கு பகுதியில், சிலர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நிற்பதாக நகரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ...

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர், சாந்தி, ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பொன்னாக்குடி பகுதியில் முன்னீர் பள்ளம் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த பொழுது தெற்கு பொன்னாக்குடி செல்லும் வழியில் பொதுமக்கள் சார்பாக வைத்திருந்த மூன்று கண்காணிப்பு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பதுக்கிய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுப்பிரமணியபேரி விலக்கு அருகே காவல் உதவி ஆய்வாளர், முருகன் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஏழு ஆண்டு சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (59). மத போதகரான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது ...

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம்

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (10.06.26) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு வி. பிரசன்னகுமார், ...

Page 3 of 55 1 2 3 4 55

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.