Tag: Tirunelveli District Police

பாதிரியார் இல்லத்தில் தாக்குதல் சம்பவம். மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகம், கட்டாரங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், தேவாலய பாதிரியாராக உள்ள சாமுவேல் டேவிட் நவமணிக்கும் தேவாலயத்தின் உள்ளூர் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுவூர்பட்டி கிராமத்தில், சிவன்பாண்டி(45). என்பவர் சட்ட விரோதமாக மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதை ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பைக் திருட்டில் சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (30). இவர் கடந்த 27 ஆம் தேதி சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் சிறப்பான முறையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர், மனோகரன், உதவி ஆய்வாளர், கார்த்திகேயன், சிறப்பு உதவி ...

அரிவாள் வெட்டு வழக்கில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் ஒரு திருமண வீட்டில் கடந்த 29 ஆம் தேதி விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முகமூடி அணிந்து ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறு பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் நாகராஜன் என்ற காக்கா ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலைப் பொருட்களுடன் 5 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வாகைகுளம் அருகே காவல் ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்த ஐயப்பன் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய காவல்துறையினர் சுத்தமல்லி விலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

வாத்துகளை வெட்டி கொன்ற இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேல முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தருவை பகுதியில் நூற்றுக்கணக்கான வாத்துகளை வளர்த்து வருகிறார். வாத்து பராமரிப்பை பாலசமுத்திரத்தைச் சேர்ந்த முப்பிடாதி ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

போதை பொருட்களுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர், கண்ணா காந்தி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திருகுறுங்குடி ...

காவலர்களுக்கு சிறப்பு புலனாய்வு புத்தாக்க பயிற்சி

காவலர்களுக்கு சிறப்பு புலனாய்வு புத்தாக்க பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பு (25.05.2026) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. ...

மது விற்றவர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது, பொழிகரை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று ...

காவல்துறையின் ஆபரேஷன் SHIELDNET நடவடிக்கை தீவிரம்

காவல்துறையின் ஆபரேஷன் SHIELDNET நடவடிக்கை தீவிரம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறையின் “ஆபரேஷன் SHIELDNET” என்ற நடவடிக்கையின் மூன்றாவது நாளான (22.05.26) அன்று நடைபெற்ற தீவிர சோதனையில் , 32 சரித்திர பதிவேடு ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், வடக்கன்குளம், பெருங்குடி பகுதியை சேர்ந்த கோபால் மகன் சுந்தர் (23). போக்சோ வழக்கு குற்றவாளி. இவர் மீது குண்டர் சட்டத்தில் ...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

சிறார்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கை. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சிறார்கள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வி.பிரசன்னகுமார், இ.கா.ப., தெரிவித்துள்ளார். ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொடுங்காயம் வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்பகை காரணமாக உடையார்குளம் பகுதியைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரை திம்மராஜபுரத்தைச் சேர்ந்த ...

நினைவு நாள் அனுசரிப்பு. காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைகுளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா என்பவரின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி, (20.05.2026) அன்று அனுசரிக்கப்பட ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (42). இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த15 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். ...

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (13.05.2026) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ண ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

போதைப்பொருள் விற்பனையாளர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து ...

Page 3 of 54 1 2 3 4 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.