காரைக்குடியில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் ஆய்வு
காரைக்குடிக்கு ஜன. 21-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர இருப்பதையொட்டி, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப...
காரைக்குடிக்கு ஜன. 21-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர இருப்பதையொட்டி, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப...
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் தலைமையில்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளத்துரை,...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் -மதுரை நெடுஞ்சாலையில் வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய வருவதாக மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் துறை...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், தனக்கு பணி செய்ய விருப்பமில்லை என்றும், தனது அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிடுவதாகவும் உள்துறை செயலாளருக்கு...
திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் நேற்று அகரமுத்து என்பவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த வழக்கில் அங்குசாமி மற்றும் முத்தழகுபட்டியை சேர்ந்த செல்வம் மகன்...
திருவள்ளூர் : பழவேற்காடு கடலில் குளித்த போது பெற்றோர் கண்முன்னே 16 வயது சிறுவன் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்...
செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக அனைத்து வணிகர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும்...
பொன்னேரி அருகே கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை இழப்பு, வீட்டு வரி, குடிநீர் வரி...
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திசையன்விளை, மகாதேவன் குளம், ஈசன் கோவில் தெருவை சேர்ந்த கோட்டையப்பன் என்பவரின் மகன் அய்யப்பன் (20) கைது...
திருநெல்வேலி மாநகரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 15.01.2025 - அன்று உள்நோயாளியாக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த முகம்மது ஆசிப் ரகுமான் (29)...
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் 15.01.2025-அன்று, காவல் உதவி ஆய்வாளர், சாகித் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது சீவலப்பேரி சாலை, மணிக்கூண்டு அருகே சட்ட விரோதமாக...
திண்டுக்கல், நத்தம் மூங்கில்பட்டி அருகே சங்ககுளம் என்ற இடத்தில் மனோஜ் என்பவரது தோட்டத்தில் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்த நத்தம் தீயணைப்புத்துறையினர்...
ஒட்டன்சத்திரம்:மதுரை மீனாட்சிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த அழகர் மகன் கேசவன் (17), வடிவேலன் தெருவைச் சேர்ந்த அடைக்கலராஜா (27) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் பழனி முருகன்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் ஐபிஎஸ் பொறுப்பேற்ற பின்பு இரவு 11 மணிக்கு மேல் செயல்படும் தேநீர் கடைகள்,ஹோட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது,...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட செங்குன்றம் சரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா ஆய்வாளர் வேலுமணி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது காவல்...
செங்கல்பட்டு மறைமலைநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் 2025-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் மறைமலைநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் ப.கார்த்திகேயன் அவர்கள்...
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அனைத்து வார்டு...
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள, தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், சமத்துவ மற்றும் சுகா-தார பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர்...
திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் தலைமையில் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேஸ்வரி, சார்பு இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி,பாலசுப்ரமணியன் மற்றும்...
திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தல்படி ஆயுதப்படை காவலர்களுடன் இணைந்து 12.01.2025 அன்று, காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு)...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.