ஜி5 சூனாம்பேடு காவல் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம் திரு.அமிர்தலிங்கம் காவல் நிலைய அதிகாரி அவர்கள் தலைமையில் தனி படை சோதனையில் சூனாம்பேடு, அச்சிறுபாக்கம், மரக்காணம், பாண்டிச்சேரி ஒளக்கூர், பிரம்மதேசம் ஆகிய 6 காவல்துறை பகுதிகளில் திருடப்பட்ட 13 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது.
திருட்டில் ஈடுபட்ட அலி ( எ) அஜித்குமார் வயது 19, தீலிப் (எ) புற ஆனந் வயது 22, பிரவின் வயது 17 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குடியுரிமை நிருபர்
இரா.இளங்கோவன்