JUSTIN SARAVANAN
CR DISTRIST : MADURAI CHIEF EDITOR : A. CHARLES CONTACT : 72000 24451 / 72000 24452 / 72000 24453
CR DISTRIST : MADURAI CHIEF EDITOR : A. CHARLES CONTACT : 72000 24451 / 72000 24452 / 72000 24453
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த அஜீத் (23) கோழி கறி கடையில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 18ஆம்...
சேலம் : தமிழ்நாடு காவல்துறை சார்பாக 16.10.2023-ம் தேதி முதல் 18.10.2023-ம் தேதி வரை ஆவடியில் நடைபெற்ற 63-வது மாநில அளவில் காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டியில்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைமைதானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் தினம் அனுசரிக்கப்பட்டது கொட்டும் மழையிலும் பனியிலும் கொடிய வெயிலிலும் கடும் பணியிலும் சட்டம் ஒழுங்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதான வளாகத்திலுள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. பணியின் போது இறந்த காவலர்களுக்கு திண்டுக்கல்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் வெடிக்கடைகளில் சோதனை காவல் கண்காணிப்பாளர் திரு எஸ்.ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் வலங்கைமான் பகுதியில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் விற்பனைக்காக பதுக்கி...
காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இன்று (21.10.2023) திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படைமைதானத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ.கா.ப.,...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளருக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார்...
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே 2 குழந்தைகளுடன் ரியல் எஸ்டேட் அதிபரை 3 நாட்கள் சிறை வைத்த கும்பல். மாவட்ட கண்காணிப்பாளர். பாஸ்கரன் உத்தரவின் பேரில் நகர்...
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் பேக்கரி கடையை உடைத்து பணம் மற்றும் மொபைல் போன் திருடிய மூன்று சிறுவர்களை காளையார்கோவில் காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி , சார்பு...
தங்க செயினை பறித்து சென்ற நபர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய பகுதியில் சுமதி என்பவர் நல்லூர் சித்தனப்பள்ளியில் உள்ள தனது மகள்...
இடையக்கோட்டை அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த பேக்கரி கடை உரிமையாளருக்கு தர்ம அடி: திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையக்கோட்டை...
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அய்யாபட்டி,ஓட்ட கோவில்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகன் ராஜேஷ் வயது 36. இவர், துபாயில் பிளம்பர் ஆக பணிபுரிந்து...
ஈரோடு அக்டோபர் 20 - 10 - 2023 அன்று சென்னிமலை அருகே பசுபட்டி பிரிவு காங்கயம் செல்லும் மெயின் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்....
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி...
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும்...
விழுப்புரம் மாவட்ட காவல்துறை 19.09.2023 மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவல் ஆளினர்கள் காவல் துறை சார்பாக ஆவடி விளையாட்டு திடலில் கடந்த 16...
தீபாவளி வந்துவிட்டது! எங்கிருக்கும் மக்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பி சொந்த பந்தங்களுடன் தீப ஒளி திருநாளை கொண்டாடுவார்கள். அதனை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களும் சிறப்பு ரயில்கள்...
கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ஊமச்சிகுளம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய சரகங்களில் குறிப்பாக சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய சரகங்களில் இரவு நேரங்களில் தங்களது வீட்டில்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவேகானந்தர் ரோடு மற்றும் லட்சுமிபுரம் உள்ளிட்ட ஐந்து இடத்தில் ஒரே நாளில் திருட்டு முயற்சி நடந்தது. இதில், இரண்டு வீட்டில் வெள்ளிப்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.