நண்பனை கொலை செய்த இளைஞர்கள், மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம் அருந்தியபோது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் மீஞ்சூரை சேர்ந்த அஜித் 25 என்பவரை கத்தியால் வெட்டி கொலை...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம் அருந்தியபோது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் மீஞ்சூரை சேர்ந்த அஜித் 25 என்பவரை கத்தியால் வெட்டி கொலை...
தஞ்சை மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அம்மாபேட்டை மற்றும் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லுபவர்களிடம் அறிவாளை...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபூதகுடி கிராமத்தைசேர்ந்த மலைப்பாண்டி அஜித்குமார் (வயது 30 )இவர் (காவல் பார்வை) என்ற நாளிதழ் நிருபராக உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மதுரை...
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சி பகுதிகளில் மொத்தம் ரூ.53.91 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கென...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாயுதம்பட்டி, காரக்குண்டு பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி(35) இவர் வேலாயுதம்பட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்ற போது,...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நான்கு வயது மகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். இந்த...
கிரிப்டோ கரன்சி குறித்த கருத்தரங்கம் சோனா கல்லூரியில் நேற்று 16.10.2023 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் சேலம் மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கை சேலம்...
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ப்ரீத்திக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அடிப்படையில்,...
திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது CCTV கேமராக்களின் செயல்பாடுகளை குறித்தும், CCTV கேமராக்களின்...
திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட்டி ரயில்வே கேட் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ண குமாரை காரில் பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல்...
சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. அரவிந்த் ஐபிஎஸ் அவர்கள் பொதுமக்கள் புகார் 24 மணி நேரமும் செயல்படும் தனி தொலைபேசி எண்ணை 8300000400 அறிமுகப்படுதியுள்ளார். இவ்வாறு...
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் உள்ள திருவனந்த பிள்ளை தெருவில் வசிப்பவர் வடிவேல் இவரது ,மனைவி ராமம்மாள் (வயது 80). இவரது கணவர் 10 வருடங்களுக்கு...
திண்டுக்கல் அசைவ உணவகங்களில், சிக்கன் போன்ற இறைச்சிகளை பதப்படுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தி வைக்கப்படும் இறைச்சி உணவுகளால், உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, சவர்மா குறிப்பிட்ட...
ஒட்டன்சத்திரம், பழனி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே புது கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த ஆகஸ்ட்...
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில், நேற்று (16.10.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்...
கடந்த (19.09.23)-ந்தேதி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலைபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்ற பெயிண்டிங் வேலை செய்யும் தொழிலாளியிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து...
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன்; சம்பந்தமான புகார்களில்...
மதுரை: செங்கோட்டை - சென்னை வரையில் செல்லும் பொதிகை ரயில் இன்று மாலை வழக்கம்போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு சுமார் 9.30 மணிக்கு மதுரை நோக்கி...
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (11.10.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட...
திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்டTempo Traveller-01, Force Traveller -01, Tata Sumo Victa -01, , Bolero Jeep – 02, என...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.