Admin

Admin

நண்பனை கொலை செய்த இளைஞர்கள், மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம் அருந்தியபோது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் மீஞ்சூரை சேர்ந்த அஜித் 25 என்பவரை கத்தியால் வெட்டி கொலை...

மதுரையில் சிறுவர்கள் கைது!

பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கைது

தஞ்சை மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அம்மாபேட்டை மற்றும் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லுபவர்களிடம் அறிவாளை...

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் கைது, அலங்காநல்லூர் பகுதியில் பரபரப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபூதகுடி கிராமத்தைசேர்ந்த மலைப்பாண்டி அஜித்குமார் (வயது 30 )இவர் (காவல் பார்வை) என்ற நாளிதழ் நிருபராக உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மதுரை...

ரூ.53.91 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்

ரூ.53.91 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சி பகுதிகளில் மொத்தம் ரூ.53.91 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கென...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

நத்தம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாயுதம்பட்டி, காரக்குண்டு பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி(35) இவர் வேலாயுதம்பட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்ற போது,...

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நான்கு வயது மகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். இந்த...

சேலம் மாநகர காவல் துறை சார்பில் கிரிப்டோ கரன்சி குறித்த கருத்தரங்கு

சேலம் மாநகர காவல் துறை சார்பில் கிரிப்டோ கரன்சி குறித்த கருத்தரங்கு

கிரிப்டோ கரன்சி குறித்த கருத்தரங்கம் சோனா கல்லூரியில் நேற்று 16.10.2023 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் சேலம் மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கை சேலம்...

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

இராஜபாளையம் அருகே கஞ்சா பறிமுதல் 1 நபர் கைது :

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ப்ரீத்திக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அடிப்படையில்,...

நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆணையர் ஆய்வு

நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆணையர் ஆய்வு

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது CCTV கேமராக்களின் செயல்பாடுகளை குறித்தும், CCTV கேமராக்களின்...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

பிரபல ரவுடி மதுரையில் வெட்டி படுகொலை

திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட்டி ரயில்வே கேட் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ண குமாரை காரில் பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல்...

24 மணிநேர புகார் அழைப்பு எண், சிவகங்கை எஸ்.பி அறிவிப்பு

24 மணிநேர புகார் அழைப்பு எண், சிவகங்கை எஸ்.பி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. அரவிந்த் ஐபிஎஸ் அவர்கள் பொதுமக்கள் புகார் 24 மணி நேரமும் செயல்படும் தனி தொலைபேசி எண்ணை 8300000400 அறிமுகப்படுதியுள்ளார். இவ்வாறு...

ஒட்டன்சத்திரத்தில் கணவன் மனைவி பலி!

மூதாட்டி பலி, அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் உள்ள திருவனந்த பிள்ளை தெருவில் வசிப்பவர் வடிவேல் இவரது ,மனைவி ராமம்மாள் (வயது 80). இவரது கணவர் 10 வருடங்களுக்கு...

திண்டுக்கல் மாவட்டத்தில், சவர்மா விற்பனைக்கு தற்காலிக தடை

திண்டுக்கல் மாவட்டத்தில், சவர்மா விற்பனைக்கு தற்காலிக தடை

திண்டுக்கல் அசைவ உணவகங்களில், சிக்கன் போன்ற இறைச்சிகளை பதப்படுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தி வைக்கப்படும் இறைச்சி உணவுகளால், உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, சவர்மா குறிப்பிட்ட...

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 3 டன் உணவு பொருள் 2 பேர் கைது!

4 பேர் கைது, 20 பவுன் நகை பறிமுதல் – எஸ் பி அதிரடி நடவடிக்கை

ஒட்டன்சத்திரம், பழனி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே புது கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த ஆகஸ்ட்...

உயர்கல்வி உதவித்தொகை வழங்கிய திருவண்ணாமலை எஸ்.பி

உயர்கல்வி உதவித்தொகை வழங்கிய திருவண்ணாமலை எஸ்.பி

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில், நேற்று (16.10.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்...

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

2 ரவுடிகளை சிறையில் அடைத்த திருச்சி காவல் ஆணையர் காமினி

கடந்த (19.09.23)-ந்தேதி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலைபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்ற பெயிண்டிங் வேலை செய்யும் தொழிலாளியிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து...

1207 மொபைல் போன்களை மீட்டுள்ள மதுரை காவல்துறையினர்

1207 மொபைல் போன்களை மீட்டுள்ள மதுரை காவல்துறையினர்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன்; சம்பந்தமான புகார்களில்...

மதுரைக்கு வந்த ரயில் முன் இறந்த நிலையில் மனித உடல், பயணிகள் அதிர்ச்சி

மதுரைக்கு வந்த ரயில் முன் இறந்த நிலையில் மனித உடல், பயணிகள் அதிர்ச்சி

மதுரை: செங்கோட்டை - சென்னை வரையில் செல்லும் பொதிகை ரயில் இன்று மாலை வழக்கம்போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு சுமார் 9.30 மணிக்கு மதுரை நோக்கி...

DSP களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள திருச்சி மாவட்ட SP

DSP களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள திருச்சி மாவட்ட SP

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (11.10.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட...

Page 3 of 236 1 2 3 4 236
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist