சுற்றுச்சூழலுக்கு மாணவர்களின் குரல்: MCC-வில் உலக சூழலியல் நாள் விழா
தமிழ்நாடு அரசு சூழலியல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து – ஆராய்ச்சி மற்றும் கல்வி சூழலியல் அறக்கட்டளை (ரீஃப்) ஏற்பாட்டில் நடத்திய உலக சூழலியல் நாள் விழா...
தமிழ்நாடு அரசு சூழலியல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து – ஆராய்ச்சி மற்றும் கல்வி சூழலியல் அறக்கட்டளை (ரீஃப்) ஏற்பாட்டில் நடத்திய உலக சூழலியல் நாள் விழா...
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, கோவிலில் காவல் பணி செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்திய அரசு, மீண்டும் உரியவர்களுக்கே வழங்க வலியுறுத்தி கோட்டாச்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
திருநெல்வேலி மாநகரம், பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் நரிக்குறவர் காலனியில் 05.06.2025 அன்று ராமசந்திரன் மகன் பட்டவராயன் என்ற மாயா(19) என்பவரது குடும்ப திருமண...
சிவகங்கை, ஜூன் 5:"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்தில் வரும் 18.06.2025 அன்று...
மதுரை, ஜூன் 7: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மதுரை வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதுரை...
மதுரை, ஜூன் 5: வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ள வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு...
திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி ஜமுனா(29) இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வீட்டில் யாரும் இல்லாத...
திண்டுக்கல், ஜூன் 5: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திண்டுக்கல் வரை பயணித்த பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில், திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
திருநெல்வேலி கோபாலசமுத்திரம், முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலாயுதம் (31) என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை மிரட்டி பாலியல்...
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக மேலப்பாலாமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக நடத்தப்பட்ட இந்த ஓவிய போட்டியில் பங்கேற்ற...
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அண்ணா சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பொன்னேரி நகர...
மதுரை, ஜூன் 5:சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய சுங்க கட்டண தடை உத்தரவைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள எலியார்பத்தி டோல்கேட்டில் நேற்று நள்ளிரவு முதல்...
மதுரை ஜூன் 5: மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி பகுதியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. கச்சைக்கட்டி அரசு ஆரம்ப...
திருநெல்வேலி மாவட்டம் தேவார்குளம் பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாக, ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த கருவா கார்த்திக் (வயது...
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த செம்பாசி பள்ளி குப்பம் என்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். மீனவரான இவரது மகள் மமிதாஸ்ரீ. தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்வி...
திண்டுக்கல் ரெயில் நிலைய நடைமேடையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் GTN கல்லூரியின் NCC மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். "இயற்கை வளத்தை பாதுகாப்போம், மரங்களை...
வேடசந்தூர் அருகே மரத்தில் திமுக பிரமுகரின் கார் மோதி விபத்து, சிறுவன் பலி திண்டுக்கல் மேற்கு பகுதி திமுக செயலாளர் பஜுலுல் ஹக் ஓட்டி வந்த கார்...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாணார்பட்டி – கன்னியாபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள அஞ்சுகுழிப்பட்டி டோல்கேட்டை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகினர். அதிமுக,...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு காவல் நிலையத்தில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றிய சிறப்பு நிலைய அலுவலர் திரு. தேவராஜன் அவர்கள், 31.05.2025...
மலேசியா கோலாலம்பூரை சேர்ந்த குமார். குடும்பத்தினருடன் கொடைக்கானல் வந்தார். குணா குகை செல்ல நுழைவு கட்டணமாக 6 பேருக்கு ரூ. 60 செலுத்தினார். சூழல் சுற்றுலா காவலர்,...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.