கும்மிடிப்பூண்டி அருகே தனியார் கிளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைப்பு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலக்குப்பம் பகுதியில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்தது. இந்த கிளினிக்கில் முறையாக சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்...



































