Admin

Admin

மானா மதுரையில் வங்கியில் புகுந்து வெட்டிய 5 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் கடந்த 26.05.2019 அன்று கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய தங்கமணி என்பவர் மதுரை மத்திய...

கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு காவல் ஆணையர் உதவி

சென்னை: சென்னையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த தனியார் பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் மூலம் காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பள்ளிக்...

அண்ணா விருது பெற்ற புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு தூத்துக்குடி SP பாராட்டு

தூத்துக்குடி : 2019ம் ஆண்டுக்கான தமிழக முதல்வர் அவர்களின் அண்ணா விருது தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. காமராஜ், தமிழக காவல்துறையில் சிறந்த...

பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை:  காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் . சீனாவில் 77 நாடுகளின் காவல்...

கொலைக் குற்றவாளிகள் 5 பேர்- குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கொலைக் குற்றவாளிகள் 5 பேர்- குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி , பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த பச்சை கண்ணன் மகன் சிவக்குமார்(41) என்பவர் கடந்த 21.08.2019 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய...

வழிப்பறி செய்த 5 குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை: சென்னை, காசிமேடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 5 குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில்...

பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுகொடுத்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: தேனி, தேவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு சாந்தகுமார் (34) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரதிமாலா என்பவருக்கும் இடையே தகாத...

பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் மதுரை காவல் ஆணையர் பாராட்டு

மதுரை : மதுரை  குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும், அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும், வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டும்...

தற்கொலைக்கு முயன்ற நபரை, சாமர்தியமாக மீட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன் ஷிப் வட்டத்தில் உள்ள மணிகண்டன் என்பவர் கழுத்தில் நாட்டு சணல் வெடியை சுற்றிக்கொண்டுஇ தனது மாமியார் வீட்டின் முன்பு உடலில்...

வாகனத்தை முந்தி செல்லும் போது கவனிக்க வேண்டியவை

சாலையில் தனக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது சாலையின் வலது புறமாக மட்டுமே முந்திச்செல்ல வேண்டும். வாகனத்தை முந்திச்செல்ல நினைக்கும்போது பக்கவாட்டிலும் முன்னால் செல்லும் வாகனத்தின் முன்...

வாக்காளர் செயலி குறித்து திண்டுக்கல் காவல்துறையினருக்கு DIG விளக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் உயர்திரு.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல்...

காவலர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் காவல் துறையில் பணிபுரிந்து இறந்த காவலர்களின் இரண்டு குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 50,000/- வீதம் 1 லட்சம் ரூபாயும், காவலர்களின் குடும்பத்தில் மறைந்த...

தேனியில் குற்ற செயல்களை தடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள்

தேனி : தேனி மாவட்டம் , தேவாரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக, *காவல் ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன்* அவர்கள் தலைமையில் SI...

மழைநீரை சேமிக்க குளத்தை தூர்வாரிய திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்  பழனி தாலுகா சின்ன கலையமுத்தூரில் உள்ள குளத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவின்படி பழனி உட்கோட்ட காவல் துணை...

திருவள்ளூர் பொன்னேரி காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS உத்தரவின்படி, பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், காவல்துறையின் அவசர...

கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை : மதுரை மாநகர் செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ரவி என்பவருடைய மகன் பிரபு 19/2019, பூமி உருண்டை தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் தினேஷ்குமார்...

Page 236 of 236 1 235 236
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist