Tag: Tirunelveli District Police

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்கம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்கம்

திருநெல்வேலி: தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற திட்டம் (10.06.2026) அன்று திருநெல்வேலி மாநகரத்தில், மாநகர காவல் துணை ஆணையர், S.விஜயகுமார்(மேற்கு) தலைமையில் ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பாலியல் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பேட்டை, திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் இசக்கிதுரை (35). டவுண், வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார் மகன் சுந்தர்(31). இருவரும் சிறுமிகளை ...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ணகுமார்,இ.கா.ப, தலைமையில் (09.06.2026) அன்று காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சாவுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அனிஸ் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, ராதாபுரத்தை சேர்ந்த நாராயண பெருமாள் (27). ...

உலக சாதனை படைத்த மாணவிக்கு எஸ்.பி. பாராட்டு

உலக சாதனை படைத்த மாணவிக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவியான ஏ. தௌலத் இஸ்ரா சங்ககாலத் தமிழ் இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள 99 தமிழ் மலர்களின் பெயர்களை 31 வினாடிகளில் ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் நவின் (25). இவர் கொலை கொள்ளை போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அனிஸ் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வள்ளியம்மாள் புரத்தைச் சேர்ந்த சுமன் ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (03.06.2026) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு.V.பிரசண்ண குமார்., ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வயர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி கேசவனேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (41). என்பவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் காப்பர் வயர் திருடு போனதாக (30.5.2026) அன்று பணகுடி ...

பாதிரியார் இல்லத்தில் தாக்குதல் சம்பவம். மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகம், கட்டாரங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், தேவாலய பாதிரியாராக உள்ள சாமுவேல் டேவிட் நவமணிக்கும் தேவாலயத்தின் உள்ளூர் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுவூர்பட்டி கிராமத்தில், சிவன்பாண்டி(45). என்பவர் சட்ட விரோதமாக மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதை ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பைக் திருட்டில் சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (30). இவர் கடந்த 27 ஆம் தேதி சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் சிறப்பான முறையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர், மனோகரன், உதவி ஆய்வாளர், கார்த்திகேயன், சிறப்பு உதவி ...

அரிவாள் வெட்டு வழக்கில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் ஒரு திருமண வீட்டில் கடந்த 29 ஆம் தேதி விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முகமூடி அணிந்து ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறு பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் நாகராஜன் என்ற காக்கா ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலைப் பொருட்களுடன் 5 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வாகைகுளம் அருகே காவல் ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்த ஐயப்பன் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய காவல்துறையினர் சுத்தமல்லி விலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

வாத்துகளை வெட்டி கொன்ற இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேல முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தருவை பகுதியில் நூற்றுக்கணக்கான வாத்துகளை வளர்த்து வருகிறார். வாத்து பராமரிப்பை பாலசமுத்திரத்தைச் சேர்ந்த முப்பிடாதி ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

போதை பொருட்களுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர், கண்ணா காந்தி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திருகுறுங்குடி ...

காவலர்களுக்கு சிறப்பு புலனாய்வு புத்தாக்க பயிற்சி

காவலர்களுக்கு சிறப்பு புலனாய்வு புத்தாக்க பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பு (25.05.2026) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. ...

Page 4 of 55 1 3 4 5 55

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.