Tag: Tirunelveli District Police

கஞ்சாவுடன் வாலிபர் கைது

அனுமதியின்றி குண்டுக்கல் ஏற்றி வந்தவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், ஆலங்குளம் மெயின் ரோடு தாளார்குளம் விலக்கு அருகே சேரன்மகாதேவி துணை வட்டாட்சியர், புஷ்பலதா வாகன ...

சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்த காவல்துறையினர்

சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்த காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் "சமத்துவ நாள்" உறுதிமொழி எடுத்து கொண்டனர். ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, மேல ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

போதைப் பொருட்களுடன் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் காவல்துறையினர் (11.04.26) அன்று ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்களுடன் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நித்யா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஐந்து நாட்களில் ஆயுள் தண்டனை தீர்ப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் (12.03.2026) அன்று அன்சாரி (35). என்பவர் போக்சோ ...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு. வி.பிரசன்ன குமார், இ.கா.ப., தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், (09.04.2026) அன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

நகை கடையில் திருட்டு. காவல்துறையினர் விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், புதுமனைத் தெருவைச் சேர்ந்த அலியார் (55). இவர், வீரவநல்லூர் பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறார். (07.04.26) இரவு வேலை ...

சிறப்பு காவல் படையினர் முகாமில் எஸ்.பி ஆய்வு

சிறப்பு காவல் படையினர் முகாமில் எஸ்.பி ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ராஜஸ்தானில் இருந்து ஒரு துணைத் தளவாய் தலைமையில் 84 சிறப்பு காவல் படையினர் தாழையூத்து உட்கோட்டத்திற்கு வந்து அறிக்கை ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு. இளைஞர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இளைஞா் ஒருவர் தனது சமூக வலைதள செயலியில் பயங்கர ஆயுதங்களுடன், இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையிலான வார்த்தைகளை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (56). இவரை, முன்விரோதத்தால் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (45). என்பவர் கடந்த ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் இளைஞர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் பொன் பாண்டி (20). மற்றும் சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஸ்ரீனிவாசபெருமாள் (21). ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலசெவல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட, கீழ ஓமநல்லூரில் காவல் உதவி ஆய்வாளர், வள்ளிநாயகம் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

எஸ்.பி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு என மோசடி. ஒருவர் கைது

தென்காசி: தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாட்ஸ் அப் குழுவில் சமீப காலமாக "தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தட்டச்சு பணிக்கு பெண்கள் மட்டும் ...

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்.பி பாராட்டு

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர், முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் விருப்ப ஓய்வில் செல்லும் தலைமை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கல்வி உதவித்தொகை மோசடியில் மூன்று பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியில் பள்ளி மாணவி ஒருவரின் பெற்றோரிடம் கல்வி உதவித் தொகை கிடைத்ததாக கூறி வங்கி விவரங்களை பெற்று ரூ.99,743 மோசடி செய்யப்பட்ட ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெரும்பத்து கொலை வழக்கில் ஏழு பேருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் கடந்த 2ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், பொதுமக்களை அரிவாளால் வெட்டியதில் ஓடிசா மாநிலத்தைச் ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக புங்கனூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (55). ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர பகுதியில் மது விலக்கு அமலாக்க காவல் துறையினர் ரோந்து சென்றபோது ரெட்டியார்பட்டி விலக்கு அருகில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட சிவந்திபட்டியை ...

Page 1 of 50 1 2 50

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.