Tag: Tirunelveli District Police

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (42). இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த15 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். ...

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (13.05.2026) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ண ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

போதைப்பொருள் விற்பனையாளர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து ...

காவல்துறை வாகனங்கள் பராமரிப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

காவல்துறை வாகனங்கள் பராமரிப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு.V.பிரசண்ணகுமார், இ.கா.ப., தலைமையில் (12.05.26) அன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம், கோவைகுளம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் இசக்கிபாண்டி (26). மற்றும் பாண்டி மகன் முப்பிடாதி (30). ஆகிய இருவரும் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர், துரை தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது திருநெல்வேலி சந்திப்பு விளாகம் பகுதியில் ...

விபத்தில் மரணம் அடைந்த காவலருக்கு இறுதி அஞ்சலி

விபத்தில் மரணம் அடைந்த காவலருக்கு இறுதி அஞ்சலி

திருநெல்வேலி : திருநெல்வேலி சரகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், P. வேல்பாண்டியன் (30). இவர் சாலை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குளத்து மண் திருட்டில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ரகுராமன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தண்டையார் ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

வழக்கறிஞர் கொலை வழக்கில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவர் பூலுடையார்(35). வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவருக்கும், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் ராஜமகாலட்சுமி (30). ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சர்ச்சைக்குரிய வலைதள பதிவு. வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர், ஒருவர் தனது சமூக வலைதள செயலியில், சீவலப்பேரியை சேர்ந்த அர்ச்சகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தை சேர்ந்த சுடலைமுத்து ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மகளுக்கு பாலியல் தொல்லை. தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே பாறை குளத்தை சேர்ந்த பாலமுருகன் (36) கடந்தாண்டு தனது (13). வயது மகளிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பெறப்பட்ட புகாரின் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளை வழக்கில் சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி ஐ.ஆர்.டி பாலிடெக்னிக் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், கடந்த (18.04.2026) அன்று மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பெண்மணி ஒருவரை தாக்கி, வீட்டிலிருந்த தங்க ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு பத்தாண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த (13). வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கள்ளச்சந்தையில் மது விற்பனை. நபர் கைது

திருச்சி: சோமரசம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 51 மது பாட்டில்கள் ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

இணைய வழி மோசடி வழக்கில் இருவர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம், கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவன மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரை சமூக வலைதள செயலி மூலம் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், வினுகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று ...

காவல்துறையின் சட்ட நடவடிக்கைகள் தீவிரம்

காவல்துறையின் சட்ட நடவடிக்கைகள் தீவிரம்

திருநெல்வேலி : திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர், ப . சரவணன் இ.கா.ப., தலைமையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின், இ.கா.ப., திருநெல்வேலி ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

காற்றாலை நிறுவனத்தில் திருட்டு. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், தடியம்பட்டி பகுதியில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு காற்றாலையில் கடந்த ஜனவரி மாதம் மர்மநபர்கள் ...

Page 1 of 51 1 2 51

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.