Tag: Tirunelveli District Police

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

புகையிலை பொருட்களுடன் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர், அருள்செல்வன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சிந்துபூந்துறை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனர். அவர், ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி (60). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆதாயத்திற்காக கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் முக்கூடல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற நடசேன் (63). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியிடம் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பக்தர்களிடம் திருட முயற்சி செய்த பெண் உட்பட ஆறு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் (28.06.2026) அன்று நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். பக்தர்கள் கூடும் இடங்கள் அனைத்தும் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

புகையிலைப் பொருட்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே ஆலங்குளம் செல்லும் ரோட்டில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, ஆலங்குளம், சிவலிங்கபுரம் ...

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறுந்தகடு வெளியீடு

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறுந்தகடு வெளியீடு

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலக கூட்டரங்கில், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு 26.06.2026 ...

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி காவல் சரகத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் போதைப் பொருள் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், பல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (22). கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இவர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ...

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

சமூக வலைதள வன்முறைக்கு எஸ்.பி. எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., உத்தரவுப்படி, ஜாதிய பிரச்சனைகள் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே தொடர்ந்து ...

நாங்குநேரி இரயில் நிலையத்தில் சிறுமி மீட்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரயில் நிலையத்தில் சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருப்பதாக நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ ...

தலைமறைவு குற்றவாளி கைது

அரசு பேருந்து நடத்துனர் போக்சோவில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து அ.சாத்தான்குளம் வழியாக திருநெல்வேலிக்கு அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இதில், பயணம் செய்துவரும் கல்லூரி மாணவியை ...

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

நிகழாண்டில் 61 பேர் குண்டர் சட்டத்தில் கைது. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 61 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஸ்வேஷ் பா ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்ட விரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையில் சாலை தெருவில் உள்ள தனியார் அலுவலகம் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

புகையிலை பொருட்களுடன் பெண் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் முன்பு சந்தேகத்திற்கு இடமான ...

முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., (21.06.2026) அன்று இரவு முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

போதைப் பொருள் வழக்கில் நான்கு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் உதவி ஆய்வாளர், ஜனகன் தலைமையிலான காவல்துறையினர், அப்பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோயில் தெரு வழியாக ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் பெண்ணிற்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, சடையபுரம் பகுதியை சேர்ந்த தீபக்பாய் மனைவி பவர் சங்கீதா பெண் (49). கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருநெல்வேலியில் 20 நாட்களில் 19 பேர் போக்சோ வழக்கில் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் ஊரகம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், நான்குனேரி என 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும், மாநகரில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் ...

மகளிர் காவல் ஆய்வாளர்களுக்கு டி.ஐ.ஜி தலைமையில் பயிற்சி வகுப்பு

மகளிர் காவல் ஆய்வாளர்களுக்கு டி.ஐ.ஜி தலைமையில் பயிற்சி வகுப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், முனைவர். ரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுக்கும் பயிற்சி வகுப்பு (20.06.2026)-அன்று தூத்துக்குடி மாவட்டம் ...

Page 1 of 54 1 2 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.