Tag: Tirunelveli District Police

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (12.11.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வடக்கு கழுவூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (49). இவர், காடன்குளத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்த ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் மனைவி உட்பட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பொட்டல் காலனி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (23). இவருக்கும், மன்னார்கோவில் வேம்படி தெருவைச் சேர்ந்த இசக்கி மகள் ...

மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள், சாலை ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேலப்பாளையம் தண்டல் லெப்பை தெருவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த முகமது அலி மகன் சாகுல் ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

வலைத்தளத்தில் ஆபாச பதிவேற்றம். பள்ளி நிர்வாகி கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறைச் சேர்ந்தவர் சுயம்பு(51). இவர் அங்குள்ள தனியார் பள்ளியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இப்பள்ளி வைராவிகிணறு பத்திரகாளி அம்மன் ...

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

குற்ற வழக்கு வாலிபர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ்(24). யோசுவா மகன் ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு குற்றவாளி மூவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே கொங்கந்தான்பாறையில் கடந்த 2013 -ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த இசக்கிபாண்டி (23/13). ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 7 குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைதாகாமல் தலைமறைவாக இருந்த கண்ணபிரான் @ கந்தசாமி திருச்சி மாவட்டம், ஜீயர்புரம் ...

நேர்மையாக பணத்தை ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி பாராட்டு

நேர்மையாக பணத்தை ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி :  கடந்த (25.09.2025) அன்று காவல்கிணறு அருகே அடையாளம் தெரியாத நபர் சாலையில் விட்டு சென்ற, ரூ.19,900/- பணம் கீழே கேட்பாரற்று கிடந்துள்ளது. அப்பணத்தை பணகுடியை ...

எஸ். பி. தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

எஸ். பி. தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., இ.கா.ப, தலைமையில் (06.11.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ...

தவறான சமூக வலை காணொளிக்கு மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, நடுத்தெருவைச் சேர்ந்த, பட்டமுத்து என்பவரின் மகன்கள் பாலாஜி மற்றும் இசக்கியப்பன். சகோதரர்கள் இருவருக்கும் இடையே கடை நிர்வாகம் தொடர்பாக நீண்டநாள் பிரச்சனை ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

தலை மறைவு கொலை குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் கடந்த 2021 இல் ஒரு நபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கார் விபத்தில் பெண் காவல் ஆய்வாளர் படுகாயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி வி.எம்.சத்திரம் அருகில் (02.11.2025) ஞாயிறன்று காலை திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த தந்தை கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை மறித்த போது கார் நிற்காமல் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்.ஐந்து இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரக பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காா்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செங்குளம் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை

திருநெல்வேலி : திருநெல்வேலி பெருமாள்புரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசி(40). இவர் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சில ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ்(43). நாகர்கோவில் மாவட்டம், பார்வதியாபுரத்தை சேர்ந்த ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

2893 பிடியாணை கைதிகள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N.சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின்பேரில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை ...

ஊழல் தடுப்பு உறுதிமொழி நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு உறுதிமொழி நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி ...

Page 1 of 42 1 2 42
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.