Tag: Tirunelveli District Police

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளர், சுடலைகண்ணு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், சுயம்புலிங்கம் ஆகிய ...

மாணவர்களுக்கான மனநல மேம்பாட்டு பயிற்சி

மாணவர்களுக்கான மனநல மேம்பாட்டு பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை இணைந்து , (31.07.2026) அன்று சுத்தமல்லி, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் "மாண்புமிகு மாணவர்கள் – 3.30" என்ற ...

குற்றவாளிகள் மீது சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., உத்தரவின்படி,மாவட்டம் முழுவதும் சரித்திரப் பதிவேடு (HS) குற்றவாளிகள் மீது சிறப்பு கண்காணிப்பு மற்றும் ...

காவல் சோதனை சாவடிகளில் எஸ்.பி. திடீர் ஆய்வு

காவல் சோதனை சாவடிகளில் எஸ்.பி. திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., (28.07.2026) அன்று வெள்ளாளன்குளம் சோதனைச் சாவடி (Check Post) மற்றும் வெள்ளாளன்குளம் பிக்கெட்டிங் பாதுகாப்பு ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணபதி (81). இவர் சில மாதங்களுக்கு முன்பு (4). வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், சுத்தமல்லி ...

சிங்கப்பெண் சிறப்புப் அதிரடி படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிங்கப்பெண் சிறப்புப் அதிரடி படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஸ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினரால் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு ...

உயிரிழந்த மோப்ப நாய் சீசருக்கு (Caesar) அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

உயிரிழந்த மோப்ப நாய் சீசருக்கு (Caesar) அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் பணியாற்றி வந்த மோப்பநாய் சீஸர்,(caesar) பல்வேறு குற்றவியல் விசாரணை, தடயங்களை கண்டறிதல், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டறிதல் ...

சமூகப் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்பு. எஸ்.பி அறிவுரை

சமூகப் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்பு. எஸ்.பி அறிவுரை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் மானூர் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் (22.07.2026) அன்று ...

பணம் திருடிய நபர் கைது

கஞ்சாவுடன் புலம்பெயர் தொழிலாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் சரகத்திற்குள்பட்ட பொன்னாக்குடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், பெனடிக்ட் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகேயுள்ள கீழபிள்ளையார் குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (27). இவர், அதே பகுதியைச் சேர்ந்த (17). வயது சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

எம்.சாண்ட் கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் – பொட்டல்புதூர் பிரதான சாலையில் உள்ள அரசன்குளம் சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் ஒரு டிப்பர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சாவுடன் சிக்கிய இரு வாலிபர்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கோமதி சங்கர் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நேதாஜி சாலையில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர ...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், சோபியா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பணகுடி அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ...

காவலர்களை நெகிழ்ச்சி அடைய வைத்த டி.ஐ.ஜி செயல்

காவலர்களை நெகிழ்ச்சி அடைய வைத்த டி.ஐ.ஜி செயல்

திருநெல்வேலி: திருநெல்வேலி காவல் சரகத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் இரண்டாவது நாளில், காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி சரக காவல்துறை ...

போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி (17.07.2026) அன்று பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கிறிஸ்டி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மூன்றடைப்பு – பாக்கியநாதபுரம் சாலையில், ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குண்டர் சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் (29.05.2026) அன்று, கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களால் தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய ...

மாணவ மாணவிகளுக்கு மனநல மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ மாணவிகளுக்கு மனநல மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் இணைந்து, (14.07.2026) அன்று சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மகளிர் ...

சோதனை சாவடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

சோதனை சாவடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., (11.07.2026) அன்று கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சோதனைச் சாவடியில் ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

ரேஷன் அரிசி கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே கேசவசமுத்திரம் பகுதியில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் துரை தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ...

Page 1 of 55 1 2 55

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.