Admin2

Admin2

S.P தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

S.P தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட, காவல் அலுவலக வளாக கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள், தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில்,...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

போதை மர்ம நபர்கள் ஒரு மணி நேரத்துக்குள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நரிக்குறவர் காலனி சமத்துவபுரம் சுக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த வினோத் (39), வயது பழனி சன்னதி ரோட்டில். மது போதையில் வந்த மர்ம...

வாலிபருக்கு, 49 ஆண்டுகள் சிறை!

மல்லிகை கடை உரிமையாளர் மீது வழக்கு

சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தாராபுரம் என்ற பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்...

நகராட்சி தலைவர் தலைமையிலான மாபெரும் அன்னதான விழா

நகராட்சி தலைவர் தலைமையிலான மாபெரும் அன்னதான விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று ஆடி 18 திருநாளை முன்னிட்டு நாயுடுபுரம் பகுதியில் டிப்போ பத்ரகாளியம்மன் கோவிலில் நகராட்சி சார்பாக சிறப்பு வழிபாடுடன் கிடா...

தீரன் சின்னமலை நினைவு நாள்

தீரன் சின்னமலை நினைவு நாள்

மதுரை : சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 218வது நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ள நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த அவரது...

மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு நிறுத்தம்

மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு நிறுத்தம்

மதுரை : மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ஆகும். திருமலை நாயக்கர் மஹால் கட்டுப்பட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் இந்த தெப்பக்குளம்...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

பாலியல் வன்புணர்வு 10 வருட கடுங்காவல் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் ஆபராதம் - திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திண்டுக்கல்...

காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள்

காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பல்வேறு பணியில் சிறப்பாக செயல்பட்ட திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபா,ண்டி...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

பரிசு தருவதாக லட்ச கணக்கில் மோசடி

சிவகங்கை: காரைக்குடி கோட்டையூர் முத்துக்குமார் (47). இவர் ராணுவ மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து ஓய்வு பெற்றார். தற்போது தனியார் கிளினிக்கில் பணியில் உள்ளார். இவரது அலைபேசிக்கு...

பழைய பேட்டையில் நடந்த கோர வெடி விபத்து

பழைய பேட்டையில் நடந்த கோர வெடி விபத்து

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டையில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் (29/07/2023) அன்று காலை 9.30 மணியளவில் நடந்த கோர வெடி விபத்து தமிழ்நாடே...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

குப்பை தொட்டியில் இரட்டை பெண் சிசுக்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுபட்யில் குப்பை தொட்டியில் ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் இரட்டை பெண் சிசுக்கள் கிடந்தது.போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மேட்டுபட்டியைச் சேர்ந்த...

போதை கடத்தல் குற்றவாளி கைது!

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் 16,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு - இவ்வழக்கை...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் தேவர் முக்குளம் கிராமம் கௌரன் என்பவரின் விவசாய நிலத்தின் தன்னுடைய இருசக்கர வாகனத்தை (29.07.2023) ஆம் தேதி...

போக்சோ வழக்கில் 4 வருடம் சிறை!

வாலிபருக்கு 25 ஆண்டுகள் குண்டாஸ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள் (31.07.2023) ஆம் தேதி குற்றவாளிக்கு...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

தீவிர ரோந்தில் 3 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகர் DSP. கோகுலகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நகரத்திற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் சார்பு...

பசுமை கிராம திட்டத்தில் இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கல்

பசுமை கிராம திட்டத்தில் இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் உடையனாம்பட்டி ஊராட்சி மற்றும் காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் இணைந்து பசுமை கிராம திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில்...

ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்களுக்கு சால்வை அணிவித்த S.P

ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்களுக்கு சால்வை அணிவித்த S.P

கடலூர்: கடலூர் மாவட்டம், காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி (31.07.2023) ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்கள் திரு. பாஸ்கரன், திரு. சந்திரவேல், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. தசரதன்,...

கஞ்சா மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது

கஞ்சா மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று (30.07.2023) தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி...

இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் திருடியவர் கைது

இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் திருடியவர் கைது

தூத்துக்குடி: முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடியவர் கைது - 6 மூட்டை ஆற்று மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு...

அழகர் கோவிலுக்கு 30 சிறப்பு பேருந்துகள்

அழகர் கோவிலுக்கு 30 சிறப்பு பேருந்துகள்

மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், அப்பன்திருப்பதி காவல் நிலைய சரகத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் ஆடி தேரோட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த...

Page 1 of 200 1 2 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist