கடலூர்: கடலூர் மாவட்டம், காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி (31.07.2023) ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்கள் திரு. பாஸ்கரன், திரு. சந்திரவேல், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. தசரதன், திரு. நடராஜன் ஆகியோர்கள் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்கள், சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார்.