Admin2

Admin2

திண்டுக்கல் கிரைம்ஸ் 26/07/2022

திண்டுக்கல் கிரைம்ஸ் 26/07/2022

வடமதுரை அருகே சரக்குவேன், எரிந்து நாசம்!   திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே மூணாண்டிபட்டி என்ற இடத்தில் பைப்புகளை ஏற்றி வந்த மினி சரக்கு...

விழாவில் பாதுகாப்பு பணியில்,1000 மேற்பட்ட காவல்துறையினர்!

விழாவில் பாதுகாப்பு பணியில்,1000 மேற்பட்ட காவல்துறையினர்!

தூத்துக்குடி :   தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா  (26.07.2022), கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள்,...

அடிதடி மற்றும் கொலை வழக்கில், குற்றவாளி கைது!

அடிதடி மற்றும் கொலை வழக்கில், குற்றவாளி கைது!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்டத்தில்,  கடந்த (30.06.2022,)-ம் தேதி பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட விஸ்வநாதபுரம் பெட்ரோல் பங்கில், வேலை செய்து கொண்டிருந்த மகேஸ்வரன் என்பவரை அரிவாளால்...

அரசு துணை சுகாதார, நிலையங்கள் திறப்பு!

அரசு துணை சுகாதார, நிலையங்கள் திறப்பு!

மதுரை :   மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் ,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம், உத்தப்புரம் ஆகிய கிராமங்களில், அரசு துணை...

மதுரை கிரைம்ஸ் 26/07/2022

மதுரை கிரைம்ஸ் 26/07/2022

வீட்டை உடைத்து, நகை திருட்டு!   மதுரை  :   அண்ணாநகர் சதாசிவநகர் நக்கீரர் தெருவைச்சேர்ந்தவர் நாகராசன் (64), இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது...

போதைப்பொருள் விற்பனையில் 5 பேர் கைது, எஸ்.பியின் அதிரடி!

போதைப்பொருள் விற்பனையில் 5 பேர் கைது, எஸ்.பியின் அதிரடி!

கோவை :   கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன், அவர்கள் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையில், கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் புகையிலைப் பொருட்கள்...

தமிழக காவல் துறைக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்த, தலமை காவலர்!

தமிழக காவல் துறைக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்த, தலமை காவலர்!

மதுரை :  மதுரை மாவட்டம், (26.07.2022), நெதர்லாந்த் நாட்டில் ராட்டர்டேமில் நடைபெறும் World Police Fire Games 2022 - ல் தமிழ்நாடு காவல்துறையின் சார்பாக, மதுரை...

முன்விரோதம் காரணமாக கையை வெட்டி எடுத்த குற்றவாளி,24 மணி நேரத்தில் கைது!

முன்விரோதம் காரணமாக கையை வெட்டி எடுத்த குற்றவாளி,24 மணி நேரத்தில் கைது!

தஞ்சாவூர் :   தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் காவல் சரகத்தில் முன்விரோதம் காரணமாக ஐயப்பன் என்பவரின், கையை வெட்டி எடுத்த குற்றவாளிகளில், 2 பேரை தஞ்சாவூர் மாவட்ட காவல்...

உயிரைக் காப்பாற்றிய காவலர் – பாராட்டிய டிஜிபி

உயிரைக் காப்பாற்றிய காவலர் – பாராட்டிய டிஜிபி

திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் தாழையூத்து காவல் நிலைய வழக்கு சம்பந்தமாக ஆஜரான குற்றவாளியை வழிக்காவல் செய்தபோது அந்நபரை, கையில் அரிவாளுடன் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் வெட்ட முயன்ற...

Page 200 of 200 1 199 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist