வழிப்பறியில் ஈடுபட்ட, 4 பேர் மீது குண்டாஸ்!
சேலம் : சேலம் கன்னங்குறிச்சி பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோகுல்நாத் (29), இவர் மீது பல வழிப்பறி வழக்குகள் உள்ளன. இது குறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி காவல்...
சேலம் : சேலம் கன்னங்குறிச்சி பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோகுல்நாத் (29), இவர் மீது பல வழிப்பறி வழக்குகள் உள்ளன. இது குறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி காவல்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மனைவி முத்துலட்சுமி (33), இவர்கள் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி...
திண்டுக்கல் : கொடைக்கானல் பேருந்துநிலையத்தில், கேரள பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று அதிவேகத்துடனும், பலத்த சத்தத்துடனும் வந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும்...
தூத்துக்குடி : ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியை சேர்ந்த ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. பழனி, அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,...
தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலையங்களான ஆலங்குளம், கடையம் பாவூர்சத்திரம், மற்றும் ஊத்துமலை பகுதிகளில், இரவு நேரத்தில் கடை, வீடு உடைப்பு, 300...
சென்னை : தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கஞ்சா விற்பனை மற்றும்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே 8வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த (75), முதியவர் 3 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சோழவரம் அருகே...
சேலம் : கடந்த (08/03/2013), தேதி மகுடஞ்சாவடி காவல் நிலைய சரகம் இளம்பிள்ளை பகுதியில் அண்ணாதுரை பெட்ரோல் பங்கில் பெட்ரோல் பிடிக்கும் போது கோவிந்தராஜ்(27), இளம்பிள்ளை சந்தைப்பேட்டை...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான் ஒலிம்பியாட் ஜோதி வருகையையொட்டி அதற்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி...
சென்னை : சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (38), இவர் தனக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டி ராமர்பிள்ளை தோட்டம், பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்ற ஓடைக்குமார் என்பவரை கடந்த 2 தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் சராமாறியாக கத்தியால்...
தூத்துக்குடி : கடந்த (21.06.2022) அன்று நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாசரேத் வாழையடி to வைத்தியலிங்கபுரம் சாலையில், உள்ள நாசரேத் மின் பகிர்மான அலுவலகத்தில் வைத்து...
தூத்துக்குடி : எட்டையாபுரம் வீரப்பட்டி சேவியர் காலனி பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜ் (28), என்பவர் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரின் மகளான ரேஷ்மா (20,...
கிருஷ்ணகிரி : அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்தலப்பள்ளி பேருந்து நிலையம் அருகே அட்கோ காவல் துறையினர், வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...
தென்காசி : தென்காசி மாவட்டம்,SV கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபாட்டாகுறிச்சி, கிராமத்தை சேர்ந்த மாரிதுரை, முருகன் மற்றும் ஹரிஹரசுதன் ஆகியோருக்கு சொந்தமான ரூபாய் 13 லட்சம்...
சேலம் : (21/07/ 2022), ஆம் தேதி சேலம் மாநகரம், தாதகாபட்டடி உழவர் சந்தை அருகில், வழி தவறி அழுது கொண்டிருந்த சுமார் மூன்று வயது...
கடலூர் : கடலூர் புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உள்ள குடுமியான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (60), தி.மு.க. கிளை செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான இவர், நேற்று...
சென்னை : நேஷனல் ஹெரால்டு வழக்கில், 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.