Admin2

Admin2

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

மதுரையை சேர்ந்த இலங்கை தமிழர் விபத்தில் பலி

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் வசித்து வருபவர் சத்யராஜ். வயது (34). இவர், பெயிண்டராக கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு,...

திண்டுக்கல்லிருந்து நாக்பூருக்கு அனுப்பபட்ட மைஸ் எலிகள்

திண்டுக்கல்லிருந்து நாக்பூருக்கு அனுப்பபட்ட மைஸ் எலிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து, நாக்பூருக்கு ஆராய்ச்சிக்காக ‘மைஸ்’ எலிகள் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டன. மருத்துவ படிப்பு ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக 'மைஸ்' இன எலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை...

மீன்பிடித் திருவிழா திரண்ட கிராம மக்கள்

மீன்பிடித் திருவிழா திரண்ட கிராம மக்கள்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மதிப்பனூர் கிராம ஊரணியில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊரணி வற்றியதால், இன்று காலை கிராம மக்கள் சார்பில் முடிவு...

கோவை மாநகர, காவல் துறையின் முக்கிய அறிவிப்பு!

சாலை விபத்துக்களை தடுப்பதற்காக கோவை ஆணையர் துவக்கி வைத்த தானியங்கி கருவி

கோவை : கோவை மாநகரில் சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக கோவை மாநகர காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள்...

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  நடவடிக்கை

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

திண்டுக்கல்: திண்டுக்கல்மாவட்டம் பழனியில் கடந்த (29.06.2022), ம் தேதி மல்லீஸ்வரி (45) க/பெ. செந்தில்குமார், பழனி, சங்கர் ராஜா (39), த/பெ.வெள்ளைச்சாமி, தாராபுரம், திருப்பூர் மாவட்டம் ஆகிய...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

13 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளையன் கைது தீரன் சினிமா பட பாணியில் வேட்டையாடிய தனிப்படை

மதுரை : நடிகர் கார்த்திக் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் வடமாநில கொள்ளை கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. குழந்தைகள், பெரியவர்கள் என,...

மதுரை அருகே பறிபோகும் கனிம வளம்

மதுரை அருகே பறிபோகும் கனிம வளம்

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்தில், உள்ள பன்னியான் கிராமத்தில், உள்ள பெரியகுளம் கண்மாயில் அரசு அனுமதியின்றி கிராவல் குவாரி அமைத்து செம்மண்...

காவல்துறையினர் ரோந்தில்  பெண்கள் கைது!

தொடர் கைவரிசை காட்டிய பெண் 24 மணி நேரத்தில் அதிரடி கைது

கோவை : கோவை மாநகர் E - 1 சிங்காநல்லூர், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசக்காளிபாளையம், செங்குட்டை வீதியில் உள்ள பூட்டி இருந்த வீட்டில் 15 சவரன்...

முன்னாள் மாணவர்கள் நடத்திய பரிசளிப்பு விழா

முன்னாள் மாணவர்கள் நடத்திய பரிசளிப்பு விழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரத்தில் உள்ள அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல் நிலை பள்ளியில் (24.07. 2023) அன்று கடந்த கல்வியாண்டில்...

வெற்றிக்கோப்பை வரவேற்பு நிகழ்ச்சி

வெற்றிக்கோப்பை வரவேற்பு நிகழ்ச்சி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் (23.07.2023), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடைபெறவுள்ள ஆசிய ஆடவர் சாம்பியன் டிராபி போட்டிக்கான வெற்றிக்கோப்பை...

கைபுடி சுவர் இல்லாத மேம்பாலம் முதியவர் பலி

கைபுடி சுவர் இல்லாத மேம்பாலம் முதியவர் பலி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை தாலுகா,திருவேகம்பெட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் மேலே சென்று கொண்டிருந்த போது மேம்பாலத்தில் கைபுடி சுவர் இல்லாத காரணத்தினால்‌ s.புதுக்கோட்டையை சேர்ந்த...

காவல் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்த S.P

காவல் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்த S.P

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டம் வாலாஜா காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு...

மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை : மணிப்பூரில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மணிப்பூரில்,கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான சம்பவம்...

சந்தைமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

சந்தைமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

கொடூர கொலை செய்த மர்மநபர்கள் 1 மணி நேரத்தில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாலைப்பட்டி பகுதியில் முனீஸ் என்பவரை மர்ம நபர்கள் நேற்று மாலை அருவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல்...

தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் அதிரடி ஆய்வு

தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் அதிரடி ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் பழனி சரக துணை கண்காணிப்பாளர் சரவணன், அவர்களது தலைமையில் தங்கும் விடுதிகள்,தனியார் மதுபான கூட்டங்களில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டார்....

வாலிபருக்கு தனது சொந்த பணத்தை வழங்கி கௌரவித்த காவல் ஆய்வாளர்

வாலிபருக்கு தனது சொந்த பணத்தை வழங்கி கௌரவித்த காவல் ஆய்வாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை சினிமா காட்சி போல மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று மடக்கி...

ஓசூரில் புத்தக திருவிழா

ஓசூரில் புத்தக திருவிழா

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 12-வது புத்தக திருவிழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஹில்ஸ் ஹோட்டலில்...

தீவிர வேட்டையில் கடத்திவந்த 750 மதுபாட்டில்கள் பறிமுதல்

தீவிர வேட்டையில் கடத்திவந்த 750 மதுபாட்டில்கள் பறிமுதல்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தினை முழுமையாக கட்டுப்படுத்திட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்திரவுப்படி, நாகப்பட்டினம்...

Page 2 of 200 1 2 3 200

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.