Admin2

Admin2

ஆட்டோ ஓட்டுநர்களிடம் நேரடியாக காவல்துறையினர்

ஆட்டோ ஓட்டுநர்களிடம் நேரடியாக காவல்துறையினர்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி அரக்கோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.யாதவ் கிரிஷ்...

வாலிபருக்கு, 49 ஆண்டுகள் சிறை!

தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் சரணடைந்த 8 பேர்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் சரணடைந்த 8 பேர் திண்டுக்கல் JM-2 நீதிமன்றம் நீதிபதி முன்பு ஆஜர்.தி.மு.க, பிரமுகர் பட்டறை சரவணன்...

கணவனை எரித்து கொலை செய்த மனைவி!

சீரிய முயற்சியால் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சுகுளிப்பட்டியில் கடந்த 2014-ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் (26), என்பவரை கொலை செய்த...

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

சீரிய முயற்சியால் வழிப்பறி கைவரிசைகாரர் கைது

தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் டவுன் இராமசாமி கோவில் அருகே கடந்த (17.07.23), அன்று இரவு தனியாக சைக்கிளில் சென்ற நபரிடம் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டதாக...

மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மதுரை : கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தில், மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அதை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசு தான் முழு குற்றவாளி...

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

காருக்கு தீ வைத்து தப்பிய மர்ம நபர்களை அதிரடியாக கைது செய்த அய்யம்பேட்டை போலீசார்

தஞ்சை : தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடக்கு மாங்குடி பகுதியில் சுலைமான் பாட்ஷா என்பவர் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைலோ கார்,...

லட்சத்தில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் அதிரடி கைது

லட்சத்தில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் அதிரடி கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம் ஜி- 1 மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுராந்தகம் பஜாரில் Darling Electronic Shop - ல் கடந்த...

அதிர்ச்சி சம்பவம், 6 வயது சிறுவன் நரபலி!

வெளி மாநிலத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

சென்னை : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் போதை இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக திரு.சங்கர் இ.கா.ப, காவல் ஆணையாளர் ஆவடி...

பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்த S.P

பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்த S.P

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.07.2023) காலை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின்...

வெற்றி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு கௌரவிப்பு

வெற்றி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு கௌரவிப்பு

இராணிப்பேட்டை : தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 62- வது தமிழ்நாடு மாநில காவல்துறை அமைச்சுப்...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

S.P உத்தரவில் அதிரடி காட்டிய தனிப்படை காவல்துறையினர்

தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா பட்டீஸ்வரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாத்தி ரயில்வே கேட் அருகே நேற்று முன் தினம் (17-7-2023 ) இரவு இரு...

பேரூராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பேரூராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 2-வது வார்டு பகுதியான அரியன்வாயல் பகுதியில், வளம் மீட்பு பூங்கா ஏற்படுத்தி...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி

சேலம் : சேலம் மாவட்டம், சின்னையாபுரம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கோபிநாதன் (28) என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் (42), அவரின் மனைவி கலையரசி (35),...

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

திண்டுக்கல் : திண்டுக்கல் கடந்த 2021-2022 ஆண்டிற்கான தமிழ்நாடு காவலர் நூற்றாண்டு நிதியிலிருந்து கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் திண்டுக்கல்...

மலைச்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த மண் லாரி

மலைச்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த மண் லாரி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வழி பாச்சலூர் செல்லும் கடைசிக்காடு செம்பரான்குளம் அருகே கிரசர் மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து...

ஆடி அமாவாசை அழகர் கோவில் குவிந்த பக்தர்கள்:

ஆடி அமாவாசை அழகர் கோவில் குவிந்த பக்தர்கள்:

மதுரை : மேலூர் வட்டம்,அருள்மிகு கள்ளழகர் சுவாமி திருக்கோவிலில், மலை மேல் ராக்காயி அம்மன் தீர்த்த தொட்டில் உள்ளது. இங்கு, தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில்,...

ஒட்டன்சத்திரத்தில் கணவன் மனைவி பலி!

வேடசந்தூரில் இருவர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஈரோட்டிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசுபேருந்து வேடசந்தூர் பஸ் டிப்போவில் டீசல் நிரப்பிவிட்டு ரிவர்ஸ் வந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்ற...

மேல்நிலைப்பள்ளியில் காவல்துறையினரின் தீவிரம்

மேல்நிலைப்பள்ளியில் காவல்துறையினரின் தீவிரம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி அரக்கோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.யாதவ் கிரிஷ் அசோக்...

வாடிப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் சிறப்பு விழா

வாடிப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் சிறப்பு விழா

மதுரை: வாடிப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை...

சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா

சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத சனி மகாபிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாத...

Page 3 of 200 1 2 3 4 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist