அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பொதுநல அமைப்புக்கள் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. அமலா தொடக்கப்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பொதுநல அமைப்புக்கள் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. அமலா தொடக்கப்...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம் எம்.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் இரவு ரோந்து பணியில் இருந்த காவல்தறையினர் (16.07.2023) அதிகாலை சுமார் 01.00 மணியளவில் மல்லப்புரம்...
மதுரை : மதுரை மாவட்டம், கோவில்பாப்பாகுடி கிராமத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க கோரி ப்ளக்ஸ் பேனரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட...
மதுரை : சமீப காலமாக மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தை கண்டித்து தமிழக மக்கள் மேடை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது....
இராணிப்பேட்டை : (15.07.2023) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த வாரத்தில் CCTNS பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ஜான்சி...
தமிழ்நாடு காவல்துறையின் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கான 62 ஆவது சரகத்திற்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.ஜி.கார்த்திகேயன்...
விருதுநகர் : சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைகளின் படி தற்போது சாலை பாதுகாப்பினை உறுதி செய்யவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல...
மதுரை : மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டல அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. மதுரை மற்றும் திருநெல்வேலி...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக, தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரி,தென்னை விவசாயசங்கம் சார்பில்,தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,...
மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியையை கண்டித்து, சத்திரவெள்ளாளபட்டி கிராம பொதுமக்கள் (11/07/2023)...
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன், அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...
திண்டுக்கல் : திண்டுக்கல் திருநகர் பகுதியில் கடந்த 2021 மணிமாறன் என்பவர் வீட்டை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை திருடி வீட்டை தீவைத்து கொளுத்தியது தொடர்பாக...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா சரவணப் பொய்கையில், காலை 7 மணி அளவில் பிணம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து,காவல்துறையினர், திருப்பரங்குன்றம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியிடம் கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் ரீதியாக ஆபாசமாக சைகை செய்த...
கோவை : கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அமைப்பில் 80 ஆண்கள் மற்றும் 06 பெண்கள் என மொத்தம் 86 ஊர்க்காவல் படை ஆளிநர்கள் காலிபணியிடங்கள் பூர்த்தி...
சிவகங்கை : சிவகங்கை ,கல்லல் ,காளையார் கோவில், திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், கண்ணங்குடி, சாக்கோட்டை, ஆகிய வட்டாரங்களில் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
திண்டுக்கல் : திண்டுக்கல் பகுதிகளில் தொடர்ந்து மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்.இதையடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேடு பகுதியை சேர்ந்த ரூபேஷ் (14) அங்குள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.