Tag: Tirunelveli District Police

CCTNS 2.0 சிறப்பு பயிற்சி நிறைவு நாள் பாராட்டு நிகழ்ச்சி

CCTNS 2.0 சிறப்பு பயிற்சி நிறைவு நாள் பாராட்டு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினருக்கான CCTNS 2.0 (Crime and Criminal Tracking Network and Systems) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 6 ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

நில மோசடி வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பாரதி நகரைச் சேர்ந்த, இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றி 1994ஆம் ஆண்டு உயிரிழந்த இந்திரஜித்துக்கு, அவரது நாட்டுப்பணியைப் பாராட்டி அரசு ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா வழக்கில் கணவன் மனைவிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி (63). அவரது மனைவி சுப்பம்மாள் (54). ஆகியோர் கஞ்சா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். ...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி., இ.கா.ப., ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குண்டர் சட்டத்தில் மூன்று வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரி வட்டம், பட்டபிள்ளைபுதூர் பகுதியை சேர்ந்த ...

கொலை வழக்கில் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் ஐந்து பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் காவல் சரகம் கல்மடம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், வள்ளிநாயகம் தலைமையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு ...

போதைப்பொருளுக்கு எதிரான புதிய காவல் வீரன் அறிமுகம்

போதைப்பொருளுக்கு எதிரான புதிய காவல் வீரன் அறிமுகம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் போதைப்பொருள் கண்டறியும் மோப்பநாய் "வீரா", ஆறு மாத காலம் வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு (04.07.2026) அன்று மாவட்ட காவல்துறையில் முறைப்படி இணைக்கப்பட்டது. ...

தந்தை மகன் வெட்டி கொலை. காவல்துறையினர் விசாரணை

தந்தை மகன் வெட்டி கொலை. காவல்துறையினர் விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் (02.07.2026) பிற்பகல் தனது மகன்களான ஜெயராஜ் (5). சின்னத்துரை (15). ஆகியோருடன் இருசக்கர ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இளைஞருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்தில் கொலை மிரட்டல் வழக்கில் தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி பகுதியை சேர்ந்த ரோசன் ஞானசேகர் (24). என்பவர் கைது செய்யப்பட்டு ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

புகையிலை பொருட்களுடன் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர், அருள்செல்வன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சிந்துபூந்துறை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனர். அவர், ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி (60). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆதாயத்திற்காக கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் முக்கூடல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற நடசேன் (63). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியிடம் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பக்தர்களிடம் திருட முயற்சி செய்த பெண் உட்பட ஆறு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் (28.06.2026) அன்று நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். பக்தர்கள் கூடும் இடங்கள் அனைத்தும் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

புகையிலைப் பொருட்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே ஆலங்குளம் செல்லும் ரோட்டில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, ஆலங்குளம், சிவலிங்கபுரம் ...

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறுந்தகடு வெளியீடு

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறுந்தகடு வெளியீடு

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலக கூட்டரங்கில், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு 26.06.2026 ...

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி காவல் சரகத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் போதைப் பொருள் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், பல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (22). கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இவர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ...

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

சமூக வலைதள வன்முறைக்கு எஸ்.பி. எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., உத்தரவுப்படி, ஜாதிய பிரச்சனைகள் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே தொடர்ந்து ...

நாங்குநேரி இரயில் நிலையத்தில் சிறுமி மீட்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரயில் நிலையத்தில் சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருப்பதாக நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ ...

Page 2 of 55 1 2 3 55

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.