Tag: Tirunelveli District Police

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அறிவுறுத்தல் படி, சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் தங்களை ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மெக்லரின் எஸ்கால் தலைமையிலான காவல்துறையினர் (18.06.26) ...

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விஷ்வேஷ் சுப்பிரமணிய சாஸ்திரி, இ.கா.ப., (17.06.2026) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறிய போது தமிழகத்தின் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்த ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்கள் கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் அம்மன் கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் குருநாதன் கோயில் விலக்கு பகுதியில், சிலர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நிற்பதாக நகரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ...

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர், சாந்தி, ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பொன்னாக்குடி பகுதியில் முன்னீர் பள்ளம் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த பொழுது தெற்கு பொன்னாக்குடி செல்லும் வழியில் பொதுமக்கள் சார்பாக வைத்திருந்த மூன்று கண்காணிப்பு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பதுக்கிய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுப்பிரமணியபேரி விலக்கு அருகே காவல் உதவி ஆய்வாளர், முருகன் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஏழு ஆண்டு சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (59). மத போதகரான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது ...

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம்

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (10.06.26) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு வி. பிரசன்னகுமார், ...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்கம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்கம்

திருநெல்வேலி: தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற திட்டம் (10.06.2026) அன்று திருநெல்வேலி மாநகரத்தில், மாநகர காவல் துணை ஆணையர், S.விஜயகுமார்(மேற்கு) தலைமையில் ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பாலியல் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பேட்டை, திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் இசக்கிதுரை (35). டவுண், வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார் மகன் சுந்தர்(31). இருவரும் சிறுமிகளை ...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ணகுமார்,இ.கா.ப, தலைமையில் (09.06.2026) அன்று காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சாவுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அனிஸ் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, ராதாபுரத்தை சேர்ந்த நாராயண பெருமாள் (27). ...

உலக சாதனை படைத்த மாணவிக்கு எஸ்.பி. பாராட்டு

உலக சாதனை படைத்த மாணவிக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவியான ஏ. தௌலத் இஸ்ரா சங்ககாலத் தமிழ் இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள 99 தமிழ் மலர்களின் பெயர்களை 31 வினாடிகளில் ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் நவின் (25). இவர் கொலை கொள்ளை போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அனிஸ் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வள்ளியம்மாள் புரத்தைச் சேர்ந்த சுமன் ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (03.06.2026) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு.V.பிரசண்ண குமார்., ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வயர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி கேசவனேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (41). என்பவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் காப்பர் வயர் திருடு போனதாக (30.5.2026) அன்று பணகுடி ...

Page 2 of 54 1 2 3 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.