செங்கல்பட்டு: செங்கல்பட்டு புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஹை ரோடுயில் அமைந்துள்ள பள்ளியில் 80 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர் செங்கல்பட்டு சாய்மருத்துவர் இந்திரா ஆறுமுகம் மற்றும் பள்ளி நிறுவனர் லூர்து தலைமை ஆசிரியர் ஜெஸ்சி கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு அணிவகுப்பு வரவேற்பு நடனம் பாடல் கராத்தே நிகழ்ச்சி வேலுநாச்சியார் நாடகம் நடனம் சிறப்புரை தமிழ்ச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 50 க்கு மேற்பட்டோர் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்




















