Admin3

Admin3

விராலிபட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

விராலிபட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட சட்டப்பணி ஆனை குழு உத்தரவின் படி வாடிப்பட்டியில்,மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்டப்பணிக் குழு சார்பாக சட்டம்...

தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு

தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு

இராமநாதபுரம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.டேவிட்சன்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மின் வயர் திருட்டில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பாலையா மார்த்தாண்டம் பள்ளி அருகில் உள்ள காற்றாலையில் 80 மீட்டர் காப்பர் வயரும், அதே பகுதியில் உள்ள துரைக்கண்ணன் என்பவருக்கு...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட எட்டாங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த ஸ்ரீரங்கம் மகன் மகாராஜன் என்ற அய்யாக்குட்டி(22)....

திறன் மேம்பாட்டு பயிற்சி விழா

திறன் மேம்பாட்டு பயிற்சி விழா

திருநெல்வேலி : திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் (04.07.2025) அன்று நடைபெற்ற மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு சம்பந்தமான திறன் மேம்பாட்டு பயிற்சி...

2024-ம் ஆண்டிற்கான 68 வது மாநில அளவில் காவல் பணி திறனாய்வுப் போட்டி

2024-ம் ஆண்டிற்கான 68 வது மாநில அளவில் காவல் பணி திறனாய்வுப் போட்டி

நாமக்கல்: 2024-ம் ஆண்டிற்கான 68 வது மாநில அளவில் காவல் பணி திறனாய்வுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. காவல்துறை துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கான போட்டியில் நாமக்கல்...

மது விற்றவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தி மற்றும் அருவாளை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1.பரத், 2.முகில்குமார், 3.மணிகண்டன், 4.ரபீக் 5.ஜெய்சங்கர் மற்றும் சோமரசம்பேட்டை...

பெண் காவலர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எஸ்.பி

பெண் காவலர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எஸ்.பி

கடலூர் : நெல்லிக்குப்பம் காவல் சரகம் கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த சோனியா என்பவர் சென்னை ஆவடி ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் தற்கொலை செய்து இறந்து...

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்த கட்டணத் தொகையை விட...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

இருசக்கர வாகனம் திருட முயன்ற நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருபரப்பள்ளி கிராமத்தில் வீரபையா ரெட்டி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த (02.07.2025) ஆம் தேதி...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் அமேரீயா பெட்ரோல் பங்க் அருகில் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை...

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி அமுதா மற்றும் சிறப்பு சார்பு...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது ஆவலப்பள்ளி TOபஸ்தி ரோட்டின் பஸ்தி இந்திரா நகர் சந்திரசேகரா திருமண மண்டபம்...

ஆண் சடலம்

பூச்சி மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை, தென்மலையில் உள்ள ஒரு எஸ்டேட்டுக்கு தோட்டவேலைக்கு வந்த ராஜபாளையத்தை சேர்ந்த ராஜா மகன் முருகன்(36). என்பவர் மன உளைச்சல் காரணமாக பூச்சி...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர்To பெங்களூர் NH ரோடு பல்லூர் ஜங்ஷன் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் (11.08.2016) ஆம் தேதி அண்ணனை வெட்டி கொன்ற கொலை வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மற்றும்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் (45). தொழிலாளியான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சேர்ந்த 7...

தனியார் பேருந்து டயர் வெடித்து விபத்து

தனியார் பேருந்து டயர் வெடித்து விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அடுத்த செங்கட்டாம்பட்டி அருகே வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த தனியார் பேருந்தின் டயர் வெடித்து விபத்து டிரைவர்...

தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி முகாம்

தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியில் உள்ள லதா மாதவன் தனியார் கல்லூரியில் 141 ஆவது தற்காலிக தீயணைப்போர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது....

பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் இலவச நோட்டுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் அருள்திரு எபினேசர் துரைராஜ் தலைமை...

Page 1 of 300 1 2 300
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.