ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா முன்னிட்டு மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா முன்னிட்டு மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர்...
மதுரை : மதுரை அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், 255 இறுதி ஆண்டு படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் குற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பிரபு , பிள்ளையார்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், அரவங்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ரமேஷ்குமார் (38). என்பவர் அரவங்காடு காட்டுக்கொட்டயில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் கள்ளச்சாராயம்...
திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலுபாரதி(45). இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகோவனூர் மேலத்தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் வெங்கட் பிரசாத் (வயது -28). என்பவர் கொலை...
மதுரை : மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்துவருகிறார். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்துவரும், அருள்முருகன்...
சிவகங்கை: தேவகோட்டையில் சிறப்பு ரத்த பரிசோதனை மருத்துவ முகாம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகர் பஸ் நிலையம் அருகில் துருகமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா பாதுகாப்பு பணியை (25.04.2024) நேரில் சென்று...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு,...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தஞ்சாவூர்: (25.04.2024) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரியின் மூன்று அடுக்கு பாதுகாப்பை மத்திய...
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த மோர்பட்டி பிரிவு அருகே வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில்...
தென்காசி : தென்காசி நகரப் பகுதிகளில் கோடை வெயிலில் போக்குவரத்து அலுவல், பாதுகாப்பு அலுவல் போன்று பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு கோடை வெயிலின் தாக்கத்தை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சங்கர் ராஜ் . இவர், சிறுது காலம் உடல் நலமில்லாமல்...
கன்னியாகுமரி: இந்த HAWK EYE வாகனத்தில் மொத்தம் ஐந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு திசையும் நோக்கி இருக்கும் நான்கு கேமராக்கள் 100 மீட்டர் வரைக்கும்...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்கள் தலைமையில் (24.04.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் 7 பேர் நிதி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் தங்கராஜ் இவரின் நிலத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணம் தயார்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.