Admin3

Admin3

வழிப்பறிக் கொள்ளையன் கைது

வழிப்பறிக் கொள்ளையன் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து நிலக்கரி, சாம்பல் கழிவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றி கொண்டு கனரக...

காவல் ஆணையர் அலுவலகத்தில் குறை தீர் முகாம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று திருநெல்வேலி மாநகர காவல்...

ஊர்க்காவல் படையினருக்கு அங்காடி அடையாள அட்டை

ஊர்க்காவல் படையினருக்கு அங்காடி அடையாள அட்டை

திருநெல்வேலி: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி ஊர்க்காவல் படையினர் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி பயன்பாட்டிற்கான அடையாள அட்டையை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி...

சாக்கடை கழிவுநீர் அகற்ற கோரிக்கை

சாக்கடை கழிவுநீர் அகற்ற கோரிக்கை

ஈரோடு: கடந்த 20 வருடமாக இந்த பகுதியில் வசித்து வருகிறார்கள் சொக்கநாச்சி அம்மன் தெருவில் இருந்து இவருடைய வீடு வரைக்கும் சாக்கடை கழிவுநீர் கடந்த இரண்டு வருடங்களாக...

நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

ஆயுதத்துடன் புகைப்படம் பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை பதிவு செய்து பொதுமக்களிடையே பரப்புவோர்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்....

விபத்தில் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

விபத்தில் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை: தேவகோட்டை தாலுகா மினிட்டாங்குடி அருகே பொசுக்கனி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் தற்பொழுது 1.42 மணிக்கு சருகணி அருகே நடுரோட்டில் விபத்தில் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். தகவல்...

ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் சரக...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து கலந்துரையாடல்

காவல் துணை ஆணையர் தலைமையில் கலந்துரையாடல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர், G.S.அனிதா,(தலைமையிடம்) தலைமையில் அனைத்து வங்கி மேலாளர்களுடன் சைபர்...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீதபற்பநல்லூர் பகுதியில் சீதபற்பநல்லூர் காவல் ஆய்வாளர், சுப்புலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது புதூர் அருகே சந்தேகத்திற்கு இடமான...

ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மதுரை: தீபாவளி பண்டிகை நெருங்கும் வேலையில் - உசிலம்பட்டியில், 3 அம்ச கோரிக்கைகளை , வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

காவல் நிலையத்தில் வணிகர்கள் ஆலோசனை கூட்டம்

காவல் நிலையத்தில் வணிகர்கள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் வணிகர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 31ம் தேதி அன்று தீபாவளி...

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வ. உ. சி. நகரை சேர்ந்த ரமேஷ் வீட்டில் நகை, சாந்தபுரம் செந்தமிழ் நகரில் ஒரு வீட்டில் பணம் ஆகியவை...

காவல்துறையின் சார்பாக காவலர் வீர வணக்கம் நாள்

காவல்துறையின் சார்பாக காவலர் வீர வணக்கம் நாள்

நாகப்பட்டினம்: இந்தியா- சீனா எல்லை பகுதியில் கடந்த 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை...

நேர்மையான நபருக்கு பாராட்டு

நேர்மையான நபருக்கு பாராட்டு

தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்கைகுட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சக்திவேல் என்ற நபர் (20.10.2024) அன்று ரெட்டியார்பட்டி ஆட்டோ...

காவலர்களின் நினைவு தினம்

காவலர்களின் நினைவு தினம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் (21.10.2024) காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவல்துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஈரோடு...

காவலர்களின் வீர வணக்க நினைவு நாள்

காவலர்களின் வீர வணக்க நினைவு நாள்

தூத்துக்குடி: தூத்துக்குடி காவலர் வீர வணக்க நாளை" முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம்

துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம்

திருவாரூர் : கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், கொடிய பனியிலும், கடும் குளிரிலும், சட்டம் ஒழுங்கு மற்றும் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளின் போதும் தன் குடும்பத்தையும்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மாணவியிடம் தவறாக நடந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், கிழவனேரியை சேர்ந்த தேவதாஸ் (50). என்பவர் (19.10.2024) அன்று ஒரு கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து...

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பத்தமடை, பகுதியில் உதவி ஆய்வாளர், செய்யது நிசார் அகமது தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பத்தமடை பஸ் ஸ்டாப்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

இருசக்கர வாகனம் திருட்டில் 3 நபர்கள் கைது

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், புளியங்குடி, பகுதியை சேர்ந்த திருமலை குமார் (19). என்பவர் (14.10.2024) அன்று தனது இருசக்கர வாகனத்தில் சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தோணித்துறையில்...

Page 1 of 204 1 2 204
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.