Admin3

Admin3

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் (12.02.2025), அன்று நடைபெற்றது....

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, மகாதேவன்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (27). அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

முதியவரிடம் தங்க நகை திருடியவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள பழக்கடையில் (24.01.2025) ம் தேதி, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சீனிவாசன் (77). என்பவர் பழங்கள் வாங்கிக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய...

தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின் படி கிழக்கு காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம் தலைமையில் அருனா கார்டியா கேர்...

வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியின் கணவரைக் கொன்று ஜாமினில் வெளிவந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் மேற்பார்வையில்,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வழக்கில் மூன்று பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் (11.02.2025) -...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (12.02.2025) அன்று நடைபெற்ற முகாமில் 21 பேர்...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சைபர் கிரைம் மோசடி சம்பந்தமான பலவிதமான புகார்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக பொதுமக்களிடமிருந்து...

வேன் கவிழ்ந்து விபத்து போலீசார் விசாரணை

வேன் கவிழ்ந்து விபத்து போலீசார் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் கிராமத்தை சேர்ந்த 20பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு பிரார்த்தனைக்கு சென்று...

காவல்துறை வீரர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

காவல்துறை வீரர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

தஞ்சை: மாவட்டம் திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி ஆலயத்தில் கடந்த (11-2- 2025)- ம் தேதி அன்று தைப்பூச விழாவையொட்டி காவிரி ஆற்றின் கல்யாணபுரம் படித்துறையில் தீர்த்தவாரி விழா...

கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் குமரஞ்சேரி அருள்மிகு குமாரசாமி கோவிலில் நான்கு பேர் கொண்ட கும்பல் வெல்டிங் மிஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்து கருவறை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல்,...

சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம்  தேர்வு

சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தேர்வு

திருவாரூர்: இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பணிகளையும் ஆராய்ந்து மத்திய அரசு திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையத்தை சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு,...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிக்குமார் அவர்கள் நடவடிக்கை. உதவி ஆய்வாளர் பழனிகுமார் மற்றும் காவலர்...

மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய எஸ்.பி

மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் கீழக்கரையில் அமைந்துள்ள தாசீம் பீவி அப்துல் காதர் மகளீர் கல்லூரியில் நடைபெற்ற 37th Sports Day...

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைப்பு

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் S.P.பட்டினம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கொக்கிரகுளத்தைச் சேர்ந்த அன்புராஜ் மகன் அருண்குமார் என்ற சுள்ளான் (38). என்பவர் குற்ற வழக்குகளில்சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலமுன்னீர்பள்ளம், ஈஸ்வரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (20). சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு...

மரக்கிளைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மரக்கிளைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தச்சம்பத்துவில் பழமையான புளியமர கிளைகள் திடீரென சாலையில் விழுந்ததில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதே...

கோயில்களில்  தை மாத சிறப்பு பூஜைகள்

கோயில்களில் தை மாத சிறப்பு பூஜைகள்

மதுரை : மதுரை மாவட்ட கோயில்களில் தைபூசத்தையொட்டி, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி, அழகர் கோவில் பழமுதிர் சோலை முருகன் கோயில், மதுரை...

Page 1 of 251 1 2 251
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.