Admin3

Admin3

குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு எஸ்பி வெகுமதி

குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு எஸ்பி வெகுமதி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பட்டனம்காத்தான் பிரிந்தாவனம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 120 கிராம் வெள்ளிப்பொருட்களை திருடப்பட்டது தொடர்பாக கேணிக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி...

மது விற்றவர் கைது

பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த சிறுவர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேட்டுப்பட்டி, மொட்டணம்பட்டி...

மது விற்றவர் கைது

ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த முக்கிய குற்றவாளி கைது

தஞ்சை: கும்பகோணம் மேற்கு காவல் நிலைய சரகம், பாத்திமாபுரத்தில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி அலெக்ஸ்(H.S. No 287/03) என்பவர் வீட்டில் கடந்த (05-07-2024) அன்று...

மது விற்றவர் கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் அதிரடியாக கைது

தஞ்சாவூர்:கும்பகோணம் பாத்திமாபுரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி அலெக்ஸ் என்பவர் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவு படி சோதனை செய்தபோது ,கொலை முயற்சி வழக்கில்...

உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாவதி திடீர் சோதனை ஆடு இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற சுமார் 100 கிலோ இறைச்சி...

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பரிசு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பரிசு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுரையில் (18.07.2024) அன்று நடைபெற்ற தென் மண்டல அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சூடுதல் போட்டியில் கலந்து கொண்டு...

காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட S.P

காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் (22.07.2024) நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும்...

மீன்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு இடையே பேச்சு வார்த்தை

மீன்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு இடையே பேச்சு வார்த்தை

திருவள்ளூர்: ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்கள் வந்து கடற்கரையோரம் பெரிய படகில் பூம்புகார் மீனவர்கள் மீன்பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் படகு மீன் மற்றும் வலைகளை பறிமுதல் செய்தனர்....

கோவை மாநகர தனிப்படையைச் சார்ந்த காவலர்களுக்கு சென்னையில் பாராட்டு

கோவை மாநகர தனிப்படையைச் சார்ந்த காவலர்களுக்கு சென்னையில் பாராட்டு

கோவை: திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட வந்த குற்றவாளிகளை திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 63 சவரன் நகை மற்றும் 1கார் 3...

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனத்திற்கு அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனத்திற்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அய்யம்புள்ளி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை லாக் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா

சாராயம் விற்பனை செய்த நபர் கைது

சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி போலீசாருக்கு சேசுராஜபுரம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று ஒரு வீட்டில் சோதனை செய்தபோது...

காவல் அதிகாரிகளுக்கு எஸ் பி சான்றிதழ்

காவல் அதிகாரிகளுக்கு எஸ் பி சான்றிதழ்

தஞ்சாவூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டில் இதுவரை சிறப்பாக பணியாற்றிய காவல்...

சூதாடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சூதாடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியம் புத்தூர் ஊராட்சி வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.குருந்தம்பட்டியில் அருள்மிகு முத்தாளம்மன் கோவில் எதிரே உள்ள...

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறையினர் ரோந்து பணி

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறையினர் ரோந்து பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழனி சாலை மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் உள்ள MP தோட்டம் முக்கிய சாலைகளில் எவ்வித குற்ற...

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை (சிவில் சப்ளை சிஐடி DSP யாக இருந்து வரும் சுரேஸ்க்குமார் மாற்றப்பட்டு, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு...

பள்ளியில் தானியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு

பள்ளியில் தானியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு

சிவகங்கை: தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படியும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் .பெரிய கருப்பன் அவர்கள் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் அவர்கள்...

மது விற்றவர் கைது

டிராக்டர் திருடிய நபர் அதிரடி கைது

திருவாரூர்: வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்குளம், சாத்தனூர் பகுதியில் வயலில் நிறுத்தி சென்ற டிராக்டர் வாகனத்தை திருடி சென்ற - நல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்த சின்னப்பன்...

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே காலனிப்பகுதியைச் சேர்ந்த முத்து, த.பெ.மருது, ஜீவாநகர், மானாமதுரை என்பவரின் வீட்டில் (04.07.2024) அன்று அடையாளம் தெரியாத நபர்கள்...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

கொலை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டிச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கொலை செய்த...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டிச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கொலை செய்த...

Page 1 of 165 1 2 165

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.