Admin3

Admin3

ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா

ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா முன்னிட்டு மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர்...

விவேகானந்த கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம்

விவேகானந்த கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம்

மதுரை : மதுரை அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், 255 இறுதி ஆண்டு படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாலியல் குற்றம் செய்த வழக்கில் நபர் கைது

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் குற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பிரபு , பிள்ளையார்...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், அரவங்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ரமேஷ்குமார் (38). என்பவர் அரவங்காடு காட்டுக்கொட்டயில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் கள்ளச்சாராயம்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலுபாரதி(45). இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2...

கொலை வழக்கின் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த S.P

கொலை வழக்கின் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகோவனூர் மேலத்தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் வெங்கட் பிரசாத் (வயது -28). என்பவர் கொலை...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இளைஞர் வெட்டிப் படுகொலை போலீசார் விசாரணை

மதுரை : மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்துவருகிறார். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்துவரும், அருள்முருகன்...

சிறப்பு ரத்த பரிசோதனை மருத்துவ முகாம்

சிறப்பு ரத்த பரிசோதனை மருத்துவ முகாம்

சிவகங்கை: தேவகோட்டையில் சிறப்பு ரத்த பரிசோதனை மருத்துவ முகாம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகர் பஸ் நிலையம் அருகில் துருகமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய...

திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த S.P

திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா பாதுகாப்பு பணியை (25.04.2024) நேரில் சென்று...

திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம்...

அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம்

அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

தஞ்சாவூர்: (25.04.2024) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரியின் மூன்று அடுக்கு பாதுகாப்பை மத்திய...

கொலை வழக்கில் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய 4 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த மோர்பட்டி பிரிவு அருகே வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில்...

காவல்துறையினருக்கு மோர் வழங்கிய S.P

காவல்துறையினருக்கு மோர் வழங்கிய S.P

தென்காசி : தென்காசி நகரப் பகுதிகளில் கோடை வெயிலில் போக்குவரத்து அலுவல், பாதுகாப்பு அலுவல் போன்று பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு கோடை வெயிலின் தாக்கத்தை...

மரணமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு காவலர்கள் இறுதி மரியாதை

மரணமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு காவலர்கள் இறுதி மரியாதை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சங்கர் ராஜ் . இவர், சிறுது காலம் உடல் நலமில்லாமல்...

வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்த S.P

வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்த S.P

கன்னியாகுமரி: இந்த HAWK EYE வாகனத்தில் மொத்தம் ஐந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு திசையும் நோக்கி இருக்கும் நான்கு கேமராக்கள் 100 மீட்டர் வரைக்கும்...

தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P சான்றிதழ்

தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு S.P சான்றிதழ்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்கள் தலைமையில் (24.04.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில்...

போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் கைது

போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் 7 பேர் நிதி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சார் பதிவாளர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் தங்கராஜ் இவரின் நிலத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணம் தயார்...

Page 1 of 142 1 2 142
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist