குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு எஸ்பி வெகுமதி
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பட்டனம்காத்தான் பிரிந்தாவனம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 120 கிராம் வெள்ளிப்பொருட்களை திருடப்பட்டது தொடர்பாக கேணிக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி...