Admin3

Admin3

மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி  ஆய்வு

மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி ஆய்வு

மதுரை: தமிழ்நாடுகாவல்துறை தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் (14.09.2026) மதுரைக்கு வருகை தந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன், IPS...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கி மண்டையை உடைத்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையம் அருகே குமார் என்பவரின் உணவு விடுதியில் தோமையார்புரத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ்(36). ஆரோக்கியசாமி(35). நரசிங்கபுரத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(30). ஆகியோர் சாப்பிட்டுவிட்டு உரிமையாளர் குமாரிடம்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்கு வைத்து இருப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில், இன்று (13.09.2026)...

திண்டுக்கல்லில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்

திண்டுக்கல்லில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்(SP) உத்தரவுப்படியும் ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா IPS அவர்கள் மேற்பார்வையில் சின்னாளப்பட்டி காவல் ஆய்வாளர் சத்யா...

சட்டவிரோத மதுபான விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோத மதுபான விற்பனை செய்த நபர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 357 மதுபான பாட்டில்கள்...

தங்க நகைகள் திருடிய வெளிமாநில நபர் கைது

தங்க நகைகள் திருடிய வெளிமாநில நபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில், மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, திருட்டில் தொடர்புடைய...

குளச்சல் உட்கோட்டம், புதுக்குடி காவல் நிலையத்தில் டிஐஜி திடீர் ஆய்வு

குளச்சல் உட்கோட்டம், புதுக்குடி காவல் நிலையத்தில் டிஐஜி திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள், குளச்சல் உட்கோட்டம், புதுக்குடி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக M-Sand கடத்திய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் மற்றும் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவீரப்பள்ளி STRR ரோடு தமிழக எல்லை மற்றும் சொக்கநாதபுரம் கக்கனூர் ரோடு, கல்லுப்பள்ளி பிரிவு...

சென்னை விமான நிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னை விமான நிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட கேப் பிக்கப் பிளாசாவை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு, பயணிகள் மற்றும் வாகனங்களின் சீரான இயக்கத்தை...

கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கள ஆய்வு

கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கள ஆய்வு

மதுரை: மதுரை மாநகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் ஆலய திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) வைபவம் வருகின்ற (17.09.2026)-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, கும்பாபிஷேகம்...

வத்தலகுண்டு காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

வத்தலகுண்டு காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, காவல் நிலைய சரகத்தில் நடை ரோந்து பணியை மேற்கொண்டு,...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

திண்டுக்கல்லில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம்,பாப்புலர் நகரை சேர்ந்த ஜெயசீலன்(42). இவரது மனைவி காளீஸ்வரி(38). இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கணவர் ஜெயசீலன் மனைவி காளீஸ்வரியின் கழுத்தை...

எஸ்.பி. தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

எஸ்.பி. தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து (12.09.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில் வழக்குகளின் புலன் விசாரணை...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம்

மதுரை: பொதுமக்களின் புகார் மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைவாகக் தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் /படைத் தலைவர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.,...

டாக்டர் குமரேசனை நேரில் சந்தித்து நடிகர்  கருப்பு

டாக்டர் குமரேசனை நேரில் சந்தித்து நடிகர் கருப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள பிரபல குளோபல் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவரும் மற்றும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட மக்கள் சேவகன் விருது பெற்ற விருதாளருமான...

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து  காவல்துறை ஆலோசனை கூட்டம்

TVS ஷோரூமில் இருந்து பணத்தை திருடிய நபர்கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்காண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் மூக்காண்டப்பள்ளி பொதிகை நகரில் வசித்து வருவதாகவும் , இவர் பத்தலப்பள்ளியில் உள்ள TVS ஷோரூமில்...

திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்த வாட்ச்மேனுக்கு எஸ்.பி. பாராட்டு

திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்த வாட்ச்மேனுக்கு எஸ்.பி. பாராட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் (11.09.2026) அதிகாலை சுமார் 01.30 மணியளவில், ஹட்கோ காவல் நிலையம் அருகே அமைந்துள்ள Zyra TVS Showroom-இல் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உள்ளே...

துரிதமாக செயல்பட்டு காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

துரிதமாக செயல்பட்டு காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் (11.09.2026) அதிகாலை 2.30 மணியளவில் ஓசூர்–தளி சாலையில் அப்பாவு நகர் அருகே உள்ள H.A. Engineering Workshop எதிரில் மூன்று நபர்கள் சந்தேகத்திற்கிடமாக...

காவல்துறையின் மோப்பநாய் படையில் ‘ராயன்’ இணைப்பு

காவல்துறையின் மோப்பநாய் படையில் ‘ராயன்’ இணைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் படை பிரிவிற்கு நேற்று (11.09.2026) புதியதாக ஒரு மோப்பநாய் கொண்டு வரப்பட்டது.அந்த மோப்பநாயை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி...

காவல் அலுவலகத்தில் மனு விசாரணை முகாம்

காவல் அலுவலகத்தில் மனு விசாரணை முகாம்

சேலம்: சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. குத்தாலிங்கம் அவர்கள்...

Page 2 of 474 1 2 3 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.