Admin3

Admin3

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

கன்னியாகுமரி: காவல்துறையில் பணியாற்றி இந்த மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ள 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் (29.04.2026) அன்று...

வைகை ஆற்றில் தூய்மை பணிகள் தீவிரம்

வைகை ஆற்றில் தூய்மை பணிகள் தீவிரம்

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீ ஜனக நாராயண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்கான...

கள்ளழகர் புறப்பாடு.போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது

கள்ளழகர் புறப்பாடு.போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மதுரை புறப்பாடு, (29.04.2026) அன்று சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B.K....

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி. போலீசார் விசாரணை

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி. போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மைனர் காலனி சேர்ந்த தங்கவேல்(53) இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீட்டின் எதிர்வீட்டை...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

காட்டுமாடு தாக்கி 2 பெண்கள் படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே பெரும்பாறை பகுதியில், காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற அமுதா (64). நாகவல்லி (50). ஆகிய இருவரை புதரில் மறைந்திருந்த காட்டு...

சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கல் நத்தம் பகுதியில் குமரேசன் என்பவர் சட்டவிரோதமாக மதுபானத்தை கள்ளத்தனமாக அதிக அளவில் பதுக்கி அதிக விலைக்கு...

சோலார் பிளாண்ட் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

சோலார் பிளாண்ட் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவிலாங்குளம் கண்மாயின் நீர்பரப்பு பகுதியில் சோலார் பிளாண்ட் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்கள்...

கருப்பு கொடி போராட்டத்தில் கிராம மக்கள்

கருப்பு கொடி போராட்டத்தில் கிராம மக்கள்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு எதிராக பாப்பாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தவெக தலைவர்...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

செம்பட்டி அருகே மனைவியை குத்திக்கொலை. கணவர் மீது வழக்கு

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அருகே அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த துர்கா தேவியை கணவர் ஜெய்கணேஷ் கத்தியால் குத்தி கொலை செய்தார். நேற்று காலை திண்டுக்கல் திருச்சி சாலை...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கார் விபத்த்தில் பெண் படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் மாருதி ஆல்டோ கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ஒரு பெண் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. பின்னர் நின்று கொண்டிருந்த...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சிறுமி பாலியல் வழக்கு. ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த மதுரை அப்பன் திருப்பதி மீனாட்சி கார்டன் பகுதியைச் சேர்ந்த நத்தம் அத்திப்பட்டியில் பணி புரியும் அரசு பள்ளி...

வாணியம்பாடி கல்லூரியில் EVMக்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

வாணியம்பாடி கல்லூரியில் EVMக்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 84 CCTV கேமராக்கள் மூலம் 24 மணி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தை சேர்ந்த சுடலைமுத்து...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மகளுக்கு பாலியல் தொல்லை. தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே பாறை குளத்தை சேர்ந்த பாலமுருகன் (36) கடந்தாண்டு தனது (13). வயது மகளிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பெறப்பட்ட புகாரின்...

துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல் துறைக்கு பாராட்டுக்கள்

துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல் துறைக்கு பாராட்டுக்கள்

கடலூர்: கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு சரகம் பத்திரக்கோட்டை பகுதியில் 2 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள அருள்மிகு கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு (29.04.2026) அன்று போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரையிலிருந்து அழகர்கோவில் வழியாக மேலூர் செல்லும் வாகனங்கள் நாயக்கன்பட்டி...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial Monitoring Committee) முயற்சியின் பலனாக, நீண்டநாள் நிலுவையில் இருந்த கொலை வழக்கில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளை வழக்கில் சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி ஐ.ஆர்.டி பாலிடெக்னிக் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், கடந்த (18.04.2026) அன்று மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பெண்மணி ஒருவரை தாக்கி, வீட்டிலிருந்த தங்க...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு பத்தாண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த (13). வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்....

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

உறவினரை விரட்டி விரட்டி தாக்கிய நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட திருமால் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது தங்கை மகன் ஜீவா தமிழக வெற்றிக்கழக நிர்வாகியாக இந்த பகுதியில் செயல்பட்டு...

Page 2 of 414 1 2 3 414

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.