கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) திருமதி அனிதா பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின்னர், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை...


































