Admin3

Admin3

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

உறவினரை விரட்டி விரட்டி தாக்கிய நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட திருமால் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது தங்கை மகன் ஜீவா தமிழக வெற்றிக்கழக நிர்வாகியாக இந்த பகுதியில் செயல்பட்டு...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

நிதி நிறுவன ஊழியரை அடித்து பணம் பறித்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே புதூரை சேர்ந்த காமாட்சி(27). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அம்பாத்துரை அருகே செட்டியபட்டி ரோடு...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கள்ளச்சந்தையில் மது விற்பனை. நபர் கைது

திருச்சி: சோமரசம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 51 மது பாட்டில்கள்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

இணைய வழி மோசடி வழக்கில் இருவர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம், கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவன மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரை சமூக வலைதள செயலி மூலம்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், வினுகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று...

ஆண் சடலம்

பைக் மீது அரசு பேருந்து மோதி இளைஞர்கள் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் பைக் மீது அரசு பேருந்து...

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையத்தில் பலத்த பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையத்தில் பலத்த பாதுகாப்பு

மதுரை: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் துணை இராணுவம், தியணைப்புத்துறை , காவல்துறை பாதுகாப்பு...

சித்திரை திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

சித்திரை திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை : உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை,...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

துப்பாக்கியுடன் ரீல்ஸ். ஊர்காவல் படை வீரர் மீது விசாரணை

திண்டுக்கல்: பழனி பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படை வீரர் ராஜ்குமார், தேர்தல் பாதுகாப்பு பணியின் போது துணை ராணுவ படையினரின் துப்பாக்கியுடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

மோசடி வழக்கின் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திருவாரூர்: திருவாரூர் பகுதியில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி 83 நபர்களிடம் 83 லட்சத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி பண மோசடியில் ஈடுப்பட்ட திருவாரூர்...

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் ஆய்வு

மதுரை: தமிழக காவல்துறையினரின் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் “தமிழ்நாட்டின் பெருவிழா – தேர்தல் திருவிழா” வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்றது. அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணிகளை முன்னிட்டு,...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருட்டு வழக்கில் 3 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: கடந்த 2020ஆம் ஆண்டு புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியார்புரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் குடோனில் நடைபெற்ற திருட்டு வழக்கில், மூன்று பேருக்கு...

தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு. காவல்துறைக்கு அறிவுரை

தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு. காவல்துறைக்கு அறிவுரை

மதுரை: நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், மதுரை...

வாக்குச்சாவடிகளில் பணியாளர்கள் நியமனம்

வாக்குச்சாவடிகளில் பணியாளர்கள் நியமனம்

மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்கான இறுதி கட்ட சுழற்சி முறை (Randomization) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்...

வாக்கு எண்ணிக்கை மைய கட்டுப்பாட்டு அறை ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மைய கட்டுப்பாட்டு அறை ஆய்வு

இராமநாதபுரம்: சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள...

தேர்தல் பாதுகாப்பு குறித்து காவல்துறைக்கு ஆலோசனை கூட்டம்

தேர்தல் பாதுகாப்பு குறித்து காவல்துறைக்கு ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம்: தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு, தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.2,50,000 பணம் பறிமுதல்

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.2,50,000 பணம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மருதமுத்து தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பிள்ளையார்பாளையம் பகுதியில் திமுக பிரமுகர் விஸ்வநாதன் மகன் தினேஷ்பிரபு(36) என்பவரின்...

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணி

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணி

திண்டுக்கல்: புறநகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பாலகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்,...

காவல்துறையின் சட்ட நடவடிக்கைகள் தீவிரம்

காவல்துறையின் சட்ட நடவடிக்கைகள் தீவிரம்

திருநெல்வேலி : திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர், ப . சரவணன் இ.கா.ப., தலைமையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின், இ.கா.ப., திருநெல்வேலி...

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்- சாலை மறியதால் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு...

Page 3 of 414 1 2 3 4 414

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.