Admin3

Admin3

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்ட அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவத்திபாளையம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சுஜித் (24)....

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது ஈரடுக்கு மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்கள் கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் அம்மன் கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் குருநாதன் கோயில் விலக்கு பகுதியில், சிலர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நிற்பதாக நகரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்...

சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் முக்கிய காவல் நிலையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக திரு. அர்ஜுன் குமார் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்....

கவுண்டம்பாளையம் ஆய்வாளராக திரு. கந்தசாமி பொறுப்பேற்பு

கவுண்டம்பாளையம் ஆய்வாளராக திரு. கந்தசாமி பொறுப்பேற்பு

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் கீழ் செயல்படும் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக திரு. கந்தசாமி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் துறையில்...

உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவில் தகராறு. பக்தர்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவில் தகராறு. பக்தர்கள் சாலை மறியல்

மதுரை: மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உச்சப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த...

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக உலக குழந்தைகள் எதிர்ப்பு தினம் காரியாபட்டி ஸ்ரீ சபரி நேசனல் பள்ளியில் நடை பெற்றது. பள்ளி முதல்வர்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை

திருப்பத்தூர்: பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவசர காலங்களில் உடனடி உதவி வழங்குதல் மற்றும்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP. கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் ரோந்து...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

இருசக்கர வாகனத்தில் குட்கா வைத்திருந்த மூன்று பேர் கைது

திருவள்ளூர்: பொன்னேரி காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவல் படி பொன்னேரி ஆய்வாளர் தமிழன்பன் மற்றும் போலீசார் பொன்னேரி திருவொற்றியூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை...

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர், சாந்தி,...

சிறப்பு குழுவினருக்கு மாநகர காவல் ஆணையர் அறிவுரை

சிறப்பு குழுவினருக்கு மாநகர காவல் ஆணையர் அறிவுரை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் மாநகரத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கண்காணிக்கும் சிறப்பு பிரிவு...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

பொது மக்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில்திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., அறிவுறுத்தல் படி சைபர் குற்றங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு...

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் இழப்பீடு

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் இழப்பீடு

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்விற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விருதுநகரை சேர்ந்த திருப்பதி(38)...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கந்து வட்டி வசூல் செய்த நிதி நிறுவன உரிமையாளர் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வெப்படை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமிபாளையம் சரவணா நகர் பகுதியில், அதிக வட்டி மற்றும் அபராதத் தொகை கோரி இருசக்கர வாகனங்கள்...

கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.06.2026) மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. வேலுமணி அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வாணியம்பாடி மதுபான பாட்டில்கள் பறிமுதல். ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம், திம்மாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தகாமணிபெண்டா கிராம பகுதியில் சட்டவிரோதமாக ஆந்திரா மாநில அரசு மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக...

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் (12.06.2026), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு...

Page 4 of 433 1 3 4 5 433

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.