டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி வழக்கில் ஒருவர் கைது
திருவள்ளூர்: அம்பத்தூரைச் சேர்ந்த நபரிடம் தெலுங்கானா CBI அதிகாரி எனக் கூறி, ஆதார் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக மிரட்டி, ரூ.25,60,000/- பணத்தை 3 வங்கி...
திருவள்ளூர்: அம்பத்தூரைச் சேர்ந்த நபரிடம் தெலுங்கானா CBI அதிகாரி எனக் கூறி, ஆதார் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக மிரட்டி, ரூ.25,60,000/- பணத்தை 3 வங்கி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசுபிள்ளைப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி, மனைவி கலைச்செல்வி(45). இவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக கலைச்செல்வி தனது தந்தை கருப்பணகவுண்டர் வீட்டில் குழந்தைகளுடன்...
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராமத்தில் தூய்மை காவலர் திருமதி சசிகலா என்பவர் ஊராட்சி செயலாளர் ரூபா என்பவர் மீது கொடுத்த புகாரின் பேரில்,...
மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே, புதிதாகத் திறக்கப்பட்ட செக்கனூரணி ரயில்வே மேம்பாலத்தில் நள்ளிரவில் நடந்த சோகம் இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கித் பலியான பெண்-விபத்தை பார்க்க சென்ற...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் குளோபல் மெஷின் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், காரைக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் காரைக்குடி வெல்பர் அசோசியேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே N.கோவில்பட்டி பகுதியில் ரவுடி சின்னாளப்பட்டியை சேர்ந்த சிக்கனன்பட்டி ராஜா என்பவர் போலீசாரை தாக்கி தப்பி செல்ல முயன்ற போது தனிப்படை...
மதுரை: மதுரை மாநகர காவல் - மதுரை மாநகரில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் கல்லூரியில் பயிலும் 161...
திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சி ரோடு கல்லறை மேடு அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை நகர் வடக்கு காவல் நிலைய...
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த ரெஜிதா (36), இவரது வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் மகன் தினேஷ்(33), என்பவர் தச்சு வேலை...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் நிறுவுதல் மற்றும் கரைத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கும்...
கன்னியாகுமரி: மாவட்டத்தில் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின்,...
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவதாகவும் அவ்வாறு பணி புரியும்...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் FQL, VG ஆன்லைன் செயலிகள் மூலம் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும்...
மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் மேற்பார்வையில், மதுரை மாநகர...
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை ஓராவி அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (07.09.2026) திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான...
திண்டுக்கல்: திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் மாங்கரை குளத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மண் திருடும் கும்பல் மண் திருடி காமாட்சிபுரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் குவித்து வைத்து...
செங்கல்பட்டு: செப். 6: காவலர் தினத்தை முன்னிட்டு (06.09.2026) அன்று செங்கல்பட்டு ஆயுதப்படை வளாகத்தில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., தலைமையில்...
ஈரோடு: அரசுமருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.380 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.