Admin3

Admin3

அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு

அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில்,...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கார் விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அங்குராஜ் வயது 43 வெண்ணை வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று வியாபாரம் சம்பந்தமாக பொள்ளாச்சிக்கு காரில் சென்று...

காவல் துறை சார்பில் 100% வாக்கு விழிப்புணர்வு

காவல் துறை சார்பில் 100% வாக்கு விழிப்புணர்வு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க நம்பிக்கை அளிக்கும் வகையிலும், மதுரை மாவட்ட காவல் துறை...

தேர்தல் பணிக்கான காவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் பணிக்கான காவலர்களுக்கு பயிற்சி

கரூர்: வருகின்ற (23.04.2026) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தேர்தலை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை

தேர்தலை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல் அதிகாரிகளுடன் தென்காசி மாவட்ட காவல்...

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபயணம்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபயணம்

இராமநாதபுரம்: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இராமநாதபுரம் மாவட்ட விருந்தினர்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

காற்றாலை நிறுவனத்தில் திருட்டு. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், தடியம்பட்டி பகுதியில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு காற்றாலையில் கடந்த ஜனவரி மாதம் மர்மநபர்கள்...

காவல் துறை சார்பில் 100% வாக்கு விழிப்புணர்வு

காவல் துறை சார்பில் 100% வாக்கு விழிப்புணர்வு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க நம்பிக்கை அளிக்கும் வகையிலும், மதுரை மாவட்ட காவல் துறை...

வாக்குச்சாவடிகள் குறித்து எஸ்.பி ஆய்வு

வாக்குச்சாவடிகள் குறித்து எஸ்.பி ஆய்வு

திருப்பத்தூர்: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி,...

அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினர்  கொடி அணிவகுப்பு

அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கும் வகையில் திருப்பத்தூர் நகரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

வேடசந்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த  பணம் ரூ.1,80,000 பறிமுதல்

வேடசந்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த பணம் ரூ.1,80,000 பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரெஸ்நேவ் தலைமையில் SSI.சந்திரன், காவலர் சுரேஷ்பாபு உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படை குழுவினர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது...

தேர்தல் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை

தேர்தல் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை

மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக,...

தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கும் வகையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி...

100% வாக்கு விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

100% வாக்கு விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க நம்பிக்கை அளிக்கும் வகையிலும், மதுரை மாவட்ட காவல் துறை...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், டாணா பகுதியை சேர்ந்த போக்ஸோ வழக்கு குற்றவாளி ஹரிஹரன் (25). இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அம்பாசமுத்திரம்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. நாராயணன் மற்றும் போலீசார்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் இரண்டு சகோதரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் (01.04.2021) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

ஓசூரில் தங்க நகையை பறித்துச் சென்ற நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் ,சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எழில் நகர் ,பேகேப்பள்ளியில் தேவிகா என்பவர் (16.04.2026) ஆம் தேதி காலை சுமார்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

செல்போன்கள் பறித்து சென்ற மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் ,சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ESI ரிங் ரோடு லயன் கிளப் பஸ் நிறுத்தம் , ESI ஜங்ஷன்...

Page 4 of 414 1 3 4 5 414

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.