Admin3

Admin3

தலைமறைவு குற்றவாளி கைது

கஞ்சா வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் சிறை

ஈரோடு: ஈரோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது....

கீழடி அகழாய்வு பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கீழடி அகழாய்வு பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், கீழடி தொல்லியல் அகழாய்வு நிறைவைடைந்த பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மரக்கன்றுகளை...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

நத்தம் அருகே வீட்டில் 6 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மீனாட்சிபுரத்தை மணி(70) இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.2...

வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

பெரம்பலூர்: காவலர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V. லலித்குமார், இ.கா.ப.,...

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் காவலர் தின விழா

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் காவலர் தின விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்கள் தலைமையில், (06.09.2026) கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தின விழா சிறப்பாக...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

போதை மாத்திரைகள் வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் கௌதமன்,சப்-இன்ஸ்பெக்டர் ராம்செட் மற்றும் போலீசார் வத்தலகுண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகள் வைத்திருந்த...

காவலர் தினத்தை முன்னிட்டு மீனவ மக்களுடன் கலந்துரையாடல்

காவலர் தினத்தை முன்னிட்டு மீனவ மக்களுடன் கலந்துரையாடல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட திருமலை நகர் கிராமத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கடலோர காவல் நிலையம் சென்னை பிரிவு...

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 155 வது பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 155 வது பிறந்தநாள் விழா

மதுரை: சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில்...

காரியாபட்டியில் ஆசிரியர் தின விழா

காரியாபட்டியில் ஆசிரியர் தின விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி குயின்ஸ் அரிமா சங்கத்தை சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு, லயன்ஸ் கிளப் தலைவர் உமாதேவி தலைமை வகித்தார்....

கோட்டூர்புரத்தில் காவலர் தின சிறப்பு நிகழ்ச்சி

கோட்டூர்புரத்தில் காவலர் தின சிறப்பு நிகழ்ச்சி

சென்னை: காவலர் தினத்தையொட்டி, கோட்டூர்புரம் J4 காவல் நிலைய காவல் அதிகாரிகள் சார்பில் O பிளாக் மற்றும் P பிளாக் பகுதிகளுக்கு இடையே சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது....

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் , தாடிக்கொம்பு அம்மன் நகரை சேர்ந்த ராமசாமி மகள் கார்த்திகை தேவி(17). இவர் +2 படித்து வந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மின் கசிவ காரணமாக வீட்டில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளபட்டியை அடுத்த பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவர் வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஆபாச பேச்சு. குற்றவாளி அதிரடி கைது

தென்காசி: ஆலங்குளத்தைச் சேர்ந்த மகாராஜா (50). என்பவர் கடைக்குச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு அளித்ததாக சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிங்கப்பெண்...

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

திருவள்ளூர்: தமிழக அரசு 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் நாள் ஆசிரியர் தினத்தன்று சிறப்பித்து வருகிறது. தகுதிபெற்ற ஆசிரியர்களுக்கு வெள்ளிப்...

ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி

ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இன்று (05.09.2026) ஆயுதப்படை காவலர்களுக்கான வாராந்திர கவாத்து மற்றும் உடற்பயிற்சி பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியை திண்டுக்கல் மாவட்ட...

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் முன்னெடுப்பில், பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

மதுரை மாநகரில் காவல்துறையினர் இரவு நேர ரோந்து

மதுரை மாநகரில் காவல்துறையினர் இரவு நேர ரோந்து

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்பேரில், மதுரை மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையில், மாநகரின் அனைத்து காவல்...

மான்கொம்பு வைத்திருந்த இருவர் கைது

மான்கொம்பு வைத்திருந்த இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜலா அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வன சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் சிறுமலை, தென்மலை பொன்னருவி...

மதுரை மாவட்டத்தில் ANPR கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

மதுரை மாவட்டத்தில் ANPR கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை நவீனப்படுத்தவும், மாவட்டம் முழுவதும் 30 முக்கிய இடங்களில் அதிநவீன தானியங்கி 'ANPR' (Automatic Number Plate...

பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். V. லலித்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...

Page 5 of 474 1 4 5 6 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.