Admin3

Admin3

காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு எஸ்.பி பாராட்டு

காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு எஸ்.பி பாராட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக நிலைநிறுத்தும் வகையில் காவல்துறை துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்வேறு குற்றச்சம்பவங்களை விரைவாக களைந்துள்ளது. கடந்த (08.04.2026) அன்று...

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை: மதுரை விமான நிலைய இயக்குநருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மின்னஞ்சலில், முக்கிய...

மத்திய படை அதிகாரிக்கு காவல் வரவேற்பு

மத்திய படை அதிகாரிக்கு காவல் வரவேற்பு

மதுரை: நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை மாநகருக்கு வருகை புரிந்த மத்திய ரிசர்வ் காவல்படை கூடுதல் இயக்குநர் திரு....

EVM பாதுகாப்பு குறித்து காவல்துறைக்கு எஸ்.பி அறிவுரை

EVM பாதுகாப்பு குறித்து காவல்துறைக்கு எஸ்.பி அறிவுரை

தஞ்சாவூர்: தேர்தல் நாளில் EVM இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் காவல் துறை மொபைல் குழுவினர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம் அவர்கள்...

100% வாக்கு விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

100% வாக்கு விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க நம்பிக்கை அளிக்கும் வகையிலும், மதுரை மாவட்ட காவல் துறை...

கொலை வழக்கில் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் சரோஜினி நகரைச் சேர்ந்தவர் பரமசிவன்(58). இவர், கடந்த மாதம் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த போது இவரது வீட்டிற்குள் புகுந்து 22 பவுன்...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

Whatsapp செயலி மூலம் பணம் மோசடி. எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில்​, தற்போது ​Whatsapp செயலி வாயிலாக அறிமுகமில்லாத எண்ணிலோ (அ) குழுக்களில் உள்ள நபர்களின் எண்கள் மூலமாகவோ RTO Challan App-ஐ (Apk file)...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கள்ளச்சந்தை மது விற்பனை: ஒருவர் கைது

திருச்சி: மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச் சந்தையில் மதுவிற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 310 மது பாட்டில்கள்...

தேர்தல் பாதுகாப்பு குறித்து எஸ்பி ஆய்வு

தேர்தல் பாதுகாப்பு குறித்து எஸ்பி ஆய்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தை பார்வையிட்டு, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு...

தேர்தல் பாதுகாப்பு பயிற்சி வழங்கல்

தேர்தல் பாதுகாப்பு பயிற்சி வழங்கல்

மதுரை: நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடைபெறவும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மது, கஞ்சா விற்றவர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறுக்குத்துறை அருகில் (15.04.2026) அன்று காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த...

அகில இந்திய போட்டியில் காவலருக்கு தங்கப் பதக்கம்

அகில இந்திய போட்டியில் காவலருக்கு தங்கப் பதக்கம்

மதுரை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த (29.03.2026)-ம் தேதி முதல் (03.04.2026)-ம் தேதி வரை நடைபெற்ற 69-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் குற்ற...

பாதுகாப்பு படை மற்றும் ஆயுதப்படையினர்க்கு ஆலோசனை கூட்டம்

பாதுகாப்பு படை மற்றும் ஆயுதப்படையினர்க்கு ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்கு ஒரு எல்லை பாதுகாப்பு படை மற்றும் மூன்று பிற மாநில ஆயுதப்படையினர் சுமார் 400 வீரர்கள்...

மாநகர காவல் துறையின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

மாநகர காவல் துறையின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில், நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி மக்கள் பயம் இன்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர்...

பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருச்சி: வருகின்ற (23.04.2026) சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம்,...

அமைதித் தேர்தலுக்கு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

அமைதித் தேர்தலுக்கு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கும் நோக்கில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஓசூர் வேளாங்கண்ணி பள்ளி எதிரில் உள்ள ராமநாயக்கன்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் சம்பங்கிகிரி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

தீ விபத்தில் மூதாட்டி பலி

மாயமான இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குள்ளனம்பட்டி சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ்ராஜ்(26) இவர் கடந்த 11-ம் தேதி மாலை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

அனுமதியின்றி குண்டுக்கல் ஏற்றி வந்தவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், ஆலங்குளம் மெயின் ரோடு தாளார்குளம் விலக்கு அருகே சேரன்மகாதேவி துணை வட்டாட்சியர், புஷ்பலதா வாகன...

Page 5 of 414 1 4 5 6 414

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.