காட்டெருமை தாக்கி 70 வயது மூதாட்டி உயிரிழப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வன சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் கீழ் மழை பகுதியான K.C.பட்டியை சேர்ந்த பொன்னம்மாள்(70). இவன் அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கூலி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வன சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் கீழ் மழை பகுதியான K.C.பட்டியை சேர்ந்த பொன்னம்மாள்(70). இவன் அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கூலி...
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக் குமார் துவக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி பெண்கள் மற்றும்...
திருநெல்வேலி: திருநெல்வேலி பொன்னாக்குடி பகுதியில் முன்னீர் பள்ளம் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த பொழுது தெற்கு பொன்னாக்குடி செல்லும் வழியில் பொதுமக்கள் சார்பாக வைத்திருந்த மூன்று கண்காணிப்பு...
திருவள்ளூர் : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் நேரடி கண்காணிப்பில் துவக்கப்பட்ட சிங்கப்பெண் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செங்குன்றம் சரகத்திற்கான காவலர் படை இன்று மீஞ்சூரில்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆசானபூதூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் குழந்தைகளின் கல்விக்காக குடும்பத்துடன் பொன்னேரியில் வசித்து வருகிறார். காலையில் தினந்தோறும் ஆசான பூதூர் கிராமத்திற்கு...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பொன்னேரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் குற்றங்களை தடுக்கும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் பிர்கா-வை சேர்ந்த சர்வேயர் மீனாம்பிகை என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவது தொடர்பாக ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கும்...
மதுரை: மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.06.2026) மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், இ.கா.ப., அவர்களின் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான உறுதிமொழி ஏற்பு...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த காவல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் அதிரடிப்படை” பணியை இராமநாதபுரம்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட Pocso குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளி முருகன் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது...
தென்காசி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அசோக்...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் (11.06.2026) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூ வாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக...
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுப்பிரமணியபேரி விலக்கு அருகே காவல் உதவி ஆய்வாளர், முருகன் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (59). மத போதகரான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1435-பசலி வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்...
சென்னை: பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்...
மதுரை: மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளராக அ . தங்கமணி பொறுப்பேற்றுக் கொண்டார்....
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.