Admin3

Admin3

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், அப்பந்திருப்பதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல கள்ளந்திரி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில்,...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மணல் கடத்திய ஐந்து பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகளின் பலனாக, மாவட்டத்தில் சட்டவிரோத கனிம வளக்...

கல்லூரி மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரி மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவியர்களுக்கான "போதை இல்லா இந்தியா இயக்கம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக...

தூத்துக்குடியில் புதிய எஸ்.பி நியமனம்

தூத்துக்குடியில் புதிய எஸ்.பி நியமனம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிலம்பரசன், மதன், அபிஷேக் குப்தா என மூன்று பேர் ஒரே ஆண்டில் ஒரிரு மாதங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து பணியிட...

வாடிப்பட்டியில் அரசு ஊழியர்கள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டியில் அரசு ஊழியர்கள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டிதாலுகா அலுவலகம் முன்பாக வாடிப்பட்டி வட்டகிளை அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக, நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறையின் சீரழிவிற்கு பொறுப்பேற்க மறுக்கும் மோடி...

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் (22.07.2026) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த 54 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி மாவட்ட...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா தொடர்பான பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவரை, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்)...

காவல் மற்றும் நீதித்துறை ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்

காவல் மற்றும் நீதித்துறை ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்கள் தலைமையில், (22.07.2026) காவல் துறை அதிகாரிகள் மற்றும்...

சமூகப் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்பு. எஸ்.பி அறிவுரை

சமூகப் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்பு. எஸ்.பி அறிவுரை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் மானூர் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் (22.07.2026) அன்று...

பணம் திருடிய நபர் கைது

கஞ்சாவுடன் புலம்பெயர் தொழிலாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் சரகத்திற்குள்பட்ட பொன்னாக்குடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், பெனடிக்ட் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகேயுள்ள கீழபிள்ளையார் குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (27). இவர், அதே பகுதியைச் சேர்ந்த (17). வயது சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

ஆன்லைன் பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் சமயநல்லூர் உட்கோட்டங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல்...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி (25). வேலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணிக்காக மாவட்ட மேற்பார்வையாளர் சூர்யாவுடன் இருசக்கர...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

எம்.சாண்ட் கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் – பொட்டல்புதூர் பிரதான சாலையில் உள்ள அரசன்குளம் சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் ஒரு டிப்பர்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சாவுடன் சிக்கிய இரு வாலிபர்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கோமதி சங்கர் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நேதாஜி சாலையில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், சோபியா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பணகுடி அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

நத்தம் அருகே போலி பெண் மருத்துவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் கிளினிக் அமைத்து. நத்தம் முளையூரை சேர்ந்த 10- வகுப்பு வரை படித்த பாப்பாத்தி(60). என்பவர்...

Page 6 of 458 1 5 6 7 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.