Admin3

Admin3

சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்த காவல்துறையினர்

சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்த காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் "சமத்துவ நாள்" உறுதிமொழி எடுத்து கொண்டனர்....

உயிரிழந்த காவலருக்கு குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை வழங்கல்

உயிரிழந்த காவலருக்கு குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை வழங்கல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் தேவபாலன் சாமுவேல். அவர் கடந்த (07.03.2026) அன்று பணியில் இருந்த போது உயிரிழந்தார்....

தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்

தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்

திண்டுக்கல்: நத்தம்–செங்குறிச்சி சாலையில் அய்யனார்புரம் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி...

வாராந்திர கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

வாராந்திர கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பே. சிபின், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு...

தேர்தல் பாதுகாப்புக்கு காவலர் பயிற்சி

தேர்தல் பாதுகாப்புக்கு காவலர் பயிற்சி

மதுரை: வருகின்ற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடைபெறவும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்...

அமைதித் தேர்தலுக்கு காவல் கொடி அணிவகுப்பு

அமைதித் தேர்தலுக்கு காவல் கொடி அணிவகுப்பு

மதுரை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க உறுதி செய்யும் நோக்கிலும், மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கஞ்சா வைத்திருந்த குற்றவாளி கைது

மதுரை: உத்தப்பநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், (11.04.2026) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெரியகருப்பன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து...

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, காரைக்குடி மகாராஜா நிறுவனத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை குளோபல் மிஷன் மருத்துவமனை...

தேர்தலை முன்னிட்டு காவல்துறை விழிப்புணர்வு அணிவகுப்பு

தேர்தலை முன்னிட்டு காவல்துறை விழிப்புணர்வு அணிவகுப்பு

மதுரை: நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடைபெறவும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்...

அமைதியான தேர்தலுக்கு காவல் விழிப்புணர்வு அணிவகுப்பு

அமைதியான தேர்தலுக்கு காவல் விழிப்புணர்வு அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத்தேர்தல் – 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் மதுரை மாவட்ட காவல் சார்பாக, மாவட்ட காவல்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை

மதுரை: நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர, மதுரை மாவட்ட காவல்துறையின் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது....

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, மேல...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

போதைப் பொருட்களுடன் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் காவல்துறையினர் (11.04.26) அன்று ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த...

வாக்கு மையங்களில் தேர்தல் அலுவலர் ஆய்வு

வாக்கு மையங்களில் தேர்தல் அலுவலர் ஆய்வு

அரியலூர்: அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், (11.04.2026) வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்....

ஊர்க்காவல் படைக்கு தேர்தல் ஆலோசனை கூட்டம்

ஊர்க்காவல் படைக்கு தேர்தல் ஆலோசனை கூட்டம்

தேனி: வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிகளில்...

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஆய்வு தீவிரம்

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஆய்வு தீவிரம்

திருப்பத்தூர் : 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவமற்றபள்ளி மற்றும் குனிச்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்களுடன் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நித்யா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஐந்து நாட்களில் ஆயுள் தண்டனை தீர்ப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் (12.03.2026) அன்று அன்சாரி (35). என்பவர் போக்சோ...

அலங்காநல்லூரில் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அலங்காநல்லூரில் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மதுரை: மதுரை அலங்காநல்லூர் பகுதிகளில், சசிகலா அணி வேட்பாளர் டாக்டர் பாலமுருகன் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் சசிகலா அணி , அகில இந்திய...

அரியலூரில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

அரியலூரில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

அரியலூர்: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் அவர்கள் (09.04.2026) அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த...

Page 6 of 414 1 5 6 7 414

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.