Admin3

Admin3

பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். V. லலித்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...

வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீ விபத்து

வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நந்தவனம் பிள்ளையாளர் கோவில் அருகில் உசிலம்பட்டியைச் சேர்ந்த முருகன், என்பவர் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருகிறார்....

கொலை வழக்கில் கைது

லஞ்சம் வாங்கிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானல் பூம்பாறை பகுதியை சேர்ந்த ராஜா, இவரின் தந்தை இறந்த நிலையில் வீட்டு வரி ரசீதை தனது பெயரில் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தபோது பூம்பாறை...

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி கைது

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், சோழவந்தான் காவல் நிலைய சரகம், சோழவந்தான் பெரிய கடை வீதியில் குடியிருந்து வரும் சதீஸ்கண்ணன், வயது (36). த/பெ தங்கராஜ்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மண் திருடிய 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செட்டி நாயக்கன்பட்டியை அடுத்த...

மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது

மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாகம்பட்டியில் வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து...

காவலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு காவலர் அருங்காட்சியகம்

காவலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு காவலர் அருங்காட்சியகம்

தஞ்சாவூர்: எதிர்வரும் (06.09.2026) அன்று அனுசரிக்கப்பட உள்ள காவலர் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ஜியாவுல் ஹக்,...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், சிந்துபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சட்ட விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்று (02.09.2026) ரோந்து...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

புகையிலைப் பொருட்கள் கடத்தல். 2 பேர் கைது

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கண்டமனூர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் தடைசெய்யப்பட்ட...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் (03.09.2026) காவேரிப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கொசமேடு ரோடு , மேல் மக்கான் தெருவில் உள்ள...

காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்

காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பழனி துணை காவல் கண்காணிப்பாளர்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சடை முனியன் வலசை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று 2.9.26 மாலை 6.30 மணி அளவில்...

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து  காவல்துறை ஆலோசனை கூட்டம்

மதுரையில் ரூ.4,000 லஞ்சம் பெற்ற பெண் கைது

மதுரை: மதுரை திருநகர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த மதுமித்ரன், தனது மற்றும் மனைவியின் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார். இதற்கு பரிந்துரை செய்து...

காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம்

காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், காரைக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் வெல்பர் அசோசியேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச எலும்பு...

புகையிலைப் பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

புகையிலைப் பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சோதனையில் தேவகோட்டை ஒத்தக்கடை அருகே வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஜியாம்சுந்தர்(41). என்பவர் கைது...

கொலை வழக்கில் கைது

மூதாட்டி மீது பாலியல் வன்கொடுமை. வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த அய்யலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த(65). வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்து வந்தார் இந்நிலையில் பூசாரியூர் பகுதியை சேர்ந்த...

திண்டுக்கல்லில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம்

திண்டுக்கல்லில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தலின்படி இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களிடையே காவல் நிலைய போலீசார்கள்...

மதுரையில் காவல்துறையினர் இரவு நேர நடை ரோந்து

மதுரையில் காவல்துறையினர் இரவு நேர நடை ரோந்து

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் மேற்பார்வையில், மதுரை மாநகர...

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை

மதுரை: மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் மூலம் பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று (02.09.2026) திடீர் கூட்டுச் சோதனை...

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து  காவல்துறை ஆலோசனை கூட்டம்

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து காவல்துறை ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட அனைத்து உட்கோட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (14.09.2026)-ம் தேதி விநாயகர் சதுர்த்தி...

Page 6 of 474 1 5 6 7 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.