Admin3

Admin3

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பாலியல் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பேட்டை, திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் இசக்கிதுரை (35). டவுண், வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார் மகன் சுந்தர்(31). இருவரும் சிறுமிகளை...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ணகுமார்,இ.கா.ப, தலைமையில் (09.06.2026) அன்று காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில்...

எஸ்.பி தலைமையில் காவல் நிலைய எழுத்தர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் காவல் நிலைய எழுத்தர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே அவர்கள் தலைமையில் வட்டார எழுத்தர்கள் மற்றும் காவல்...

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட SJHR (Social Justice and Human Rights) பிரிவினரால்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட NGGOS காலணியில் அருள்ராஜ் என்பவர் , வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு ஓசூரில் உள்ள டெலிகாலிங் அலுவலகத்தில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 28 எஸ்.ஐ.,க்களை நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தளி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ராஜா சங்கிலிகருப்பன்,...

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில்,...

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிர நடை ரோந்துப் பணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிர நடை ரோந்துப் பணி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்து பணி...

திருவாரூர் மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடை ரோந்து

திருவாரூர் மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடை ரோந்து

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்து பணி...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

குளத்தூரில் சட்டவிரோத ஆற்று மணல் திருட்டு. 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய 3 குற்றவாளிகள் கைது - குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி‌....

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் . ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (08.06.2026) தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றவாளி கைது - புதுக்கோட்டை காவல்...

ஆண் சடலம்

சரக்கு வாகனத்தில் மோதிய இருசக்கர வாகன ஓட்டுநர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னகரம் பேருந்து நிறுத்தம் அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தனியார் ஆம்புலன்ஸ் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்சை மர்ம நபர் திருடி சென்றார். நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சிப்காட் பகுதியில் புகையிலை விற்பனை செய்த பெண்கள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

தாளமுத்துநகரில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து...

திருச்செந்தூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்செந்தூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (07.06.2026) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது இது குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய...

மதுரையில் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

மதுரையில் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

மதுரை : மதுரை மாவட்டக் காவல் அலுவலகத்தில், மதுரை மற்றும் திண்டுக்கல் சரகங்களுக்கான சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் (07.06.2026)-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு கூடுதல்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை, இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில்,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வழிப்பறி செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல் : சத்தியமங்கலத்தை சேர்ந்த மில் அதிபர் துரை(49). இவர் கடந்த 3-ம் தேதி திண்டுக்கல், ரெட்டியபட்டி மில்லுக்கு சென்று கொண்டிருந்தபோது பெரியகோட்டை ரோடு புதிய பாலம்...

மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர இரவு ரோந்து

மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர இரவு ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அரவிந்த், இ.கா.ப., அவர்களின்...

Page 7 of 433 1 6 7 8 433

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.