Admin3

Admin3

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து  காவல்துறை ஆலோசனை கூட்டம்

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து காவல்துறை ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட அனைத்து உட்கோட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (14.09.2026)-ம் தேதி விநாயகர் சதுர்த்தி...

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்

மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியை சுற்றியுள்ள வலையபட்டிமற்றும் மஞ்சமலை அடிவார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாயத் தேவைகளுக்காகவும் பயிர் சாகுபடிக்காகவும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சீலபாடியை அடுத்த குழந்தைபட்டி அருகே தனியார் பள்ளி பின்புறம் அய்யன்குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மொண்டியபட்டியை சேர்ந்த கரண்ராஜ்(27). என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்....

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

சட்டவிரோதமாக P-Sand கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட STRR ரோடு, தேவீரப்பள்ளி அருகே வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை...

காணாமல் போன 50 பவுன் தங்க நகை மீட்டு கொடுத்த போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல், முருகபவனம் இந்திராநகரை சேர்ந்த அருண்குமார்(30). இவர் குடும்பத்துடன் விசேஷத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து காரில் கிளம்பும்போது காரின் மேல்புறத்தில் 50 பவுன் இருந்த நகை...

மதுரையில் இரவு நேர நடை ரோந்து

மதுரையில் இரவு நேர நடை ரோந்து

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் மேற்பார்வையில், மதுரை மாநகர...

அரசியல், சமூக அமைப்புகளுடன் காவல்துறை ஆலோசனை கூட்டம்

அரசியல், சமூக அமைப்புகளுடன் காவல்துறை ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம்(11.09.2026) அன்று பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் நிகழ்வை முன்னிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் மற்றும்...

பழனி இரயில் நிலையத்தில் அதிநவீன டிஜிட்டல்  வசதி தொடக்கம்

பழனி இரயில் நிலையத்தில் அதிநவீன டிஜிட்டல் வசதி தொடக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகள் மற்றும் முருகன் கோயில் பக்தர்களின் வசதிக்காக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதிநவீன...

தீ விபத்தில் மூதாட்டி பலி

வடமதுரையில் பள்ளி பேருந்து மோதி ஒருவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மின்வாரிய அலுவலகம் அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது தனியார் பள்ளி பேருந்து...

குடிநீர் குழாய் உடைப்பு. சீரமைப்பு பணிகள் தீவிரம்

குடிநீர் குழாய் உடைப்பு. சீரமைப்பு பணிகள் தீவிரம்

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மதுரை மாநகராட்சிக்கு செல்லும் ராட்சத குடிநீர் குழாய் கடந்த மூன்று நாட்களுக்கு...

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை ஆலோசனை

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை ஆலோசனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது

வேலூர்: வேலூர் காவல் நிலைய காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மகேந்திரன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரை...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

ஆடு திருடிய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சின்னமநாயக்கன்கோட்டையில் பாலமுருகன்(34). என்பவா் ஆட்டுக் கிடையிலிருந்து S.தும்மலப்பட்டியை சோ்ந்த கோகுலகிருஷ்ணன்(20). சௌந்தரபாண்டியன் (25). ஆகிய 2 பேரும் இரு சக்கர...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஓசூரில் மெத்தம்பெட்டமைன் பறிமுதல். ஒருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம். சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜுஜுவாடி சோதனை சாவடிக்கு கடந்த (29.08.2026)-ம் தேதி பெங்களூரில் இருந்து தனியார் பேருந்து மூலம் நீல நிற...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

ஆட்டோவை திருடிய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல் நகர் குயவர் தெருவை சேர்ந்த ஷேக்பரீத்(28). இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை கடந்த 18-ம் தேதி மர்ம நபர்...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

பேருந்தில் 39 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை...

பணி ஓய்வு பெறும் காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

பணி ஓய்வு பெறும் காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று (31.08.2026) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி அடிவாரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு....

சோழவந்தானில் பேருந்துக்காக 2 மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்

சோழவந்தானில் பேருந்துக்காக 2 மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்

மதுரை: சோழவந்தானில் பேருந்துக்காக 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பின்னர் வந்த ஒரே பேருந்தில் கடும் நெரிசலுக்கு இடையே ஆபத்தான...

வில்வித்தை போட்டியில் பள்ளி மாணவி சாதனை

வில்வித்தை போட்டியில் பள்ளி மாணவி சாதனை

மதுரை: மதுரை கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், காரைக்குடி வித்தியாகிரி பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஹரிஷ்னா சுசி 2-ம் இடம் பெற்று...

விளாச்சேரி கண்மாய் பகுதியில் பயங்கர தீ விபத்து

விளாச்சேரி கண்மாய் பகுதியில் பயங்கர தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், விளாச்சேரி முனியாண்டிபுரம் தென்கால் கண்மாய் பகுதியில் தண்ணீர் இல்லாததால் முள் செடிகள் மற்றும் காய்ந்த புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்நிலையில், இன்று அதிகாலை...

Page 7 of 474 1 6 7 8 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.