Admin3

Admin3

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

முதியவர் மீது தாக்குதல் நடத்திய மூன்று நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் அதிகாலை சுமார் 3.00 மணியளவில் பதற்றத்தை ஏற்படுத்திய தாக்குதல் சம்பவம் நடைபெற்றது....

சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு

சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை: சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான பூபாலன், அத்திப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் (ANIU)...

கொலை வழக்கில் கைது

பழனியில் போலி டாக்டர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி ராமர் கோயில் தெருவில் கிளினிக் நடத்தும் பழநியை சேர்ந்த அனுப்குமார்(51). என்பவர் சித்த மருத்துவம் படித்து நோயாளிகளுக்கு ஆங்கில முறை...

மதுரையில் பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல். 3 பேர் கைது

மதுரையில் பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல். 3 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட மோதலில், பட்டியலின மக்களின் 4 வீடுகளின் ஓடுகள் சேதப்படுத்தப்பட்டதுடன், முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு...

ஆயுதப்படை காவலர்களுக்கு புதிய குடிநீர் வசதி திறப்பு

ஆயுதப்படை காவலர்களுக்கு புதிய குடிநீர் வசதி திறப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள் ஆயுதப்படையின் வாராந்திர கவாத்து பயிற்சியில் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஆயுதப்படை...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

கன்னியாகுமரியில் போதைப்பொருள் பறிமுதல் இளைஞர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஷாஹீன் கான் (24). என்பவரை கைது...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மாடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் மொகதியன் அகமது என்பவர், ஒரு கோசாலையில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், அந்த...

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் ஆம்பூர் மற்றும் உமராபாத் பகுதிகளில் பெண்கள், மாணவிகள், தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக சட்ட விழிப்புணர்வு, பெண்கள்...

காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜி. எஸ். அனிதா, அவர்கள் (18.07.2026) கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறைக்கு உட்பட்ட வாகனங்களின் பராமரிப்பு, செயல்திறன்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்லில் பிரபல குற்றவாளிகள் 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ,டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில்,எஸ்.பி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் தலைமையிலான போலீசார் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து...

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ். புளியங்குளம் பெரிய கண்மாய் பகுதியில், அரசு அனுமதியை தவறாக பயன்படுத்தி...

பொதுமக்கள் மனுக்கள் மீது எஸ்.பி. சிறப்பு விசாரணை

பொதுமக்கள் மனுக்கள் மீது எஸ்.பி. சிறப்பு விசாரணை

சேலம்: சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. குத்தாலிங்கம் கலந்து...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது மாவட்ட ஆட்சியர், இன்று...

திருப்பத்தூரில் சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு

திருப்பத்தூரில் சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வாணியம்பாடி, நிம்மியம்பட்டு, ஆலங்காயம், முல்லை கிராமம் மற்றும் ரெட்டியூர்...

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து இன்று (18.07.2026) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

திண்​டுக்​கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்​கர் நிலம் முறை​கே​டாக பத்திரப்​ப​திவு...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஒட்டன்சத்திரத்தை அடுத்த அம்பிளிக்கை அருகே தங்கச்சியம்மாபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெரியமண்டவாடியை...

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான  விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பொதுமக்கள் இடையே...

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிப்பு

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிப்பு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ்,இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட போதைப்பொருள் அழிப்பு குழு (Drug Disposal Committee - DDC), (17.07.2026) செங்கல்பட்டு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தங்க செயினை பறித்து சென்ற மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாதுவனப்பள்ளி கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த (09.07.2026) ஆம் தேதி...

Page 8 of 458 1 7 8 9 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.