Admin3

Admin3

மாணவர்களுக்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், காக்குநாங்க்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி...

கன்னியாகுமரியில் FIR உங்கள் உரிமை திட்டம் வெற்றி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்கள் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி 173(2) – ‘FIR உங்கள் உரிமை’ திட்டத்தை...

கன்னியாகுமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம்

கன்னியாகுமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, குற்றமில்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் தலைமையில்...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்த நவீன் ராஜா, சரத்குமார் ஆகிய 2 பேர் மீது கடந்த ஏப்ரல் மாதம் மிரட்டி பணம் பறித்ததாக நகர் தெற்கு போலீசார்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி DSP.கார்த்திக் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் காதர்மைதீன், ராம்சேட் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் அம்மையநாயக்கனூர் பகுதியில் தீவிர...

போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி (17.07.2026) அன்று பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து...

அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை புளியங்குளம் அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்​மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் அவர்களின்...

CCMS பயன்பாடு குறித்து காவல்துறைக்கு சிறப்பு பயிற்சி

CCMS பயன்பாடு குறித்து காவல்துறைக்கு சிறப்பு பயிற்சி

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் Court Case Monitoring System (CCMS) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்பு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்களுக்காக நடைபெற்றது. இப்பயிற்சி...

மதுரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா,மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், ஆகியோர் ,மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் அருகில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு –...

மதுரையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல். இருவர் கைது

மதுரையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல். இருவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், முழுவதும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார். மேலும், போதைப் பொருள் நடமாட்டத்தை தீவிரமாக...

விருதுநகரில் காவல்துறையினர் நடை ரோந்து

விருதுநகரில் காவல்துறையினர் நடை ரோந்து

விருதுநகர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின் படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திரு....

காவல் அதிகாரிகளுக்கு இ-சாட்சியம் பயன்பாடு குறித்து பயிற்சி

காவல் அதிகாரிகளுக்கு இ-சாட்சியம் பயன்பாடு குறித்து பயிற்சி

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்காக, இ-சாட்சியம் (e-Sakshya) மற்றும் இ-சம்மன் (e-Summons) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கிறிஸ்டி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மூன்றடைப்பு – பாக்கியநாதபுரம் சாலையில்,...

ஆடித்தபசு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி ஆய்வு

ஆடித்தபசு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் நடைபெற இருக்கும் ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்...

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

வாடிப்பட்டியில் அடையாளம் தெரியாத பெண் சடலமாக மீட்பு

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே இன்று காலை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். தகவலின் பேரில் வாடிப்பட்டி போலீசார்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை

மதுரை: ​மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 23.5 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில், மதுரை முதலாம் கூடுதல் போதைப்பொருள் தடுப்பு (NDPS)...

தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 6 அலகுகளில் 2630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட...

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்து பணி...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சாத்தூரில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், வெளிமாநிலத்திலிருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது....

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட பொது குறைதீர்ப்பு தினம் தமிழக அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் (15.07.2026) மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து உட்கோட்டங்களிலும் பொது மக்கள்...

Page 9 of 458 1 8 9 10 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.