Admin3

Admin3

பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற எஸ்.பி

பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து புகார்...

கந்திலி காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கந்திலி காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் (02.06.2026) கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமிபுரம் சோதனைச் சாவடி மற்றும்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வயர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி கேசவனேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (41). என்பவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் காப்பர் வயர் திருடு போனதாக (30.5.2026) அன்று பணகுடி...

பாதிரியார் இல்லத்தில் தாக்குதல் சம்பவம். மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகம், கட்டாரங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், தேவாலய பாதிரியாராக உள்ள சாமுவேல் டேவிட் நவமணிக்கும் தேவாலயத்தின் உள்ளூர்...

கள்ளக்குறிச்சியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனை

கள்ளக்குறிச்சியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில்...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் மீது வழக்கு பதிவு

சிவகங்கை : தேவகோட்டை நகரின் மாந்தோப்பு வீதியில் செயல்பட்டு வந்த அமரன் மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோதமாக சீட்டு சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேவகோட்டை...

சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

வேலூர்: வேலூர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி, (31.05.2026) அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.U. சிவராமன்,...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை போதைப்பழக்கத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R....

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

மாமியாரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், ஜெம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடும்பத் தகராறு மற்றும் தனிப்பட்ட விரோதம் காரணமாக மாமியாரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு...

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த எஸ்.பி

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த எஸ்.பி

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் (01.06.2026) அன்று பொறுப்பேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுவூர்பட்டி கிராமத்தில், சிவன்பாண்டி(45). என்பவர் சட்ட விரோதமாக மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதை...

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில மத்திய செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில மத்திய செயற்குழு கூட்டம்

மதுரை: தூய கொலம்பா நிதி உதவி பெறும் (மேல்நிலைப்பள்ளி) செங்கல்பட்டு மாவட்டத்தில், நடைபெற்ற நிகழ்வில் 28- தீர்மானங்கள் நிறைவேற்றப் பெற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநில நிர்வாகிகள் மாரிமுத்து,...

மக்கள் அடிப்படை வசதி கேட்டு  சாலை மறியல் போராட்டம்

மக்கள் அடிப்படை வசதி கேட்டு சாலை மறியல் போராட்டம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி உட்பட்ட 100வது வார்டு ஜே ஜே நகர் பகுதியில் 3000 திற்கும் மேற்பட்ட...

இராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

இராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,IAS., மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ஆகியோர் முன்னிலையில்...

காவல் பாதுகாப்புடன் எறையூர் தேர்த் திருவிழா நிறைவு

காவல் பாதுகாப்புடன் எறையூர் தேர்த் திருவிழா நிறைவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூரில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் பாரம்பரிய தேர்த் திருவிழா, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது....

கோயிலில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கோயிலில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்டவிரோதமாக அரசு மது விற்பனையில் இருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக கோபிநாத் மற்றும் பூபதி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பைக் திருட்டில் சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (30). இவர் கடந்த 27 ஆம் தேதி சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் சிறப்பான முறையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர், மனோகரன், உதவி ஆய்வாளர், கார்த்திகேயன், சிறப்பு உதவி...

Page 10 of 434 1 9 10 11 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.