Admin3

Admin3

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி

கோவை: கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் சேவையாற்றிய ஜவான் திரு. V. ஸ்ரீநாத் (வயது 27). 2 ஜனவரி 2025ல் எதிர்பாராத சாலை விபத்தில் மரணம் அடைந்தார்....

ஓசூரில் காவிரி நீர் விவகாரம். சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூரில் காவிரி நீர் விவகாரம். சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் எதிரே கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமார், மேகதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சித்து வரும் நிலையில்,...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

பழனியில் 4.890 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப்...

அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை

அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை

மதுரை: மதுரை கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை அருகில் மண்டலம் 2 அம்மா உணவகத்தில் உணவுகள் அருமையாக உள்ளது அங்கு இருக்கும் தொழிலாளர்களின் வேண்டுகோள் என்னவென்றால் பாதாள சக்கரை...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

விபத்து வழக்கில் சுமை வாகன ஓட்டுனர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (20). இவர் கடந்த 9 ஆம் தேதி திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே இருசக்கர...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குண்டர் சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் (29.05.2026) அன்று, கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களால் தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய...

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

மதுரை: மதுரை செக்கானூரணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று இரவு பொன்னமங்கலம் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்மாய்க்குள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருச்செந்தூரில் 500 கிராம் கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

தூத்துக்குடி: திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் நடத்திய தீவிர சோதனையில், சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தமிழ்ச்செல்வன் (31). அர்ஜுன் (19). சரத் (19). ஆகிய 3...

காமராஜர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் மரியாதை

காமராஜர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் மரியாதை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில்...

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் புறநகர் DSP அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் DSP.சங்கர் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

செயின் பறித்த வழக்கில் இருவருக்கு கடுங்காவல் தண்டனை

விருதுநகர்:  சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 10 சவரன் தாலிச் செயினை பறித்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கும் சிவகாசி குற்றவியல் நடுவர் மன்றம் (எண்-1)...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த பெண் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக...

கொலை வழக்கில் கைது

தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியான குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், அருகே கடந்த 2022-ம் ஆண்டு அடிதடி வழக்கில் கல்நூத்தாம்பட்டி சேர்ந்த மணிகண்டன் என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனைத் தொடர்ந்து...

மாணவ மாணவிகளுக்கு மனநல மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ மாணவிகளுக்கு மனநல மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் இணைந்து, (14.07.2026) அன்று சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மகளிர்...

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னமங்கலம் கண்மாய் பகுதியில், பணம் வைத்து ரம்மி சீட்டுகளை பயன்படுத்தி சட்டவிரோத சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய...

பைக் ஷோரூமில் தீ விபத்து

பைக் ஷோரூமில் தீ விபத்து

மதுரை: மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் டி.வி.எஸ். மோட்டார் சைக்கிள் ஷோரூமில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து...

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் அதிகாலையில் காப்பர் பொருட்களை உருக்கும் பர்னஸ் கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்துள்ளது....

பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் உள்ள மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிங்க் உதவி காவல் நிலையம் அருகே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டி குழந்தைகள்...

விசாரணை கைதி மரணம். குடும்பத்தினருடன் எஸ்.பி. பேச்சுவார்த்தை

விசாரணை கைதி மரணம். குடும்பத்தினருடன் எஸ்.பி. பேச்சுவார்த்தை

கன்னியாகுமரி: நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

செல்போனை பறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை

சிவகங்கை: காரைக்குடியில் லிப்ட் கொடுத்த நபரை தாக்கி ரூ.2,100 ரொக்கப் பணம் மற்றும் செல்போனை பறித்த வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்...

Page 10 of 458 1 9 10 11 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.