Admin3

Admin3

காட்டுபன்றியை வேட்டையாடிய நபர் கைது

காட்டுபன்றியை வேட்டையாடிய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை வன சரக வன அலுவலர் சுரேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வனத்துறையினர் கொடைரோடு அருகே கொடைரோடு பிரிவு, சடையாண்டிபுரம் ஆகிய பகுதியில்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்திரா நகர் பகுதியில் பால்...

ஆண் சடலம்

ரெங்கமலையில் சாமி கும்பிட சென்ற பக்தர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த ரெங்கமலையில் பிரசித்தி பெற்ற மல்லீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இங்கு சாமி கும்பிட சென்ற தாராபுரம், சங்கன் வலசு பகுதியை சேர்ந்த...

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர்மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட...

வன்கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

வன்கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு (8). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி முத்தீஸ்வரன்...

டிஎஸ்பி அலுவலகத்தில்  பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் புறநகர் DSP அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் DSP.சங்கர் தலைமையில் நடைபெறுகிறது....

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிகையாளர்கள் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தை தவறாக சித்தரித்து பதிவிடுவதாக கூறி ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று...

டிஜிபியுடன் லெப்டினன்ட் ஜெனரல் சந்திப்பு

டிஜிபியுடன் லெப்டினன்ட் ஜெனரல் சந்திப்பு

லெப்டினன்ட் ஜெனரல் ஆர். எஸ். சுந்தரம் அவர்கள், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரும் படைத்தலைவருமான டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப அவர்களை சந்தித்து, ராணுவ ஆட்சேர்ப்பு...

கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக் குழு கூட்டம்

கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக் குழு கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் அவர்களின் தலைமையில், இன்று (21.08.2026) ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்...

கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை பாத்திமா கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தைசார்ந்த மாணவிகளுக்கு, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில் ,...

தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

மதுரை: தமிழ்நாடு முழுவதும் நுகர் பொருள் வாணிப கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றும்., அடையாள அட்டை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராம நிர்வாக அலுவலக கிராம நிர்வாக உதவியாளர் சவேரியார் என்பவர் பட்டா வழங்குவதற்காக பரமேஸ்வரன் என்பவரிடம் ரூ.30 ஆயிரம்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மோளப்பாடியூரை சேர்ந்த வடிவேல் (42). என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை வடக்கு ரத வீதியில் நிறுத்தி வைத்திருந்ததை மர்ம நபர் திருடி சென்றார்....

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

செம்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட யூரியா மூட்டைகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியார் மாட்டுத் தீவன நிறுவன வளாகத்தில் உள்ள அறையில் விவசாயத்துக்கான யூரியா உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்தது....

தேவகோட்டையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேவகோட்டையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (TETO-JAG) குழுவின் இன்றைய பெரும் கவன ஈர்ப்பு...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 440/2026, பிரிவு 103(1) BNS-ன் கீழ், முலக்குளம் பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரை கொலை...

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி துணை வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் வக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக கிராவல் மண்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

வாலிபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வில்வாதம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் இவர் குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் தொப்பம்பட்டி அருகே உள்ள அரண்மனைக்குளம் பகுதியில் மரத்தில்...

மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவ சேவை விரிவாக்கம்

மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவ சேவை விரிவாக்கம்

சிவகங்கை: காரைக்குடியில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் அழகப்பா மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில்...

இராமநாதபுரத்தில் காவல்–நீதித்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்

இராமநாதபுரத்தில் காவல்–நீதித்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி K.கவிதா தலைமையில் நடைபெற்ற...

Page 11 of 474 1 10 11 12 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.