Admin3

Admin3

அரிவாள் வெட்டு வழக்கில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் ஒரு திருமண வீட்டில் கடந்த 29 ஆம் தேதி விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முகமூடி அணிந்து...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் (30.05.2026) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி to...

காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே,...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வெளிமாநில மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மோட்டார் சைக்கிளில் மது விற்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே பாறைப்பட்டியில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் விற்பனை. டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரபாகரன்,சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷேக் அப்துல் காதர், வேலுமணி ஆகியோர்...

திண்டுக்கல்லில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி

திண்டுக்கல்லில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ....

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி பகுதியில், கனிம வளம் ஏற்றி வந்த அதிவேக லாரி இருசக்கர வாகனத்தின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய அதிர்ச்சி...

அரசு மருத்துவமனையில் பணி நிறைவு பாராட்டு விழா

அரசு மருத்துவமனையில் பணி நிறைவு பாராட்டு விழா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவ மனை செவிலியர் கண்கா ணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெறும் வாசுகிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடை பெற்றது....

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

தேனியில் சட்டவிரோத மது விற்பனையில் நபர் கைது

தேனி: தேனி நகரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை வைத்து வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்த நபர் மீது தேனி மாவட்ட...

முதியவரை கடித்து குதறிய தெரு நாய் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த ஆலாடு ஊராட்சி ஆத்திரேயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (70). விவசாயி இவர் நேற்று காலை வயலுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து.இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு, நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிறுமியிடம் பாலியல்...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த இருவரை காவல்துறையினர்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த ஆடு திருட்டு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடு திருட்டு...

சிறப்பான காவல் பணிக்கு காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

சிறப்பான காவல் பணிக்கு காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

அரியலூர்: 38 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் சேவையாற்றிய காவல் உதவி ஆய்வாளர் திரு.சௌந்தரராஜன் அவர்களின் பணிக்காலத்தினை பாராட்டி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப.,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

12 மணி நேரத்தில் வழிப்பறி குற்றவாளிகள் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம்ஆறாவயல் பகுதியில் நேற்று நடந்து சென்ற வாலிபரிடம் இரண்டு நபர்கள் மொபைலை வழிப்பறி செய்த நிலையில், ஆறாவயல் காவல்துறையினர் துரித நடவடிக்கை...

பொன்னேரியில் போலீசார் அதிரடி நடவடிக்கை

பொன்னேரியில் போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்நிலையில் ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.05.2026)- அன்று பணி ஓய்வு பெறும்,W.ஜோசப் ஜெட்சன்,(உதவி ஆணையர், மாநகர குற்ற ஆவண காப்பகம்) S.முருகன், உதவி ஆய்வாளர்,...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான அஜித் (26). தந்தை பெரியசாமி என்பவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

மதுரை: மதுரை மாநகர் E2 மதிச்சியம் காவல் நிலையம், D1 தல்லாகுளம் காவல் நிலையம், திண்டுக்கல் மார்க்கெட், தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மற்றும் விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில்...

திருப்பூரில் காவல்துறையினர் விழிப்புணர்வு

திருப்பூரில் காவல்துறையினர் விழிப்புணர்வு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போக்சோ சட்டம், குழந்தை திருமண தடுப்பு, பெண்கள் மற்றும்...

Page 11 of 434 1 10 11 12 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.