Admin3

Admin3

பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல், நகர் தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்...

சோதனை சாவடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

சோதனை சாவடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., (11.07.2026) அன்று கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சோதனைச் சாவடியில்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

ரேஷன் அரிசி கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே கேசவசமுத்திரம் பகுதியில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் துரை தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில்...

CCTNS 2.0 சிறப்பு பயிற்சி நிறைவு நாள் பாராட்டு நிகழ்ச்சி

CCTNS 2.0 சிறப்பு பயிற்சி நிறைவு நாள் பாராட்டு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினருக்கான CCTNS 2.0 (Crime and Criminal Tracking Network and Systems) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 6...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

நில மோசடி வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பாரதி நகரைச் சேர்ந்த, இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றி 1994ஆம் ஆண்டு உயிரிழந்த இந்திரஜித்துக்கு, அவரது நாட்டுப்பணியைப் பாராட்டி அரசு...

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் இ 3 காவல் நிலையம் சார்பாக ஆவடி காவல் ஆணையரகம் அறிவுறுத்தலின் பேரில் செங்குன்றம் உதவி ஆணையர் பிராங்க் டி...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், வில்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவசக்கோட்டை கிராமத்தில், சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு...

காவல் உதவி ஆணையருக்கு அம்பேத்கர் நூல் வழங்கிய குடியுரிமை நிருபர்

காவல் உதவி ஆணையருக்கு அம்பேத்கர் நூல் வழங்கிய குடியுரிமை நிருபர்

சென்னை: நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா – போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில், எஸ்.ஆர்.எம்.சி. சரக காவல் உதவி ஆணையர் ஆர். ரியாசுத்தீன் அவர்களை வடக்கு...

காவல் உதவி ஆணையரை சந்தித்த குடியுரிமை நிருபர்

காவல் உதவி ஆணையரை சந்தித்த குடியுரிமை நிருபர்

சென்னை: நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில், பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் A. அமீர் அஹமது அவர்களை வடக்கு...

காவல் கரங்கள் உதவி மையம் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்தாய்வு

காவல் கரங்கள் உதவி மையம் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்தாய்வு

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையின் 'காவல் கரங்கள்' உதவி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதரவற்றோர், வீடற்றோர் மற்றும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்களுக்கு மனிதநேய சேவைகளை...

காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் மேற்பார்வையில் திண்டுக்கல், நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும்...

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, குதுப்பணம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த...

தொடர் திருட்டு வழக்கில் பிரபல குற்றவாளி கைது

தொடர் திருட்டு வழக்கில் பிரபல குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தொடர் திருட்டு வழக்குகளை கண்டறிய, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா, இ.கா.ப.,...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

குட்கா கடத்திய 2 பேர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லையில் உள்ள கொல்லப்பள்ளி தமிழ்நாடு–ஆந்திரப் பிரதேச மாநில எல்லை சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட வாகன...

தேனி மாவட்டத்தில் இரவு நேர தீவிர நடை ரோந்து

தேனி மாவட்டத்தில் இரவு நேர தீவிர நடை ரோந்து

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...

கொலை வழக்கில் கைது

இரிடியம் தருவதாக ரூ19 லட்சம் மோசடி செய்தவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி ஆயக்குடி 5வது வார்டை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரிடம் திருப்பூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தன்னிடம் இருடியம் இருப்பதாக கூறி ரூ 19 லட்சம்...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா வழக்கில் கணவன் மனைவிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி (63). அவரது மனைவி சுப்பம்மாள் (54). ஆகியோர் கஞ்சா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர்....

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சட்டவிரோதமாக மண் திருடிய 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் குளத்தில் சட்டவிரோதமாக மண் திருடுவதாக திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு...

காரைக்குடியில் போலீசார்  தீவிர வாகன சோதனை

காரைக்குடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை : தமிழ்நாட்டின் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, தென் மண்டல காவல்துறை தலைவர் விஜேந்திர பிதாரி, ஐபிஎஸ், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மணிவண்ணன், ஐபிஎஸ்...

பொன்னேரியில் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புலிக்குளம் பகுதியில் கார்ப்பரேட் நிறுவனமான டி மார்ட் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதனால் உள்ளூர் சிறு...

Page 12 of 458 1 11 12 13 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.