Admin3

Admin3

மாணவர்கள் பாதுகாப்பு குறித்து வழிகாட்டுதல் கூட்டம்

மாணவர்கள் பாதுகாப்பு குறித்து வழிகாட்டுதல் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், கலைஞர் நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலம் குறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள்...

செங்கல்பட்டில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ( வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S. தினகரன்.,...

மீஞ்சூரில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மீஞ்சூரில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு,பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தொடக்கக் கல்வி இயக்கங்களின்...

கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது

கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தை வேலப்பர் கோயில் அருகே தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சோதனை செய்தபோது கடமான் வேட்டையாடப்பட்டது தெரியவந்ததை...

போலீசார் முறைகேடு செய்தால் இனி வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்! தமிழ்நாடு முழுவதும் Internal Vigilance Cell அதிரடி தொடக்கம். டிஜிபி அறிவிப்பு

காவல்துறை அத்துமீறல் மற்றும் ஊழலைத் தடுக்க 'உள் கண்காணிப்பு பிரிவு' தொடக்கம்: மாவட்டம் வாரியாக தொடர்பு எண்களை வெளியிட்ட டிஜிபி!தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர...

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர அடையாளை அட்டை வழங்கும் முகாமில் தலைமை மருத்துவர் விக்னேஷ் தலைமையிலும் , பொன்னேரி வட்டாட்சியர் ஜெய்கர்பாபு...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அசோக் என்பவர் ரோந்து பணி செய்து வரும்போது அவரை அவதூறாக...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், சேடபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் குடும்ப சண்டை காரணமாக. வேலு (60/15). த/பெ சாத்தன் கண்ணன் (25/15)....

முயல்களை வேட்டையாடிய 26 பேருக்கு ரூ.3.38 லட்சம் அபராதம்

முயல்களை வேட்டையாடிய 26 பேருக்கு ரூ.3.38 லட்சம் அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வாகரை அருகே காட்டவநாயகன் வலசு பகுதியில் காட்டு முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு கிடைத்த தகவலின்படி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சவேரியார் பாளையம் பகுதியை சேர்ந்த சார்லஸ்நிஜாந்தன் மற்றும் நண்பர் தோமா உடன் இருசக்கர வாகனத்தில் சோலைஹால் மீன் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு...

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த விருவீடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் மேற்பார்வையில் விருவீடு காவல் நிலைய...

மின்னல் தாக்கி படகு மற்றும் இஞ்சின் எரிந்து நாசம்

மின்னல் தாக்கி படகு மற்றும் இஞ்சின் எரிந்து நாசம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடிக்க செல்வதற்காக சுமார் 300க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று அதிகாலை 2...

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

மதுரை: சமயநல்லூர் உட்கோட்டம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது.இவ்வழக்கின் வாதியான சந்தனகருப்பு (வயது 32). என்பவர் தனது குடும்பத்துடன் கொடிமங்கலம்...

பெட்ரோல் பங்கில் அருகே கத்தி முனையில் பணம் பறிப்பு

பெட்ரோல் பங்கில் அருகே கத்தி முனையில் பணம் பறிப்பு

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்காலில் இருந்து கொடிமங்கலம் சொல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் பங்கு உள்ளது இந்த பங்கில், கொடூர ஆயுதங்களுடன் வந்த மூன்று...

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப., உத்தரவின்பேரில், இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர்...

150 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

150 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா வைத்திருந்த மாங்குளத்தைச் சேர்ந்த முத்து...

தூத்துக்குடியில் 350 ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

தூத்துக்குடியில் 350 ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரா. சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள் தலைமையில் (17.08.2026) தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அகரம் பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை...

கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

தென்காசி: (15.08.26) முதல் (21.08.2026)வரை நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் பாவூர்சத்திரம் _கீழப்பாவூரில் நடைபெற்றுவருகிறது (16.08.26) இரண்டாம் நாளாக (போதை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது, நிகழ்வில்...

காரைக்குடியில் சுதந்திர தின விழிப்புணர்வு நடை பயணம்

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ‘ஹர் கர் திரங்கா’ விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 9 TN பாட்டாலியன் NCC சார்பில் சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டை முன்னுத்தி போதை பொருள் ஒழிப்பு மற்றும் "...

Page 12 of 474 1 11 12 13 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.