வாத்துகளை வெட்டி கொன்ற இருவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேல முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தருவை பகுதியில் நூற்றுக்கணக்கான வாத்துகளை வளர்த்து வருகிறார். வாத்து பராமரிப்பை பாலசமுத்திரத்தைச் சேர்ந்த முப்பிடாதி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேல முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தருவை பகுதியில் நூற்றுக்கணக்கான வாத்துகளை வளர்த்து வருகிறார். வாத்து பராமரிப்பை பாலசமுத்திரத்தைச் சேர்ந்த முப்பிடாதி...
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பெருங்கோட்டூர்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தபால் மேடு கிராமம், தேவராஜ் என்பவரது மாந்தோப்பில் சட்டவிரோதமாக மதுபானங்கள்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருஞ்சேரி பகுதியில் சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆசான புதூர் கிராமத்தில் விவசாயியான கோபி என்பவர் இரவு விவசாயப் பணிகளை மேற்கொண்டு இருக்கும்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில்...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக திருச்செங்கோடு நகர காவல்...
தூத்துக்குடி: சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் (25.05.2026) காலை சொந்த ஊரான எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபட்டி கிராமத்திற்கு கோவில் திருவிழாவிற்காக கோவில்பட்டி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலம்பட்டி to காவேரிப்பட்டிணம் ரோடு, கானாங்குட்டை ஏரி அருகில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய...
திண்டுக்கல்: திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி, பாலக்குட்டையை சேர்ந்த முத்துப்பாண்டி(29) இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 6 மாதங்களாக மனைவியை பிரிந்து தோட்டனூத்து, மேட்டூர், பழையூரில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர், கண்ணா காந்தி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திருகுறுங்குடி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பு (25.05.2026) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது....
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மணலி புது நகரை அடுத்த விச்சூர் ஊராட்சி உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் இயங்கி வருகிறது. சத்திய சாய் லூப்ரிகன்ஸ் என்ற நிறுவனம்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழவேற்காடு கடற் பகுதியில் கடல் ஆமைகள் அதிகமாக மரணம் அடைந்து வருகிறது. இதற்கான...
மதுரை: மதுரையில் கரப்பான் பூச்சி பேரணி என்ற பெயரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகோரி பேரணி நடைபெற்றது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி விவகாரம், தேசிய அளவில் சர்ச்சையாகி வரும்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. என்....
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி, ரெட்டியார்பட்டி சுடுகாடு அருகே அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்க்கும் பாலசுப்பிரமணி(55). என்பவர் அடித்து முகம் சிதைந்த...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கருமொழி டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கண்ணன் என்பவரை திருவாடானை காவல்நிலைய சார்பு ஆய்வாளர்...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் இன்று (25.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த உதயகுமார் என்பவரை இராமேஸ்வரம் கோவில் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது, பொழிகரை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.