Admin3

Admin3

சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை

சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை

திருப்பத்தூர்: வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தாசன் @ இயேசு அமலதாசன் பொது குடிநீர் குழாயை பிச்சைக்குடியிருப்பு மீன் சந்தை பகுதியில் இருந்து...

திண்டுக்கலில் ஆவணமின்றி ரூ.3.01 லட்சம் பறிமுதல்

திண்டுக்கலில் ஆவணமின்றி ரூ.3.01 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்,செல்லமந்தாடி, சோதனைசாவடியில் தேர்தல் பறக்கும் படை சிவராமன் தலைமையிலான குழுவினர் வாகனம் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி மேற்கொண்டனர் அப்போது...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 24/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில், காவல் சார்பு ஆய்வாளர்...

கல்லூரிகளில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

கல்லூரிகளில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார்,இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கு குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி ராமையன்பட்டியை சேர்ந்த ராஜேஷ் (28). மற்றும் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (34). இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி...

ஈரோடு மாவட்டத்தில் புதிய எஸ்.பி நியமனம்

ஈரோடு மாவட்டத்தில் புதிய எஸ்.பி நியமனம்

ஈரோடு: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக 2018-ஆம் ஆண்டு பேட்ச் IPS அதிகாரியான கிரண்...

மதுரையில் நெஞ்சுவலி பாதித்த CRPF வீரரை  சந்தித்த காவல் ஆணையர்

மதுரையில் நெஞ்சுவலி பாதித்த CRPF வீரரை சந்தித்த காவல் ஆணையர்

மதுரை: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகருக்கு வந்திருந்த CRPF A/141BN மத்திய துணை ராணுவ படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் திரு. ரியாஸ்...

மதுரையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

மதுரையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

மதுரை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அமைதியான மற்றும் சீரான முறையில் நடைபெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக,...

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனை

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகனச் சோதனையில்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வண்ணாத்திப்பட்டி பனையூர் ஏரி ஓடைப்புதரில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார்...

காங்கிரஸ் சமூக ஊடகத் துறை மாநில பொதுச் செயலாளர் நியமனம்

காங்கிரஸ் சமூக ஊடகத் துறை மாநில பொதுச் செயலாளர் நியமனம்

திருவள்ளூர்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அன்னை சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி -...

சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு உசிலம்பட்டியில் தீவிர வாகன சோதனை

சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு உசிலம்பட்டியில் தீவிர வாகன சோதனை

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அமலில் உள்ள நடத்தை...

போக்சோ வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு பாராட்டு

போக்சோ வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: போக்சோ வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். பாளையம்கோட்டை சரகத்தை சேர்ந்த...

பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் ஊராட்சியில் மதுரை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது. குடோன்...

மதுரையில் 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு

மதுரையில் 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு

மதுரை: சட்டமன்றத்தேர்தல் – 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் மதுரை மாவட்ட காவல் சார்பாக, மாவட்ட காவல்...

சென்னை காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

சென்னை காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

சென்னை: சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பொதுமக்களிடமிருந்து 13 புகார் மனுக்களை பெற்றார். மக்கள் நேரடியாக வழங்கிய...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாண்டி மது கடத்தல், குட்கா விற்பனை. இருவர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பேரளம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்ட போது நான்கு சக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கருங்கல் கடத்திய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில், காவல் உதவி ஆய்வாளர், ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த முருகன்(44). என்பவர்...

Page 13 of 414 1 12 13 14 414

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.