Admin3

Admin3

திண்டுக்கல்லில் எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்லில் எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போக்சோ (POCSO) வழக்குகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக்...

தேனி மாவட்டத்தில் சிறப்பு மனு முகாம்

தேனி மாவட்டத்தில் சிறப்பு மனு முகாம்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் அதிகாரிகள்...

ஆதரவற்ற முதியவரை மீட்டு ஆசிரமத்தில் சேர்த்த நிமிர் குழுவினர்

ஆதரவற்ற முதியவரை மீட்டு ஆசிரமத்தில் சேர்த்த நிமிர் குழுவினர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ்., அவர்களின் மனிதநேய வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் நிமிர் குழுவினர், ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த...

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை: உசிலம்பட்டி அருகே , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குகாது ஓலி கருவி, கைபேசி, வீல் சேர்,வாக்கிங் கைப்பிடி,நடை...

மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இருவர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், M. புதுப்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் தயாரித்து வந்த இருவரை காவல்துறையினர் அதிரடியாகக்...

குற்றாலம் அருவிகளில் பாதுகாப்பு குறித்து டிஐஜி  ஆய்வு

குற்றாலம் அருவிகளில் பாதுகாப்பு குறித்து டிஐஜி ஆய்வு

தென்காசி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு இ.கா.ப., அவர்கள் (07.07.2026)ம் தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் சரகத்தில் தென் மேற்கு பருவக்காலத்தில் குற்றால அருவிகளில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல், குட்டியபட்டி, ட்ரீம் சிட்டி அருகே கடந்த 2021-ம் ஆண்டு பாத்தா(எ) இப்ராகிம் என்பவரை கொலை செய்த வழக்கில் யூசிபியா நகரை சேர்ந்த லத்தீப் மௌலானா(26)....

ஓசூரில் போலீசார் அதிரடி சோதனை

ஓசூரில் போலீசார் அதிரடி சோதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட், மூக்கண்டபள்ளி, பேடரப்பள்ளி, பேகேபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோத சாராய வழக்கில் இருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு...

கொலை வழக்கில் கைது

திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் இருசக்கர வாகனம் திருடு போனது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நகர் DSP.கார்த்திக்...

சூதாடி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு

மதுரை மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மோட்டார் வாகனச் சட்ட விதிகளை மீறியும் இயக்கப்பட்ட வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்...

பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், IPS அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட 'நிமிர்' திட்டக் குழுவினருடன் இணைந்து, அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின்...

பெருங்குடியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

பெருங்குடியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பெருங்குடி அம்பேத்கர் நகரில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில்...

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான  விழிப்புணர்வு முகாம்

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.இராஜேந்திரன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி S.வனிதா அவர்கள் தலைமையில் மதுரை...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாரப்பா என்பவரது நிலத்தில் அமைந்துள்ள திறந்த வெளி முள்ளு காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக...

மூதாட்டியை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த நிமிர் குழுவுக்கு பாராட்டு

மூதாட்டியை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த நிமிர் குழுவுக்கு பாராட்டு

கன்னியாகுமரி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வேலம்மாள் (65) என்ற மூதாட்டி, தவறுதலாக நாகர்கோவில் வெள்ளமடம் பகுதிக்கு வந்து, கடந்த இரண்டு நாட்களாக சிரமப்பட்டு வந்தார். இதனை...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கலுக்கொண்ட பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த...

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சார்பில் விழிப்புணர்வு

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருப்பத்தூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு...

மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் எஸ்.பி. ஆலோசனை

மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் எஸ்.பி. ஆலோசனை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, அவற்றின் பராமரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள்...

Page 14 of 458 1 13 14 15 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.