Admin3

Admin3

மதுரையில் 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு

மதுரையில் 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு

மதுரை: சட்டமன்றத்தேர்தல் – 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் மதுரை மாவட்ட காவல் சார்பாக, மாவட்ட காவல்...

சென்னை காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

சென்னை காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

சென்னை: சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பொதுமக்களிடமிருந்து 13 புகார் மனுக்களை பெற்றார். மக்கள் நேரடியாக வழங்கிய...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாண்டி மது கடத்தல், குட்கா விற்பனை. இருவர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பேரளம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்ட போது நான்கு சக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கருங்கல் கடத்திய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில், காவல் உதவி ஆய்வாளர், ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த முருகன்(44). என்பவர்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலைப் பொருட்களுடன் இருவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. மாதவன், உத்தரவின் பேரில் காவல்துறையினர் போதைப் பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர் .(15.03.2026) அன்று...

வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கல்லூரி தின விழா

வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கல்லூரி தின விழா

காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரியில் அமைந்து உள்ள எஸ் .ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் சாதனைகளைப் போற்றும் கல்லூரி தின விழா 2026 எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி,...

காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் இன்று (14.03.2026) திருவாரூர் உட்கோட்டம் , கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலாம் காவல் நிலையங்களுக்கு நேரில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாண்டி மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பேரளம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்ட போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி...

கடையநல்லூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

கடையநல்லூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு...

இராமநாதபுரத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு இராமநாதபுரம் சரக காவல்துறையின் துணைத் தலைவர் முனைவர் நெ....

தேர்தல் முன்னிட்டு கமுதியில் பாதுகாப்பு அணிவகுப்பு

தேர்தல் முன்னிட்டு கமுதியில் பாதுகாப்பு அணிவகுப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கவும், தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கள்ள சாராயம் காய்ச்சுதலில் ஈடுப்பட்ட இருவர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கள்ள சாராயம் காய்ச்சுதலில் ஈடுப்பட்ட - 1.பாலசுந்தரம், த.பெ.அவையப்பான், தெற்கு தெரு, உதயமார்தாண்டபுரம்,...

ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா

ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா, அன்று (13.03.2026) மேற்கு மண்டல காவல்துறை தலைவர்...

மேலூரில் மணல் திருட்டு. நாம் தமிழர் கட்சி போராட்டம்

மேலூரில் மணல் திருட்டு. நாம் தமிழர் கட்சி போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலூர் கிராமத்தில் புகழ்பெற்ற திருவுடையம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் மேலூர் அருகாமையில் கொசஸ்த்தலை ஆற்றங்கரை...

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு துணை ராணுவப் படையினருடன் கலந்தாய்வுக் கூட்டமானது சிவகங்கை மாவட்டக் காவல்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும்...

மக்களை தேடி மாவட்ட காவல் என்ற சிறப்பு திட்டம்

மக்களை தேடி மாவட்ட காவல் என்ற சிறப்பு திட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையால் அறிமுகப்படுத்தபட்ட “மக்களை தேடி மாவட்ட காவல்” என்ற சிறப்பு திட்டத்தின் முதலாவது முகாம் (12.03.2026) அன்று திருநெல்வேலி உட்கோட்டத்தில் உள்ள...

போக்சோ குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆனந்த சேகர் என்பவர் பாளையங்கோட்டை அனைத்து...

பள்ளி மாணவிகளுக்கு இணையவழி குற்ற விழிப்புணர்வு

பள்ளி மாணவிகளுக்கு இணையவழி குற்ற விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் படி, காவல் துணை ஆணையர்கள், வினோத் சாந்தாராம், விஜயகுமார், மேற்பார்வையில், மாநகர...

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 182 கஞ்சா வழக்குகளில், தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 680 கிலோ...

Page 14 of 415 1 13 14 15 415

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.