மத்திகிரியில் தங்க நகைகள் திருடிய நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன மேனாகரம் கிராமத்தில் நாகேஷ் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், இந்நிலையில் (10.08.2026) ஆம் தேதி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன மேனாகரம் கிராமத்தில் நாகேஷ் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், இந்நிலையில் (10.08.2026) ஆம் தேதி...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் காவலர்களுக்கான “அன்பான அணுகுமுறை”...
திண்டுக்கல்: திண்டுக்கல், நாகல்நகரை சேர்ந்த வீரேந்திரன்(27). இவருக்கு அரசு வேலைவாய்ப்பு தருவதாக பழனி, கலையம்புத்துறை சேர்ந்த மகாலிங்கம் மகன் சங்கர்(60). என்பவர் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் சுற்றுப்பகுதிகளில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து அரியன்வாயல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திஷ் அவர்களுக்கு இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் உறுதிமொழி ஏற்பு...
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே (17). வயது கல்லுாரி மாணவி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நகைக்கடை பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய வழக்கில்...
தூத்துக்குடி: ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (12.08.2026) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்கள் முன்னிலையில், கிருஷ்ணகிரி கேம்பிரிட்ஜ்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே வேட்டையாடி மான் கொம்பு, எறும்பு திண்ணி உள்ளிட்டவை வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னிவாடி வனசரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியான காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைந்துள்ள பிரபல ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு சார்பில், பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் (11.08.2026) குருபரப்பள்ளியில் சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 195 வழக்குகளில் 576 கிலோ கஞ்சாவும் தேனி மாவட்டத்தில் 161 வழக்குகளில் 724 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது இந்நிலையில் இன்று திண்டுக்கல்...
மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமம், சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில் அமைந்துள்ள சதுரகிரி மலை ஒதுக்கப்பட்ட வனத்தில் நேற்று (10.08.2026) காட்டுத்தீ ஏற்பட்டு,...
சென்னை: சென்னையில் (11.08.2026) மாநிலக் கல்லூரியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள்...
சென்னை: கோயம்பேடு போக்குவரத்து காவல் குழுவினர் சார்பில், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் போது, இருசக்கர வாகன...
சென்னை: சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் அவரது அறிவுறுத்தலின்படி (11.08.2026) இன்று வடமதுரை காவல் நிலைய சரகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ,...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐந்து உட்கோட்டங்களிலும் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.