திண்டுக்கல்லில் எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போக்சோ (POCSO) வழக்குகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக்...


































