Admin3

Admin3

காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்த தையூர் பர்வேஸ் மாலிக்

காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்த தையூர் பர்வேஸ் மாலிக்

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக பதவி ஏற்றுள்ள காவல் ஆணையர் அமல்ராஜ் இ.கா.ப அவர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக சேவகர் மற்றும்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

குட்கா பொருட்களை கடத்திய மூவர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட உதவி ஆய்வாளர் தலைமையில் காவலர்களை கொண்டு இயங்கும் போதை பொருள் தடுப்பு படை போலீசாரின் தொடர் நடவடிக்கையில் நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான் காவல்...

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்

தேனி: தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் அதிக மதிப்பெண் பெற்ற வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். காவல்துறையில்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

செல்போன் திருடிய 2 பேர் கைது

திண்டுக்கல் : திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து(28). என்பவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறும்போது மர்ம நபர்கள் செல்போனை திருடி சென்றனர். இது குறித்து...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முகமதியாபுரம் அரசமரம் அருகே...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஆபரேஷன் SHIELDNET மூலம் குற்றவாளிகள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை

​மதுரை : மதுரை மாவட்டம் முழுவதும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த தடுப்பு காவல் நடவடிக்கையாக இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ​செயல்படுத்தப்பட்ட காலம்: இத்திட்டம்...

கொலை வழக்கில் கைது

செக்காணூரனியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் செக்காணூரனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சிவகுமார் (40). நபரை ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்து...

எஸ்.பி அலுவலகத்தில் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு.B.K. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் தலைமையில் (21.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில், மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த...

காவல்துறையின் ஆபரேஷன் SHIELDNET நடவடிக்கை தீவிரம்

காவல்துறையின் ஆபரேஷன் SHIELDNET நடவடிக்கை தீவிரம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறையின் “ஆபரேஷன் SHIELDNET” என்ற நடவடிக்கையின் மூன்றாவது நாளான (22.05.26) அன்று நடைபெற்ற தீவிர சோதனையில் , 32 சரித்திர பதிவேடு...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் , ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...

மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுடன் எஸ்.பி ஆலோசனைக் கூட்டம்

மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுடன் எஸ்.பி ஆலோசனைக் கூட்டம்

தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பி. சினேஹா பிரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....

மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

மதுரை: தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில், முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் ஆன்மீக தலங்கள்...

தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் புரதான மதுரையை தூய்மை மற்றும் பசுமையான மதுரையாக மாற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு தரக்கோரி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருப்பரங்குன்றம்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபாட்டில் கடத்தல். 310 பாட்டில்கள் பறிமுதல்

திருப்பத்தூர்: திம்மாம்பேட்டை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கழுதை மூலமாக சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 310 ஆந்திர...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல். ஒருவர் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வழக்கமான ரோந்து பணியின் போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

திண்டுக்கல்லில் ஸ்பெஷல் ட்ரைவ். 94 பேர் அதிரடி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் சிறப்பு “ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன்” காவல்துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின்...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷனில் சிக்கிய குற்றவாளிகள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்டறியவும், பொதுமக்களுக்கு தொல்லை...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், வடக்கன்குளம், பெருங்குடி பகுதியை சேர்ந்த கோபால் மகன் சுந்தர் (23). போக்சோ வழக்கு குற்றவாளி. இவர் மீது குண்டர் சட்டத்தில்...

Page 14 of 434 1 13 14 15 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.