Admin3

Admin3

சிறப்பாக பணியாற்றிய 90 காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய 90 காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 90 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல்...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

அதிவேக பைக் ஓட்டிய இளைஞர் மீது வழக்குப் பதிவு

தேனி: பொதுச் சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் இயக்கி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் இடையூறு ஏற்படுத்தியதுடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய இளைஞர்...

வில்லிவாக்கத்தில் புதிய காவல் உதவி ஆணையர் பொறுப்பேற்பு

வில்லிவாக்கத்தில் புதிய காவல் உதவி ஆணையர் பொறுப்பேற்பு

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உட்கோட்ட கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த தன ஜெயன் அவர்கள், பணியிட மாற்றத்தின் அடிப்படையில் இன்று (ஜூலை 7) சென்னை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நல்லாம்பட்டி பிரிவு அருகே...

கொலை வழக்கில் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் ஐந்து பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் காவல் சரகம் கல்மடம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், வள்ளிநாயகம் தலைமையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இணையதளம் மூலம் பண மோசடி. வாலிபர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (32). அவரது முகநூல் பக்கத்தில் அலங்கார ஆடுகள் விற்பனை செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து, விளம்பரத்தில்...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மேலூர் அருகே இருசக்கர வாகன விபத்து. ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த நந்தகோபால் என்பவரின் மகன் சீமைராஜா என்பவர் (05.07.2026)-ம் தேதி அதிகாலை தனது நண்பரான இராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த சூர்யா...

மீஞ்சூர் அருகே 60 கிலோ குட்கா பறிமுதல். இருவர் கைது

மீஞ்சூர் அருகே 60 கிலோ குட்கா பறிமுதல். இருவர் கைது

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் அருகே மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது...

கன்னியாகுமரியில் தவறவிட்ட 2 விலை உயர்ந்த மொபைல்கள் மீட்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திரு. பத்மநாபன் அவர்கள், சுற்றுலாப் பயணிகள் தவறவிட்டிருந்த இரண்டு விலை உயர்ந்த மொபைல்...

கந்திலி பகுதியில் எஸ்.பி நடை ரோந்து

கந்திலி பகுதியில் எஸ்.பி நடை ரோந்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில் , கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை அலுவலர்களுடன்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பேணும் நோக்கிலும், சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளியம்மன் கோவில் தெரு பகுதியில், தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சரித்திர பதிவேடு குற்றவாளி...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை. 12 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட திடீர் சோதனையில், நாமக்கல்,எருமப்பட்டி, சேந்தமங்கலம், ராசிபுரம், ஆயில் பட்டி, மங்களபுரம், திருச்செங்கோடு நகர காவல் நிலையம்,வெப்படை, பரமத்தி,...

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி, பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள BVB தனியார் பள்ளியில்...

வெள்ளக்கல் குப்பை கிடங்கில் தீ விபத்து

வெள்ளக்கல் குப்பை கிடங்கில் தீ விபத்து

மதுரை: மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் தொடர்ந்து இரவிலும் இரண்டாவது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பனையில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு...

விபத்து தடுப்பில் மதுரை போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி

விபத்து தடுப்பில் மதுரை போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி

மதுரை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி புதுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பாலங்களில்...

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் சாதனை படைக்கும் நிமிர் குழு

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் சாதனை படைக்கும் நிமிர் குழு

கன்னியாகுமரி: பெண்களின் பாதுகாப்பிற்காக மாநிலம் தழுவிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படுவதற்கு ஒரு வருடத்திற்கும் முன்பே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களை உள்ளடக்கிய ஒரு பிரத்யேக காவல் குழு,...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கெலமங்கலத்தில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. அனிதா, IPS அவர்களின் உத்தரவின் பேரில், தனிப்படை காவல் ஆய்வாளர் பெரியதம்பி, காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும்...

சிப்காட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சிப்காட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் (05.07.2026) சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை...

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தளி -ஓசூர் ரோடு, தளி ஏரிக்கு எதிரில் நாகம்மா கோவில்...

Page 15 of 458 1 14 15 16 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.