Admin3

Admin3

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த ஐந்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்துவதாக...

காரில் கடத்தப்பட்ட 435 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக காரில் குட்கா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் மேற்பார்வையில்ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர்...

வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய எஸ்.பி

வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய எஸ்.பி

தஞ்சாவூர்: மயிலாடுதுறை மாவட்டம் தஞ்சாவூர் சரகம், மயிலாடுதுறை மாவட்டம், ராஜன் தோட்டம் இந்திய விளையாட்டு மைதானத்தில் (08.08.202) அன்று ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன....

செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த ஜக்கம்பட்டியை சேர்ந்த மல்லிகா(72). என்பவரிடம் கடந்த 5-ம் தேதி மர்ம நபர் மின்வாரிய ஊழியர் என்று கூறி மின் மீட்டர்...

தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் 62-வது பேரவை கூட்டம்

தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் 62-வது பேரவை கூட்டம்

விருதுநகர்: தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் 62வது விருநகர் மாவட்ட பேரவை கூட்டம நடை பெற்றது. சங்க மாவட்ட செயலாளர் ஜெய கணேசன் தலைமை வகித்தார். பிரகலாதன்...

திண்டுக்கல்லில் 20.5 கிலோ கஞ்சா பறிமுதல். 5 பேர் கைது

திண்டுக்கல்லில் 20.5 கிலோ கஞ்சா பறிமுதல். 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுநாயக்கன்பட்டி கல்லறை தோட்டம் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது சிக்க மஞ்சு கிராமத்தில் உள்ள குற்றவாளியின் வீட்டில் உரிமம் இல்லாமல்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ராமநாயக்கன் ஏரி அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை...

குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உங்கள் தந்தை பெயர், தொலைபேசி எண், முகவரி, பள்ளி விவரம் போன்ற தகவல்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சென்னமநாயக்கன்பட்டி, திருப்பதி பாலாஜி நகரில் கடந்த மாதம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜமாணிக்கம் வீடு உள்ளிட்ட அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம் மற்றும்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல்ஹமீது தலைமையில் சார்பு ஆய்வாளர் சேகர் மற்றும் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பள்ளப்பட்டி, சுடுகாடு அருகே...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம்

மதுரை: பொதுமக்களின் புகார் மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைவாகக் தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் /படைத் தலைவர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.,...

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டத்தில் சிலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவினருக்கு (Anti Narcotic Task...

இராமநாதபுரத்தில் காவல் குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரத்தில் காவல் குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS., அவர்கள் பொதுமக்களிடமிருந்து...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கடந்த 2024-ம் ஆண்டு பெண்ணிடம் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி பணம், நகை திருடியதாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது....

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K.S. பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்ட...

திருப்பத்தூர் மாதிரிப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர் மாதிரிப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) சார்பில், திருப்பத்தூர் மாதிரிப் பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு உதவி...

பழனி உட்கோட்டத்தில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

பழனி உட்கோட்டத்தில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உட்கோட்டத்தின் புதிய துணைக் காவல் கண்காணிப்பாளராக தேவராஜ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பழனி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டம்–ஒழுங்கை பாதுகாத்தல், குற்றச்செயல்களைத்...

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் புறநகர் DSP அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் DSP.சங்கர் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள்...

செவிலியர்களுக்கு காவல் உதவி குறித்து விழிப்புணர்வு

செவிலியர்களுக்கு காவல் உதவி குறித்து விழிப்புணர்வு

சென்னை: அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சியில் உள்ள செவிலியர்களை காவல்துறையினர் நேரில் சந்தித்து, பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கினர். பாதுகாப்பு குறைபாடு அல்லது அவசரத்...

Page 15 of 474 1 14 15 16 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.