Admin3

Admin3

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்....

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்தனப்பள்ளி ஜங்ஷன் அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேட்டியம்பட்டி கோபி கவுண்டர் கொட்டாய் அருகே உள்ள ஆஞ்சேரி மலை அடிவாரத்தில், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய...

மறைந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி

மறைந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி

திண்டுக்கல் : 2009 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணி நியமனம் பெற்று,பணியில் இருக்கும் போது மறைந்த காவலர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் சக காவலர்கள் மூலம்...

கூடல் மாநகரில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

கூடல் மாநகரில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் சார்பாக (20.05.2026) நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 41 மனுதாரர்கள் நேரடியாக தங்களது...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

சிறார்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கை. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சிறார்கள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வி.பிரசன்னகுமார், இ.கா.ப., தெரிவித்துள்ளார்....

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

மூன்று குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தென்காசி: தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஊத்துமலை முத்துபாண்டி மகன் பெரியதுரை (21). சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி...

தீ விபத்தில் மூதாட்டி பலி

உசிலம்பட்டியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் நாளை பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில் 10 -ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை- உசிலம்பட்டி நகர்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

சட்ட விரோதமாக கிரவல் மண் கடத்திய இருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செங்கோடு நந்தவனத் தெரு அருகே, லாரியில் சட்ட விரோதமாக கிரவல் மண் ஏற்றி கடத்தியதாக 1....

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

மது, கஞ்சா கடத்தல் ஈடுபட்ட நால்வர் குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட - 1.பில்லா (எ) பாலமுருகன் (41). த/பெ.ராமலிங்கம், மணற்படுகை, தேவதானம், மற்றும்...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி...

ஊர்க்காவல் படை வீரர்களின் கவாத்து அணிவகுப்பு

ஊர்க்காவல் படை வீரர்களின் கவாத்து அணிவகுப்பு

மதுரை : மதுரை மாநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 107வது பேட்ஜ் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 59 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான அடிப்படை கவாத்து பயிற்சி நிறைவு...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொடுங்காயம் வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்பகை காரணமாக உடையார்குளம் பகுதியைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரை திம்மராஜபுரத்தைச் சேர்ந்த...

நினைவு நாள் அனுசரிப்பு. காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைகுளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா என்பவரின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி, (20.05.2026) அன்று அனுசரிக்கப்பட...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வட மாநில இளைஞரை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி நாடக மேடை அருகே கடந்த மாதம் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விகாஸ்டிக்கா(30). என்பவர் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தவரை தாடிக்கொம்பு போலீசார்...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நடிகர் கஞ்சா கருப்புவின் சகோதரர் சாலை விபத்தில் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கஞ்சா கருப்பு அவர்களின் உடன்பிறந்த சகோதரரான அறிவழகன் (45), ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர். இவர் இன்று அதிகாலை சிவகங்கை பேருந்து நிலையம் அருகே...

விக்கிரமங்கலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட  குட்கா பொருட்கள் அழிப்பு

விக்கிரமங்கலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அழிப்பு

விக்கிரமங்கலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 7 COTPA வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 495 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இன்று அதிகாரிகள்...

அரியலூரில் காவல்துறையினருக்கு புலனாய்வு சிறப்பு பயிற்சி

அரியலூரில் காவல்துறையினருக்கு புலனாய்வு சிறப்பு பயிற்சி

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் (18.05.2026)அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல்துறையினருக்கான புலனாய்வு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது....

ஏலகிரி கோடை விழாவில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

ஏலகிரி கோடை விழாவில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ரவீந்திரன்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, அம்மன் கோயில்பதி டாஸ்மாக் அருகில்...

Page 15 of 434 1 14 15 16 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.