Admin3

Admin3

காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் (10.03.2026) அன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

தேர்தலையொட்டி எல்லை பாதுகாப்பு படையினர் வருகை

தேர்தலையொட்டி எல்லை பாதுகாப்பு படையினர் வருகை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரிற்கு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையுடன் இணைந்து செயல்பட எல்லை பாதுகாப்பு படையினர்...

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு மத்திய ரிசர்வ் படை வருகை

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு மத்திய ரிசர்வ் படை வருகை

மதுரை: மதுரை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் படையினர் வருகை புரிந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு...

மேல்மருவத்தூரில் மத்திய படையினர் கொடி அணிவகுப்பு

மேல்மருவத்தூரில் மத்திய படையினர் கொடி அணிவகுப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.மேல்மருவத்தூர் அருகிலுள்ள சோத்துப்பாக்கம்...

காரைக்குடியில் வீரமங்கை விருது வழங்கும் நிகழ்ச்சி

காரைக்குடியில் வீரமங்கை விருது வழங்கும் நிகழ்ச்சி

சிவகங்கை: காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், காரைக்குடி ரோட்டரி சங்கம், காரைக்குடி சமூக ஆர்வலர்கள் மற்றும் கானல் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து...

புதுக்கோட்டை காவல் நிலையத்தில் S.Pஆய்வு

புதுக்கோட்டை காவல் நிலையத்தில் S.Pஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் (09.03.2026) புதுக்கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களையும்,...

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள், புவனகிரியில் உள்ள பூவராகவசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று...

கொலை வழக்கில் கைது

பக்தர்களிடம் கைவரிசை காட்டிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர்....

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அரசு மருத்துவமனை அருகே...

உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்

உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர...

தொலை தொடர்பு பிரிவு கழிவு பொருட்கள் ஏலம்

தொலை தொடர்பு பிரிவு கழிவு பொருட்கள் ஏலம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவல் தொலைதொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்ட கழிவு பொருட்களை (12.03.2026) (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் தொலைதொடர்பு...

பள்ளியில் 29 வது ஆண்டு விளையாட்டு விழா

பள்ளியில் 29 வது ஆண்டு விளையாட்டு விழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது...

கடலூரில் மகளிர் தின விழா. பெண் காவலர்களுக்கு எஸ்.பி. வாழ்த்து

கடலூரில் மகளிர் தின விழா. பெண் காவலர்களுக்கு எஸ்.பி. வாழ்த்து

கடலூர்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான மகளிர் தின விழா கடலூர் மாவட்ட ஆயுதப்படை...

ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மது கடத்தலை தடுக்கும் நோக்கில் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் நேரில்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தூத்துக்குடியில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டியை சேர்ந்தவர்களான அசோக் (எ) அய்யாதுரை (27). வேல்முருகன் (34). மற்றும்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (54). இவர், (08.03.26) அன்று அதிகாலை பாளையங்கோட்டை கொக்கிரகுளம் பகுதியில் சென்ற போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, அண்ணா நகர் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த...

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வருகை

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வருகை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பேரவைத் தொகுதி தேர்தல் பாதுகாப்புக்காக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஏர்வாடி அருகேயுள்ள சிறுமளஞ்சி முகாமிற்கு (08.03.26) அன்று வந்தனர்....

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

கஞ்சா வழக்குகளில் 5 நபர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (27). அருண்குமாா் (25). திமோராஜ் குட்டி (28). இசக்கிமுத்து (27)....

தூத்துக்குடியில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

தூத்துக்குடியில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் தலைமையில் (07.03.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்...

Page 16 of 415 1 15 16 17 415

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.