சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்
திருச்சி: 80' வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் கிளை சார்பாக இரத்ததான முகாம் (08/08/26) சனிக்கிழமை...
திருச்சி: 80' வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் கிளை சார்பாக இரத்ததான முகாம் (08/08/26) சனிக்கிழமை...
மதுரை: மதுரை மாநகராட்சி, மண்டலம் 2, மாட்டுத்தாவணி எதிர்புறம் உள்ள உணவகங்களில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஆணையாளர்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காலனிவசலை சேர்ந்த கா.ஜெகநாதன் (79 வயது) அவர்களின் உடல், அன்னாரது விருப்பப்படியே முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்கு உதவும் வகையில்,...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியான காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளராக ஆஷீஸ் புனியா (இகாப) சிறந்த முறையில் சட்ட ஒழுங்கை பேணி காத்தமைக்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர்...
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவில் வழிபாடுகளுக்காக 1930-ல் தானமாக வழங்கப்பட்ட, ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை போலியாக பட்டா...
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சோழவந்தான் தொகுதி இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை சார்பாக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு பற்றிய தெருமுனை...
மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில், இன்று (06.08.2026)...
மதுரை: மதுரை மாவட்டம் சாப்டூர் காவல் நிலைய பகுதியில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த நிஷாந்த் 26 த/பெ. செல்வம் கம்மாளப்பட்டி என்ற நபர்...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) சார்பில், சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் மேரி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருந்தக வணிகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மருந்து உரிமையாளர்களுக்கான அறிவுரை வழங்கும் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி...
மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சதீஸ் என்பவரது மனைவி ரெனோ என்பவரது வீட்டில் கடந்த (28.05.2026) அன்று திருட்டு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 25 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பேருந்தை தீ வைத்து எரித்து டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் பழனி...
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி மற்றும் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்...
மதுரை: தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறு பேசியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உட்பட்ட பாலூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பாலூர் ஊராட்சியில் நான்காவது வார்டு ஆறாவது வார்டு ஏழாவது...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்களின் தலைமையில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூரியர் நிறுவனங்கள், பார்சல் சேவை நிறுவனங்கள் மற்றும்...
திண்டுக்கல்: மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், தூத்துக்குடி, கோவில்பட்டியை சேர்ந்த சங்கரராஜ் மனைவி முத்துலட்சுமி(61). என்பவர் ஆந்திராவில் இருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்....
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.