Admin3

Admin3

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

போதைப் பொருள் வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபானங்கள் விற்பனையில் இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது போத்தாபுரம் மேம்பாலத்தின் அருகே சட்டவிரோதமாக...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளி கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக அஜித்குமார் என்பவர் மீது...

இறச்சகுளம் பகுதியில் கண்காணிப்பு கேமரா திறப்பு

இறச்சகுளம் பகுதியில் கண்காணிப்பு கேமரா திறப்பு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர்.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இறச்சகுளம் சந்திப்பு பகுதியில் ஜஸ்வர்யா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் ராணி அவர்களின் சொந்த செலவில் சுமார்...

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின்,...

சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி, (05.07.2026) அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய கடைவீதிகள், பேருந்து...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சாவுடன் சுற்றிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிபட்டி விநாயகர் கோயில் அருகே, வாள் மற்றும் கஞ்சாவுடன் காரில் சுற்றித்திரிந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பொன்குமாரை போலீசார் கைது செய்தனர்....

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையூர் நால்ரோடு அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது காரில் இருந்த நபர் கத்தியை காட்டி கொலை...

காரைக்குடியில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

காரைக்குடியில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை: தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தென் மண்டல காவல்துறை தலைவர் விஜேந்திர பிதாரி ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்...

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்பு

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்பு

மதுரை: திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுரையில் சட்டவிரோத மண் கடத்தல். 3 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டக் காவல் துறையினர் நடத்திய தீவிர குற்றத்தடுப்பு மற்றும் ரோந்து பணியின் போது, சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்குப்...

கன்னியாகுமரி எஸ்பிக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரி எஸ்பிக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரி: மாவட்ட ஆட்சியர் ஆகிய நான்,ஹெல்மெட் அணியாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றாலும் அபராதம் விதிக்கக்கூடிய அளவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்,யாராக இருந்தாலும்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

இளைஞரை தாக்கி நகை, செல்போன் பறித்த 3 பேர் கைது

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை லிப்ட் கேட்பது போல் நிறுத்தி வழிமடக்கி பீர்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஒன்னல் வாடி கிராமம் , நிமாய் பள்ளியின் பின்புறத்தில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

செல்போன் பறித்துச் சென்ற நபரை கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை சென்று சிகிச்சை பெற்று திரும்பிய சின்னப்பன் என்பவரிடம் வழிப்பறி செய்த...

தேவகோட்டையில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

தேவகோட்டையில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பேருந்து நிலையம் அருகே, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின்பேரில், தேவகோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

காரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை, DSP.இளஞ்செழியன் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சத்யா தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் காவலர்கள் நால் ரோடு...

திருச்சியில் ரேலா கல்லீரல் சிகிச்சை மையம் திறப்பு விழா

திருச்சியில் ரேலா கல்லீரல் சிகிச்சை மையம் திறப்பு விழா

திருச்சி: உலகத்தரம் வாய்ந்த கல்லீரல் மாற்று சிகிச்சை திருச்சி ரேலா மருத்துவமனையில் புதிய சிகிச்சை மையம் திறப்பு விழா சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுகள் நவீன அறுவை...

போதைப்பொருளுக்கு எதிரான புதிய காவல் வீரன் அறிமுகம்

போதைப்பொருளுக்கு எதிரான புதிய காவல் வீரன் அறிமுகம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் போதைப்பொருள் கண்டறியும் மோப்பநாய் "வீரா", ஆறு மாத காலம் வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு (04.07.2026) அன்று மாவட்ட காவல்துறையில் முறைப்படி இணைக்கப்பட்டது....

பரமக்குடி புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

பரமக்குடி புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக ஜாஃபர் சித்தீக் பொறுப்பேற்றுக்கொண்டார்.அரசின் பணியிட மாறுதல் உத்தரவைத் தொடர்ந்து பரமக்குடி டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்றுக்கொண்ட...

Page 16 of 458 1 15 16 17 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.