Admin3

Admin3

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுபானம் கடத்திய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துளசி நகர் கோபச்சந்திரம் பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, அவ்வழியாக...

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் குழந்தைகளில் கடந்த 2024 - 2025ம் கல்வி ஆண்டில் 10 மற்றும்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

பாலியல் வன்புணர்வு வழக்கில் 3 பேருக்கு 30 ஆண்டுகள் சிறை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரை பகுதியில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்ட பத்மஸ்வரன், தினேஷ்குமார் மற்றும்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மதுரை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை மற்றும் கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் திருமதி. ராமலட்சுமி மற்றும் போலீசார் (17.05.2026) குளத்தூர் பஜார்...

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது....

செங்கல்பட்டில் ராவ் பகதூர் வேதாசலம் நினைவு விருது விழா

செங்கல்பட்டில் ராவ் பகதூர் வேதாசலம் நினைவு விருது விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி கோல்டன் ஜூப்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில், கொடை வள்ளல் ராவ் பகதூர் வேதாசலம் அவர்களின் பிறந்தநாளை...

தவறவிட்ட பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த இரயில்வே போலீசார்

தவறவிட்ட பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த இரயில்வே போலீசார்

கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஜெய்னுலாப்தீன் (28). என்பவர் சிதம்பரம் செல்வதற்காக திண்டுக்கல் இரயில் நிலையத்தில் மஹால் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏறினார். அப்போது, தங்க நகைகள்...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

வாட்டர் சர்வீஸ் செய்யும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அவுட்டர் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில் வாட்டர் சர்வீஸ் செய்யும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிறுவன்...

தமிழக உளவுத்துறையின் புதிய DIG ஆக P. சரவணன் IPS பொறுப்பேற்பு

தமிழக உளவுத்துறையின் புதிய DIG ஆக P. சரவணன் IPS பொறுப்பேற்பு

தமிழக காவல்துறையின் உளவுத்துறையில் புதிய துணை காவல் கண்காணிப்பாளர் (DIG) ஆக பொறுப்பேற்றுள்ள P. சரவணன் அவர்களுக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தன்னுடைய நேர்மை,...

திருப்பத்தூர் காவல் பல்பொருள் அங்காடியில் சிசிடிவி கேமரா திறப்பு

திருப்பத்தூர் காவல் பல்பொருள் அங்காடியில் சிசிடிவி கேமரா திறப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் செயல்பட்டு வரும் காவல் பல்பொருள் அங்காடியை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி, இ.கா.ப., நேரில் பார்வையிட்டு...

கொலை வழக்கில் கைது

பள்ளிபாளையத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 6 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கணிசமான அளவு கஞ்சா...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாண்டி மது பாட்டில்கள் கடத்திய நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது,...

திண்டுக்கல்லில் ரூ.1.50 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் ரூ.1.50 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அதிகாரிகள் குழு திண்டுக்கல் நகரில் உள்ள...

மீஞ்சூரில் வணிக வளாகத்தில் பயன்படுத்திய சிலிண்டர்கள் பறிமுதல்

மீஞ்சூரில் வணிக வளாகத்தில் பயன்படுத்திய சிலிண்டர்கள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் பேரூராட்சி பகுதிகளில் தனியார் வணிக வளாகங்களில் கமர்சியல் சிலிண்டர்களுக்கு பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும்...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

தென்காசி மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், A. மயில்வாகனன், இ.கா.ப., உத்தரவின்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (42). இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த15 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்....

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி சேர்ந்த ஈஸ்வரி(54). இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சத்திரப்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது குழந்தை...

CCTV கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா

CCTV கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகன்குளம் கிராமத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட 32 கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

இராமநாதபுர: இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா விற்பனையைத் தடுக்க பஜார் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பஜார் காவல்துறையினருக்கு...

Page 16 of 434 1 15 16 17 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.