Admin3

Admin3

திண்டுக்கல்லில் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல்லில் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற பழைய குற்றவாளியை, AI (செயற்கை நுண்ணறிவு)...

விருதுநகர் மாவட்டத்தில் காவலர் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் காவலர் குறைதீர் கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் முனைவர் ந. ஸ்ரீநாதா, இ.கா.ப. அவர்கள் (13.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு...

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை...

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி சாதனைக்கான பாராட்டு விழா

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி சாதனைக்கான பாராட்டு விழா

திருப்பத்தூர்: தமிழ்நாடு அரசு நடத்தும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சாதனை புரிந்த காவல் துறையினரின் குழந்தைகளை ஊக்குவிக்கும்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனையில் ஈடுபட்ட போது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் நகை திருட்டு. குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். திண்டுக்கல் எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில்,டி.எஸ்.பி. கார்த்திக் மேற்பார்வையில்,நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்க...

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (13.05.2026) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ண...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

போதைப்பொருள் விற்பனையாளர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து...

தேனி மாவட்டத்தில் 8,884 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு

தேனி மாவட்டத்தில் 8,884 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு

தேனி : தேனி மாவட்ட காவல் துறை சார்பில், புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் இதுவரை 407 வழக்குகள்...

முதல்வர் அறிவிப்பு எதிரொலி. உசிலம்பட்டியில் அரசு மதுபான கடை அடைப்பு

முதல்வர் அறிவிப்பு எதிரொலி. உசிலம்பட்டியில் அரசு மதுபான கடை அடைப்பு

மதுரை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காலை மாநிலம் முழுவதும் கோவில்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717 அரசு மதுபான கடைகள்...

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினருக்கு பாராட்டு

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினருக்கு பாராட்டு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026 தொடர்பாக தேர்தல் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு (12.05.2026) பாராட்டு நிகழ்ச்சி...

சட்டமன்ற தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

சட்டமன்ற தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளில் சிறப்பாக...

காவல்துறை வாகனங்கள் பராமரிப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

காவல்துறை வாகனங்கள் பராமரிப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்....

காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடித்ததற்காக, காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் ,உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்களைப் பாராட்டி அவர்களுக்கான சான்றிதழ்களை மதிப்பிற்குரிய...

தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு.V.பிரசண்ணகுமார், இ.கா.ப., தலைமையில் (12.05.26) அன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம், கோவைகுளம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் இசக்கிபாண்டி (26). மற்றும் பாண்டி மகன் முப்பிடாதி (30). ஆகிய இருவரும்...

பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1984-1991கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு உள்ள கிரீன்...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

தனியார் பேருந்து மோதிய விபத்தில்  மாணவர்கள் உயிரிழப்பு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உடல் சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ABM அஸ்வினி புளு மெட்டல் ரோடு, பட்டா குருபரப்பள்ளி அருகில்...

Page 17 of 434 1 16 17 18 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.