Admin3

Admin3

வீடு புகுந்து நகை பறிப்பு. 5 மணி நேரத்தில் வாலிபர் கைது

வீடு புகுந்து நகை பறிப்பு. 5 மணி நேரத்தில் வாலிபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த பெண்மணியிடம் கத்தியை...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (39). இவர் (07.03.26) அன்று கார்த்திகேயன் நகர் ஆட்டோ நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு பைக்கில்...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும், பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் இவர் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கிழக்கு கக்கன் நகரை சேர்ந்த முருகேசன்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் ரௌண்டானா அருகில் (906.02.26)அன்று காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த திருநெல்வேலி மாவட்டம், மேலபுத்தனேரியை சேர்ந்த சின்ன தம்பி(26), தச்சநல்லூர்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.M சத்திரம் பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மாணவியை மிரட்டிய உத்திரபிரதேச இளைஞர் கைது

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே (17). வயது மாணவி ஒருவர் Free Fire எனும் ஆன்லைன் விளையாட்டின் மூலம் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் அறிமுகமாகி இருந்ததாக கூறப்படுகிறது....

அகில இந்திய போட்டியில் பதக்கங்கள் வென்ற  காவல்துறையினர்

அகில இந்திய போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையினர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 44வது அகில இந்திய காவல் குதிரைப்படை போட்டி மற்றும் குதிரைப்படை காவல் பணித்திறனாய்வு...

திண்டுக்கல்லில் தலைகவசம் குறித்து போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல்லில் தலைகவசம் குறித்து போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக பழனி சாலையில் இருசக்கர வாகன தணிக்கை சோதனை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த...

ஏடிஎம் மோசடி நபரை பிடிக்க உதவிய முதியவருக்கு எஸ்.பி. பாராட்டு

ஏடிஎம் மோசடி நபரை பிடிக்க உதவிய முதியவருக்கு எஸ்.பி. பாராட்டு

அரியலூர்: பல ஏ.டி.எம் கார்டுகளை வைத்துக்கொண்டு தொடர் மோசடியில் ஈடுபட்ட நபரை பிடிக்க உதவிய முதியவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார். சந்தேகத்திற்கிடமாக பல ஏ.டி.எம்...

புதிய சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

புதிய சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறையின் 36வது காவல்துறை துணைத் தலைவராக முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பொறுப்பை ஏற்ற அவர், காவல்துறையின்...

ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு

ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் (05.03.2026) எஸ்.ஜே.எச்.ஆர் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி ரூபி அவர்களின் தலைமையில்...

தேசிய சப் ஜூனியர் வாலிபால் போட்டியில் கடலூர் வீரர் வெள்ளிப் பதக்கம்

தேசிய சப் ஜூனியர் வாலிபால் போட்டியில் கடலூர் வீரர் வெள்ளிப் பதக்கம்

கடலூர்: மேற்கு வங்காளம் மாநிலம் ஹீக்கி நகரில் நடைபெற்ற 46வது தேசிய சப் ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், கடலூர் மாவட்டம் சங்கொலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த எம்....

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள். எஸ்.பி. ஆய்வு

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள். எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவையில் வழிப்பறி குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களிடையே தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாலமுருகன் என்பவரை போலீசார் பிடிக்க முயன்றபோது சுட்டுப்பிடிப்பு சம்பவம் நடைபெற்றது. சூலூர் அருகே அவரை...

திண்டுக்கல் சரகத்திற்கு புதிய காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் சரகத்திற்கு புதிய காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் சரகத்திற்கு காவல்துறை துணைத் தலைவராக மருத்துவர் சசிமோகன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப்...

காவலர்களுக்கு 2,138 வாடகை குடியிருப்பு  ஆணை வழங்கல்

காவலர்களுக்கு 2,138 வாடகை குடியிருப்பு ஆணை வழங்கல்

சென்னை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட சென்னை சோழிங்கநல்லூர், அம்பத்தூர் மற்றும் மகாகவி பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 2,138 அடுக்குமாடி...

கொள்ளை வழக்கில் ஒருவர் கைது . 2 சவரன் நகை பறிமுதல்

கொள்ளை வழக்கில் ஒருவர் கைது . 2 சவரன் நகை பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 20/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது. போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 24/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும் பணிகளில்...

Page 17 of 415 1 16 17 18 415

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.