போதைப்பொருளுக்கு எதிரான புதிய காவல் வீரன் அறிமுகம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் போதைப்பொருள் கண்டறியும் மோப்பநாய் "வீரா", ஆறு மாத காலம் வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு (04.07.2026) அன்று மாவட்ட காவல்துறையில் முறைப்படி இணைக்கப்பட்டது....



































