Admin3

Admin3

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த (42). வயது பெண்ணும் சென்னையை சேர்ந்த சுதாகர்(35) என்பவரும் facebook மூலம் பழகியதாக கூறப்படுகிறது இந்நிலையில் சுதாகர் திண்டுக்கல் வந்ததாகவும் அதனைத்தொடர்ந்து வாட்ஸ்...

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டத்தில் சிலர் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

சட்டவிரோதமாக M-Sand கடத்திய ஐந்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் மற்றும் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டுவாரப்பள்ளி சோதனைசாவடி மற்றும் சொக்கநாதபுரம், கல்லுப்பள்ளி பிரிவு சாலை ஆகிய இரு வெவ்வேறு இடங்களில்...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார்,...

ஆண் சடலம்

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டியை அடுத்த ராகலாபுரம், புங்கம்பாடியை சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் கெல்வின் அன்புச்செல்வன்(16). இவர் திருச்சி ரோடு, NGO-காலனி பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் உறவினர்களுக்கு...

ஆரணியில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியில் உலக தாய்ப்பால் வார விழா

திருவள்ளூர்: உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம்,ஆரணியில் உள்ள தனியார் மண்டபத்தில் மஞ்சங்காரனை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி...

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரம்

திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் ஹரிஹரன் பஜார், இரயில்வே ஸ்டேஷன் சாலை ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் செங்கல்பட்டு...

மதுரை மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

மதுரை மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில்,...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே...

அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) சார்பில், சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்கள் தலைமையில், அரசு மேல்நிலைப்பள்ளி...

நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து

நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி தென்னை நார் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது நார் கழிவுகள் அதிகம் இருந்ததால், மளமளவென தீ குடோன் முழுவதும்...

மாணவர் களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா

மாணவர் களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சித்தனேந்தல கிராமத்தில்பால்ச்சாமித்தேவர் - ராசம்மாள் நினைவாக பிரைஸ் அறக் கட்டள இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் பொருளாதாரத்தில்...

சிங்கப்பெண் அதிரடி படையினர் விழிப்புணர்வு

சிங்கப்பெண் அதிரடி படையினர் விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் பெண் ஊழியர்களிடம் தூத்துக்குடி மாவட்ட சிங்கப்பண் சிறப்பு அதிரடிப்படை உதவி...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜுஜுவாடி சோதனை சாவடி அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

வெளிமாநில மதுபானம் வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ராமன் தொட்டி கேட்டில் உள்ள குற்றவாளி வீட்டின் பின்புறம்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது மனைவி வசந்தி இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டி அருகே...

கோவையில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

கோவையில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

கோவை: கோவை மாநகர சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் (02.08.2026) பொது இடங்களுக்கு சென்று ரோந்து மேற்கொண்டு, அறிவுரைகள்...

பழனி அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

பழனி அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சுக்கமநாயக்கன்பட்டியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வாணிவிலாஸ் சிக்னல் அருகே கடந்த 25-ஆம் தேதி எலக்ட்ரிக்கல் கடை மற்றும் இரும்பு கடை ஆகியவற்றின் மேற்கூரை, பக்கவாட்டு சுவற்றை உடைத்து கொள்ளையடித்து சென்றது...

வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...

Page 17 of 474 1 16 17 18 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.