சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத், இ.கா.ப., அவர்களின்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத், இ.கா.ப., அவர்களின்...
கன்னியாகுமரி: நாகர்கோவில் ஸ்காட் பள்ளி அருகில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஏஜென்சியில் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 கிலோ காப்பரை திருடிச்...
தேனி: தேனி மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி பணி நிறைவு பெற்ற காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்....
தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...
நாமக்கல்: நாமக்கல்லில் மாயமானதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை காவல்துறையினர் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷ்ராஜ்...
திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு, பைபாஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் பெண்ணை முன்னிறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த பாலு என்பவரை அடித்து 5 பவுன்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதற்காக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த செல்வகளஞ்சியம் மற்றும் கணேசன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கோயில் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து தீவிர...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேல்சாணங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, அருங்காலத்துருவம் அரசு உயர்நிலைப் பள்ளி...
திண்டுக்கல்: திண்டுக்கல், விவேகானந்தா நகரில் கடந்த 27-ம் தேதி டிட்டோ(48). என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் ஆகியவற்றை திருடி...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அணைப்பட்டி பேருந்து நிறுத்தம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் (02.07.2026) பிற்பகல் தனது மகன்களான ஜெயராஜ் (5). சின்னத்துரை (15). ஆகியோருடன் இருசக்கர...
திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்தில் கொலை மிரட்டல் வழக்கில் தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி பகுதியை சேர்ந்த ரோசன் ஞானசேகர் (24). என்பவர் கைது செய்யப்பட்டு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனையும் அபராதமும் பெற்றுத் தந்து சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு பணியாற்றிய காவல்துறையினரை திருநெல்வேலி...
தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாரிபிரபாகரன் (26)....
திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குட்டைகுளத்தை சேர்ந்த அலாவுதீன், சலீம், அப்பாஸ், சிக்கந்தர், பாபு ஆகிய 5 பேருக்கு அரிவாள் வெட்டு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உட்கோட்டத்தின் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக (DSP) செல்வகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று முதல் அதிகாரப்பூர்வமாக பணியைத் தொடங்கிய...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தனபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து...
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, சிவகாசி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (02.07.2026) போலீசார்...
திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடைரோந்து (Foot Patrol) பணியை மேற்கொண்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.