Admin3

Admin3

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

சட்டவிரோதமாக போதைப் பொருள் வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் மார்க்கெட் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

வெடிபொருட்கள் கொண்டு வந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது ஊத்தங்கரை- திருவண்ணாமலை ரோடு, வெள்ளக் குட்டை காவல் சோதனை சாவடி...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பாப்பாரப்பட்டி, இரயில்வே காலணியில் உள்ள குற்றவாளியின் வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய்,இ.கா.ப., உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க தனிப்படை காவலர்கள் தொடர்ந்து மாநகரில் வாகனச் சோதனையில்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ்...

பொட்டகவயலில் கிராம விழிப்புணர்வு குழுக் கூட்டம்

பொட்டகவயலில் கிராம விழிப்புணர்வு குழுக் கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டகவயல் கிராமத்தில் நடைபெற்ற கிராம விழிப்புணர்வு குழு (Village Vigilance Committee) கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தேனி மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

தேனி மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி...

ஊர்க்காவல் படையினருக்கான பதவி உயர்வு தேர்வு

ஊர்க்காவல் படையினருக்கான பதவி உயர்வு தேர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்,கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் (01.08.2026) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.G. S. அனிதா அவர்கள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கான பதவி...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

குட்கா பொருட்கள் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட BKR ஜங்ஷன் அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கந்திகுப்பத்தில் ஆடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் விவசாயம் செய்து வருவதாகவும், அவருடைய மனைவி வனிதா அவர்களுக்கு...

செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை

செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து நிலவிய வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்....

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மனைவி மகளை தாக்கிய கணவர் கைது

தேனி: தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த மணிக்குமார் (39). என்பவர், குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி சந்திரகலா (37). மற்றும் மகள் சஞ்சனாஸ்ரீ (13). ஆகியோரை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே, இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ மதிப்புடைய புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், ஒருவரை கைது செய்தும் போலீசார் விசாரணை நடத்தி...

பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய சமூக சேவகர்

பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய சமூக சேவகர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் துஷால் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அங்குள்ள கோவில்களில் சிறப்பு சாமி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு...

665 காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்கி கௌவுரவிப்பு 

665 காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்கி கௌவுரவிப்பு 

தமிழக அரசின் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான "முதல்வரின் சிறப்புப் பணிக்கான பதக்கங்கள்" மொத்தம் 665 காவல் அதிகாரிகள் மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம்...

39 ஆண்டுகள் சிறப்பான காவல் சேவையை நிறைவு செய்த எஸ்.ஐ.

39 ஆண்டுகள் சிறப்பான காவல் சேவையை நிறைவு செய்த எஸ்.ஐ.

திருவள்ளூர்: திருவொற்றியூர் காவல் நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராக (எஸ்.ஐ.) 39 ஆண்டுகள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றிய திரு. ஆர்....

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

போதைப்பொருட்கள் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

தளியில் வி.ஏ.ஓ வை தாக்கிய வழக்கில் குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலத்தோட்டனப்பள்ளி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் அம்ரிஷ் என்பவரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு தாக்குதல்...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (21.02.2020) அன்று நடைபெற்ற கொலை வழக்கில், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கு ஓசூர் கூடுதல்...

Page 18 of 474 1 17 18 19 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.