Admin3

Admin3

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்டவிரோதமாக காரில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சரவணபாண்டி தலைமையில் சார்பு ஆய்வாளர் யாசர் மற்றும் காவலர்கள் பழனி, சாமி தியேட்டர் அருகே வாகன...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி S.P.தனிப்படையினர்...

முதலமைச்சரின் பதக்கம் பெற்ற உதவி ஆய்வாளர்

முதலமைச்சரின் பதக்கம் பெற்ற உதவி ஆய்வாளர்

கோவை: கோவை மாநகர காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு. கார்த்திகேயன் அவர்கள், காவல் பணியில் ஆற்றிய சிறப்பான சேவை, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த செயல்திறனைப்...

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளர், சுடலைகண்ணு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், சுயம்புலிங்கம் ஆகிய...

மாணவர்களுக்கான மனநல மேம்பாட்டு பயிற்சி

மாணவர்களுக்கான மனநல மேம்பாட்டு பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை இணைந்து , (31.07.2026) அன்று சுத்தமல்லி, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் "மாண்புமிகு மாணவர்கள் – 3.30" என்ற...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கில், இன்று (31.07.2026) மதுரை...

இராமநாதபுரத்தில் மெத்தம்பெட்டமைன் ஆய்வகம் கண்டுபிடிப்பு. 9 பேர் கைது

இராமநாதபுரத்தில் மெத்தம்பெட்டமைன் ஆய்வகம் கண்டுபிடிப்பு. 9 பேர் கைது

இராமநாதபுரம்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மதிப்பிற்குரிய காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரின் உத்தரவின்படி, போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக மாநில அளவிலான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு

போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் புனித வளனார் சமூகப் பணி மற்றும் ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளி இணைந்து சமூக பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மனித கடத்தல்...

125 நாள் வேலை கோரி மாற்றுத்திறனாளிகள்  போராட்டம்

125 நாள் வேலை கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மதுரை: உசிலம்பட்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால்...

பணி ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்.பி. வாழ்த்து

பணி ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்.பி. வாழ்த்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரிமாவட்ட காவல் துறையில் நீண்டகாலம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி, இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெறவுள்ள 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1...

மதுரையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

மதுரையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில்,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.என். நகர் தர்கா பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் திரு. நாகசாமி என்பவரின் வீட்டில்...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

சட்டவிரோதமாக M-Sand கடத்திய நான்கு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாகலூர் TO மாலூர் சாலையில் அமைந்துள்ள சம்பங்கிரி சோதனைசாவடி மற்றும் ஜூஜூவாடி RTO சோதனைசாவடி...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருவிழா வெடி விபத்து தொடர்பாக 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி புனித அந்தோணியார் - மதலமேரி கோயில் திருவிழா மின் தேர் பவனி கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன...

நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியவர் கைது

நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே கேதையெறும்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவரது வீட்டில் மர்ம நபர் உள்ளே புகுந்து 32 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகள் கைது

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான, 1) சத்தியராஜ் (27). த/பெ. ஆதியராஜா, நேதாஜி...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், இன்று மதுரை 4வது கூடுதல் அமர்வு...

தமிழக தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள்  பொதுக்குழு கூட்டம்

தமிழக தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்

சிவகங்கை: தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சிவகங்கை மாவட்டம் கிளை பொதுக்குழு மற்றும் சாக்கோட்டை வட்டாரக்கிளை பொதுக்குழு கூட்டம் காரைக்குடி முத்தூரணி நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது மாவட்டத்...

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை: கோவை கவுண்டம்பாளையம் நல்லாம்பாளையத்தில் உள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில், "நஷா முக்த் யுவா – வளர்ந்த பாரதத்திற்கான போதையற்ற இளைஞர் சமுதாயம்" என்ற தலைப்பில் போதை...

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தேனி : பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி...

Page 19 of 474 1 18 19 20 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.