Admin3

Admin3

இராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (01.07.2026) அன்று நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், ஐ.பி.எஸ்.,...

பணி நிறைவு பெற்ற காவல்துறையினருக்கு  எஸ்.பி. பாராட்டு

பணி நிறைவு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி, (30.06.2026) அன்று பணி நிறைவு பெற்ற காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், ஐ.பி.எஸ்., நேரில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச்...

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருப்பத்தூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு...

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, (01.07.2026) வள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாணியம்பாடியில், சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில்...

குட்கா வைத்திருந்த நபர் கைது

குட்கா மற்றும் பான் மசாலா வைத்திருந்த ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்‌ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, (01.07.2026) மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

காட்டு மாடு வேட்டையாடிய 2 பேர் கைது

காட்டு மாடு வேட்டையாடிய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் கீழ் மலை பகுதியில் காட்டு மாடை வேட்டையாடிய இரண்டு கேரளா நபர்கள் கைது மூன்று கேரளாவைச் சேர்ந்த...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுரை: கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாகவருகின்ற (09.07.2026) ம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை...

காவல்துறையில் பணி ஓய்வு பெற்ற இரு அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

காவல்துறையில் பணி ஓய்வு பெற்ற இரு அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து, (30.06.2026) பணி ஓய்வு பெறும் மாவட்ட குற்றப்பிரிவு–II உதவி ஆய்வாளர் திரு. எம். ஈஸ்வரன் மற்றும் குரிசிலாப்பட்டு காவல் நிலைய...

காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம்

காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (01.07.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில்...

தேனியில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

தேனியில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ராஜா (30)....

திண்டுக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

திண்டுக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP)...

குட்கா வைத்திருந்த நபர் கைது

திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சரண் என்பவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.5,000/-...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோனேரிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த மளிகைக் கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக...

மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப.,அவர்களின் உத்தரவின்படி, (30.06.2026), மேரி இம்மாகுலேட் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும்...

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை மேம்படுத்தும் நோக்கில், மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு தொடர் தீவிர நடை...

சிறப்பாகப் பணியாற்றிய எஸ்.பிக்கு விருது வழங்கிய முதலமைச்சர்

சிறப்பாகப் பணியாற்றிய எஸ்.பிக்கு விருது வழங்கிய முதலமைச்சர்

கன்னியாகுமரி : தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற ஐஏஎஸ்–ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொலை வழக்கு. 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் காரணமாக அச்ச ராஜகப்பட்டி பகுதியைச் சேர்ந்த...

பணி ஓய்வு பெற்ற அமைச்சு பணியாளருக்கு எஸ்.பி. பாராட்டு

பணி ஓய்வு பெற்ற அமைச்சு பணியாளருக்கு எஸ்.பி. பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைச்சுப் பிரிவில் தொடர்ந்து 35 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய நத்தம் முருகேசன் (ஜூனியர் அசிஸ்டென்ட்) செவ்வாய்க்கிழமை (30.06.2026) பணி...

Page 19 of 458 1 18 19 20 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.