Admin3

Admin3

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

புகையிலை பொருட்களுடன் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர், அருள்செல்வன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சிந்துபூந்துறை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்,...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி (60). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆதாயத்திற்காக கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து...

கடம்பாகுடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

கடம்பாகுடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட கடம்பாகுடி அங்கன்வாடி மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி...

ஆண் சடலம்

வாகனம் மோதி இளம்பெண் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே அச்சனம்பட்டியை சேர்ந்த கிரிஜா(25). இவர் தனது இருசக்கர வாகனத்தில் மொங்குபித்தன்பட்டி மதுரை வீரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது அதிவேகமாக...

பட்டணம் சாலையில் காவல்துறையினர் நடை ரோந்து

பட்டணம் சாலையில் காவல்துறையினர் நடை ரோந்து

நாமக்கல்: இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டணம் சாலை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் நடை ரோந்து மேற்கொண்டனர். நடை ரோந்தின் போது...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் முக்கூடல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில்...

முதலமைச்சர் பதக்கம் பெறும் இராமநாதபுரம் எஸ்.பி

முதலமைச்சர் பதக்கம் பெறும் இராமநாதபுரம் எஸ்.பி

இராமநாதபுரம்: போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ், ஐபிஎஸ், அவர்களுக்கு தமிழ்நாடு அரசின்...

கன்னியாகுமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கன்னியாகுமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி, போக்குவரத்து போலீசார் மற்றும் Road Safety Club மாணவ, மாணவியர்களுடன் இணைந்து பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பழனி அடிவாரம் அருள்ஜோதி...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம், அச்சன்புதூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு மூதாட்டியையும், அவருடைய பேரனையும் கொலை செய்த வழக்கில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற நடசேன் (63). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியிடம்...

காவலருக்கு நூதன முறையில் அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி

காவலருக்கு நூதன முறையில் அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேஷ். இவர் தலைக்கவசம் அணியாமல் தனது இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவ்வழியாகச் சென்ற திருநெல்வேலி...

அரசினர் நடுநிலைப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

அரசினர் நடுநிலைப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டில் அரசினர் நடுநிலைப்பள்ளி இயங்குகிறது தற்போது 84 மாணவ மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் சமீபத்தில் பள்ளி கோடை விடுமுறையின் போது தீ...

மீஞ்சூர் அருகே தலைமை ஆசிரியர் இடமாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு

மீஞ்சூர் அருகே தலைமை ஆசிரியர் இடமாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் இதில் கடந்த 2015 ம்...

நத்தம் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

நத்தம் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேர்வீடு மேம்பாலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று சிக்கியது....

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

எல்லை சோதனையில் 6.19 கிலோ குட்கா பறிமுதல். ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்டம், திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக–ஆந்திர மாநில எல்லை கொல்லப்பள்ளி வாகன சோதனைச் சாவடியில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர்: பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு தொடர் தீவிர நடை ரோந்து பணி...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

திண்டுக்கல்லில் வீடு புகுந்து தங்கம், வெள்ளி திருட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல், விவேகானந்தா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் டிட்டோ(48). என்பவரின் வீட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து 1 கிராம் தங்கம்,...

பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சேக் அப்துல்லா, கோட்டை ராஜன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது...

திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நன்றி அறிவிப்பு

திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நன்றி அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் தேரோட்டம் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிய திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி,...

Page 20 of 458 1 19 20 21 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.