Admin3

Admin3

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி : திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2024ஆம் ஆண்டு மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளியான முரளிராஜாவுக்கு (30.04.2026)...

ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு எஸ்பி கௌரவிப்பு

ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு எஸ்பி கௌரவிப்பு

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நல்ல முறையில் பணிபுரிந்து (30.04.2026) அன்று பணியிலிருந்து ஓய்வு பெறும் காவல் ஆய்வாளர் திரு.முருகன் (DCB) , திரு.ஆறுமுகம் சார்பு ஆய்வாளர்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

பேருந்தில் 18 கிலோ கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது...

ஓய்வு பெறும் 40 காவல் அதிகாரிகளுக்கு கௌரவிப்பு

ஓய்வு பெறும் 40 காவல் அதிகாரிகளுக்கு கௌரவிப்பு

சென்னை: திரு. அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., காவல் ஆணையாளர் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுகின்ற திரு.s.மகேஷ்வரன் இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) மற்றும்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் செந்துறையை சேர்ந்த பாண்டி (42). மீது அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்....

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பழனியில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை. போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம், அருள்ஜோதி வீதி பகுதியில் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் ஆட்டோ டிரைவர் சங்கர்(எ) சந்திரசேகர்(32). என்பவரை மர்ம...

பணி நிறைவு பெறுவோருக்கு எஸ்பி பாராட்டு

பணி நிறைவு பெறுவோருக்கு எஸ்பி பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி 30.04.2026 அன்று பணி நிறைவு பெறும் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்கள் சான்றிதழ் வழங்கி...

தஞ்சாவூரில் துணிச்சலாகச் செயல்பட்ட காவல் அதிகாரிக்கு பாராட்டு

தஞ்சாவூரில் துணிச்சலாகச் செயல்பட்ட காவல் அதிகாரிக்கு பாராட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட இருவரை, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தடுத்து கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் அவர்களின்...

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

கன்னியாகுமரி: காவல்துறையில் பணியாற்றி இந்த மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ள 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் (29.04.2026) அன்று...

வைகை ஆற்றில் தூய்மை பணிகள் தீவிரம்

வைகை ஆற்றில் தூய்மை பணிகள் தீவிரம்

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீ ஜனக நாராயண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்கான...

கள்ளழகர் புறப்பாடு.போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது

கள்ளழகர் புறப்பாடு.போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மதுரை புறப்பாடு, (29.04.2026) அன்று சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B.K....

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி. போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மைனர் காலனி சேர்ந்த தங்கவேல்(53) இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீட்டின் எதிர்வீட்டை...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

காட்டுமாடு தாக்கி 2 பெண்கள் படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே பெரும்பாறை பகுதியில், காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற அமுதா (64). நாகவல்லி (50). ஆகிய இருவரை புதரில் மறைந்திருந்த காட்டு...

சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கல் நத்தம் பகுதியில் குமரேசன் என்பவர் சட்டவிரோதமாக மதுபானத்தை கள்ளத்தனமாக அதிக அளவில் பதுக்கி அதிக விலைக்கு...

சோலார் பிளாண்ட் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

சோலார் பிளாண்ட் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவிலாங்குளம் கண்மாயின் நீர்பரப்பு பகுதியில் சோலார் பிளாண்ட் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்கள்...

கருப்பு கொடி போராட்டத்தில் கிராம மக்கள்

கருப்பு கொடி போராட்டத்தில் கிராம மக்கள்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு எதிராக பாப்பாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தவெக தலைவர்...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

செம்பட்டி அருகே மனைவியை குத்திக்கொலை. கணவர் மீது வழக்கு

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அருகே அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த துர்கா தேவியை கணவர் ஜெய்கணேஷ் கத்தியால் குத்தி கொலை செய்தார். நேற்று காலை திண்டுக்கல் திருச்சி சாலை...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கார் விபத்த்தில் பெண் படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் மாருதி ஆல்டோ கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ஒரு பெண் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. பின்னர் நின்று கொண்டிருந்த...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சிறுமி பாலியல் வழக்கு. ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த மதுரை அப்பன் திருப்பதி மீனாட்சி கார்டன் பகுதியைச் சேர்ந்த நத்தம் அத்திப்பட்டியில் பணி புரியும் அரசு பள்ளி...

வாணியம்பாடி கல்லூரியில் EVMக்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

வாணியம்பாடி கல்லூரியில் EVMக்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 84 CCTV கேமராக்கள் மூலம் 24 மணி...

Page 21 of 434 1 20 21 22 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.