பக்தர்களிடம் திருட முயற்சி செய்த பெண் உட்பட ஆறு பேர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் (28.06.2026) அன்று நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். பக்தர்கள் கூடும் இடங்கள் அனைத்தும்...
































