Admin3

Admin3

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் அருள் பிரகாஷ் வயது (27). கடந்த வாரத்தில் அருள் பிரகாசின் மனைவியின் அக்கா மகளை...

பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ, போதை விழிப்புணர்வு முகாம்

பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ, போதை விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட எல்லைக்குள் அமைந்துள்ள சத்தியம் தியேட்டர் பின்புறம் பிரபல எஸ்.எம்.எஸ்.வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர் சி ஜோசப்...

குற்றவாளியை பிடிக்க உதவிய ஊர்க்காவல் படை பெண்ணுக்கு எஸ்.பி. பாராட்டு

குற்றவாளியை பிடிக்க உதவிய ஊர்க்காவல் படை பெண்ணுக்கு எஸ்.பி. பாராட்டு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஊர்க்காவல் படையினரின் பங்களிப்பை பாராட்டும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்...

காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் உடல்நலனை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கன்னியாகுமரி மாவட்ட...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியில் வடமதுரை சார்பு ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது ரயில்வே கேட் அருகே தமிழக அரசால்...

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி காவல் சரகத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் போதைப் பொருள்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், பல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (22). கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இவர் தொடர்ந்து இது போன்ற செயல்களில்...

மதுரையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரை: தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு இயக்குனர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாரத்திற்கு இரண்டு முறை புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுநாள் நடத்தி,...

மேட்டூரில் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

மேட்டூரில் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

சேலம்: மேட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம்...

ஓசூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

ஓசூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், ஓசூர் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் (24.06.2026) காலை 11.00 மணி முதல்...

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் (24.06.2026) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு விரைவான...

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீது விசாரணை முகாம்

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீது விசாரணை முகாம்

சேலம்: சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நோக்கில் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சேலம்...

காரைக்குடியில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்

காரைக்குடியில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்

சிவகங்கை: காரைக்குடியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளன்று, கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர். டி. கே.. பிரபு ஆலோசனையின்படி, த வெ க கட்சி சிவகங்கை...

அண்ணாமலைபுரத்தில் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

அண்ணாமலைபுரத்தில் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

காரைக்குடி மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதியான ஓ. சிறுவயல் சாலை வழியில் அமைந்துள்ள அண்ணாமலைபுரம் பகுதியில், கடந்த பல நாட்களாகக் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அப்பகுதி...

உசிலம்பட்டியில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டியில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு குறைத்தீர்க்கும் நாள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு குறைத்தீர்க்கும் நாள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில்...

ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காவல் நிலையத்தின் நிர்வாக செயல்பாடுகள், பதிவேடுகள்...

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொல்லை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது....

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

சமூக வலைதள வன்முறைக்கு எஸ்.பி. எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., உத்தரவுப்படி, ஜாதிய பிரச்சனைகள் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே தொடர்ந்து...

நாங்குநேரி இரயில் நிலையத்தில் சிறுமி மீட்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரயில் நிலையத்தில் சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருப்பதாக நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ...

Page 22 of 458 1 21 22 23 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.