Admin3

Admin3

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தை சேர்ந்த சுடலைமுத்து...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மகளுக்கு பாலியல் தொல்லை. தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே பாறை குளத்தை சேர்ந்த பாலமுருகன் (36) கடந்தாண்டு தனது (13). வயது மகளிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பெறப்பட்ட புகாரின்...

துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல் துறைக்கு பாராட்டுக்கள்

துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல் துறைக்கு பாராட்டுக்கள்

கடலூர்: கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு சரகம் பத்திரக்கோட்டை பகுதியில் 2 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள அருள்மிகு கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு (29.04.2026) அன்று போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரையிலிருந்து அழகர்கோவில் வழியாக மேலூர் செல்லும் வாகனங்கள் நாயக்கன்பட்டி...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial Monitoring Committee) முயற்சியின் பலனாக, நீண்டநாள் நிலுவையில் இருந்த கொலை வழக்கில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளை வழக்கில் சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி ஐ.ஆர்.டி பாலிடெக்னிக் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், கடந்த (18.04.2026) அன்று மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பெண்மணி ஒருவரை தாக்கி, வீட்டிலிருந்த தங்க...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு பத்தாண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த (13). வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்....

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

உறவினரை விரட்டி விரட்டி தாக்கிய நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட திருமால் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது தங்கை மகன் ஜீவா தமிழக வெற்றிக்கழக நிர்வாகியாக இந்த பகுதியில் செயல்பட்டு...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

நிதி நிறுவன ஊழியரை அடித்து பணம் பறித்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே புதூரை சேர்ந்த காமாட்சி(27). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அம்பாத்துரை அருகே செட்டியபட்டி ரோடு...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கள்ளச்சந்தையில் மது விற்பனை. நபர் கைது

திருச்சி: சோமரசம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 51 மது பாட்டில்கள்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

இணைய வழி மோசடி வழக்கில் இருவர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம், கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவன மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரை சமூக வலைதள செயலி மூலம்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், வினுகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று...

ஆண் சடலம்

பைக் மீது அரசு பேருந்து மோதி இளைஞர்கள் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் பைக் மீது அரசு பேருந்து...

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையத்தில் பலத்த பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையத்தில் பலத்த பாதுகாப்பு

மதுரை: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் துணை இராணுவம், தியணைப்புத்துறை , காவல்துறை பாதுகாப்பு...

சித்திரை திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

சித்திரை திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை : உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை,...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

துப்பாக்கியுடன் ரீல்ஸ். ஊர்காவல் படை வீரர் மீது விசாரணை

திண்டுக்கல்: பழனி பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படை வீரர் ராஜ்குமார், தேர்தல் பாதுகாப்பு பணியின் போது துணை ராணுவ படையினரின் துப்பாக்கியுடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

மோசடி வழக்கின் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திருவாரூர்: திருவாரூர் பகுதியில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி 83 நபர்களிடம் 83 லட்சத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி பண மோசடியில் ஈடுப்பட்ட திருவாரூர்...

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் ஆய்வு

மதுரை: தமிழக காவல்துறையினரின் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் “தமிழ்நாட்டின் பெருவிழா – தேர்தல் திருவிழா” வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்றது. அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணிகளை முன்னிட்டு,...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருட்டு வழக்கில் 3 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: கடந்த 2020ஆம் ஆண்டு புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியார்புரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் குடோனில் நடைபெற்ற திருட்டு வழக்கில், மூன்று பேருக்கு...

தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு. காவல்துறைக்கு அறிவுரை

தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு. காவல்துறைக்கு அறிவுரை

மதுரை: நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், மதுரை...

Page 22 of 434 1 21 22 23 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.