Admin3

Admin3

குட்கா பான் மசாலா பறிமுதல். ஒருவர் கைது

குட்கா பான் மசாலா பறிமுதல். ஒருவர் கைது

விருதுநகர்: நரிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர்...

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் பகல் நேரத்தில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 6...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ் இ.கா.ப., அவர்கள் (24.07.2026) பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் நடத்தப்பட்ட...

உயிரிழந்த மோப்ப நாய் சீசருக்கு (Caesar) அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

உயிரிழந்த மோப்ப நாய் சீசருக்கு (Caesar) அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் பணியாற்றி வந்த மோப்பநாய் சீஸர்,(caesar) பல்வேறு குற்றவியல் விசாரணை, தடயங்களை கண்டறிதல், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டறிதல்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில்...

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான  விழிப்புணர்வு

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்கள், பொதுமக்கள்...

மதுரையில் காவல்துறையின் தீவிர இரவு நடை ரோந்து

மதுரையில் காவல்துறையின் தீவிர இரவு நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில்,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நெல்லியந்தல்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில், (23.07.2026)...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் ,பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு மேயர் (பொ) / துணை மேயர் தி.நாகராஜன் , தலைமையில்...

விபத்து ஏற்பட்ட இடத்தில் போக்குவரத்தை சீரமைத்த காவலர்

விபத்து ஏற்பட்ட இடத்தில் போக்குவரத்தை சீரமைத்த காவலர்

திருவள்ளூர்: கடம்பத்தூர் மேம்பாலத்தில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடம்பத்தூர் B2 காவல்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், அப்பந்திருப்பதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல கள்ளந்திரி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில்,...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மணல் கடத்திய ஐந்து பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகளின் பலனாக, மாவட்டத்தில் சட்டவிரோத கனிம வளக்...

கல்லூரி மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரி மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவியர்களுக்கான "போதை இல்லா இந்தியா இயக்கம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக...

தூத்துக்குடியில் புதிய எஸ்.பி நியமனம்

தூத்துக்குடியில் புதிய எஸ்.பி நியமனம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிலம்பரசன், மதன், அபிஷேக் குப்தா என மூன்று பேர் ஒரே ஆண்டில் ஒரிரு மாதங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து பணியிட...

வாடிப்பட்டியில் அரசு ஊழியர்கள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டியில் அரசு ஊழியர்கள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டிதாலுகா அலுவலகம் முன்பாக வாடிப்பட்டி வட்டகிளை அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக, நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறையின் சீரழிவிற்கு பொறுப்பேற்க மறுக்கும் மோடி...

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் (22.07.2026) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த 54 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி மாவட்ட...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா தொடர்பான பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவரை, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்)...

Page 22 of 474 1 21 22 23 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.