Admin3

Admin3

காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு, காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில்...

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி விசாரணை

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி விசாரணை

விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டி ஜமாபந்தி நிறைவு நாளில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி விசாரணையின் , மல்லாங்கிணறு பிர்காவிற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த...

காரைக்குடியில் மொபைல் விற்பனையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம்

காரைக்குடியில் மொபைல் விற்பனையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மொபைல் விற்பனையாளர்கள் ரீசார்ஜ் செய்வோர் சங்கம் கலந்தாய்வு கூட்டம் நடந்தது இதில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் மாநில செயலாளர் ஸ்ரீதர் மாநில...

தலைமறைவு குற்றவாளி கைது

அரசு பேருந்து நடத்துனர் போக்சோவில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து அ.சாத்தான்குளம் வழியாக திருநெல்வேலிக்கு அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இதில், பயணம் செய்துவரும் கல்லூரி மாணவியை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தல். இருவர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த சாதிக் அலி...

பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

சேலம்: சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரச மேல்நிலைப் பள்ளியில் (23.06.2026) சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...

நிமிர் திட்டத்துடன் இணைந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நிமிர் திட்டத்துடன் இணைந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், IPS அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட 'நிமிர்' திட்டக் குழுவினருடன் இணைந்து, அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின்...

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

நிகழாண்டில் 61 பேர் குண்டர் சட்டத்தில் கைது. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 61 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஸ்வேஷ் பா...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்ட விரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையில் சாலை தெருவில் உள்ள தனியார் அலுவலகம்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர், மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரை கொலை செய்த வழக்கில் பால்பாண்டி, சேதுபதி, மருதுபாண்டி,...

காவல் குழுவினருக்கு ஆணையாளர் பாராட்டு

காவல் குழுவினருக்கு ஆணையாளர் பாராட்டு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A. அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவு...

காவல் உதவி ஆய்வாளர் உட்பட காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

காவல் உதவி ஆய்வாளர் உட்பட காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி சோதனைச் சாவடியில் 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பான காவல் பணியினை மேற்கொண்ட காவல் உதவி...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

புகையிலை பொருட்களுடன் பெண் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் முன்பு சந்தேகத்திற்கு இடமான...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

இளைஞர் கடத்தல் வழக்கில் மூவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே பரும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ண பெருமாள் (29). ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தில் இருந்த இவருக்குச் சொந்தமான இடத்தை கல்லிடைக்குறிச்சி,...

வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த பொதும்பொண்ணு (47).க/பெ கணேசன், ஒட்டக்கோவில்பட்டி, கொட்டாம்பட்டி, (வலையர்) என்பவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட...

மதுரை மாவட்டத்தில் இரு நாட்கள் காவல்துறை பொதுக் குறைதீர்ப்பு நாள்

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தினமும் ஏராளமான மனுக்கள் பெறப்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் பொருட்டு, பொது மக்களின் பிரச்சனைகளை...

திண்டுக்கல்லில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்லில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது....

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் ஆகிய செயல்பாடுகள்...

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

விருதுநகர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) கௌதம் கோயல் அவர்களின் வழிகாட்டுதலின்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தியவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிநாயக்கன்பட்டி அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட...

Page 23 of 458 1 22 23 24 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.