Admin3

Admin3

வாக்குச்சாவடிகளில் பணியாளர்கள் நியமனம்

வாக்குச்சாவடிகளில் பணியாளர்கள் நியமனம்

மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்கான இறுதி கட்ட சுழற்சி முறை (Randomization) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்...

வாக்கு எண்ணிக்கை மைய கட்டுப்பாட்டு அறை ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மைய கட்டுப்பாட்டு அறை ஆய்வு

இராமநாதபுரம்: சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள...

தேர்தல் பாதுகாப்பு குறித்து காவல்துறைக்கு ஆலோசனை கூட்டம்

தேர்தல் பாதுகாப்பு குறித்து காவல்துறைக்கு ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம்: தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு, தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.2,50,000 பணம் பறிமுதல்

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.2,50,000 பணம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மருதமுத்து தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பிள்ளையார்பாளையம் பகுதியில் திமுக பிரமுகர் விஸ்வநாதன் மகன் தினேஷ்பிரபு(36) என்பவரின்...

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணி

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணி

திண்டுக்கல்: புறநகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பாலகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்,...

காவல்துறையின் சட்ட நடவடிக்கைகள் தீவிரம்

காவல்துறையின் சட்ட நடவடிக்கைகள் தீவிரம்

திருநெல்வேலி : திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர், ப . சரவணன் இ.கா.ப., தலைமையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின், இ.கா.ப., திருநெல்வேலி...

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்- சாலை மறியதால் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு...

அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு

அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில்,...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கார் விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அங்குராஜ் வயது 43 வெண்ணை வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று வியாபாரம் சம்பந்தமாக பொள்ளாச்சிக்கு காரில் சென்று...

காவல் துறை சார்பில் 100% வாக்கு விழிப்புணர்வு

காவல் துறை சார்பில் 100% வாக்கு விழிப்புணர்வு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க நம்பிக்கை அளிக்கும் வகையிலும், மதுரை மாவட்ட காவல் துறை...

தேர்தல் பணிக்கான காவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் பணிக்கான காவலர்களுக்கு பயிற்சி

கரூர்: வருகின்ற (23.04.2026) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தேர்தலை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை

தேர்தலை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல் அதிகாரிகளுடன் தென்காசி மாவட்ட காவல்...

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபயணம்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபயணம்

இராமநாதபுரம்: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இராமநாதபுரம் மாவட்ட விருந்தினர்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

காற்றாலை நிறுவனத்தில் திருட்டு. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், தடியம்பட்டி பகுதியில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு காற்றாலையில் கடந்த ஜனவரி மாதம் மர்மநபர்கள்...

காவல் துறை சார்பில் 100% வாக்கு விழிப்புணர்வு

காவல் துறை சார்பில் 100% வாக்கு விழிப்புணர்வு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க நம்பிக்கை அளிக்கும் வகையிலும், மதுரை மாவட்ட காவல் துறை...

வாக்குச்சாவடிகள் குறித்து எஸ்.பி ஆய்வு

வாக்குச்சாவடிகள் குறித்து எஸ்.பி ஆய்வு

திருப்பத்தூர்: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி,...

அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினர்  கொடி அணிவகுப்பு

அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கும் வகையில் திருப்பத்தூர் நகரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

வேடசந்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த  பணம் ரூ.1,80,000 பறிமுதல்

வேடசந்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த பணம் ரூ.1,80,000 பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரெஸ்நேவ் தலைமையில் SSI.சந்திரன், காவலர் சுரேஷ்பாபு உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படை குழுவினர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது...

தேர்தல் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை

தேர்தல் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை

மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக,...

தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கும் வகையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி...

Page 23 of 434 1 22 23 24 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.