Tag: Tirunelveli City Police

சூதாடிய மூன்று நபர்களிடமிருந்து பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்

மாநகராட்சி ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மெக்லரின் எஸ்கால் தலைமையில் காவல் ஆய்வாளர், ...

கொலை வழக்கில் கைது

கஞ்சா வழக்கு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்தவர் பீர் முகமது (30). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால்இவருக்கு திருநெல்வேலி ...

காவலருக்கு நூதன முறையில் அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி

காவலருக்கு நூதன முறையில் அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேஷ். இவர் தலைக்கவசம் அணியாமல் தனது இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவ்வழியாகச் சென்ற திருநெல்வேலி ...

திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நன்றி அறிவிப்பு

திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நன்றி அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் தேரோட்டம் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிய திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, ...

ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெறும் ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய்,இ.கா.ப., செய்தியாளர்களிடம் கூறியதாவது. எனது தலைமையில், துணை ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

புகையிலைப் பொருட்களை கடத்திய வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல்துறையினர் (19.06.2026) அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திரா நகர் பகுதியில் வந்த லாரி ஒன்றை சோதனையிட்டபோது, அதில் ...

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர (கிழக்கு) காவல் துணை ஆணையராக எஸ். சரவணன், ஐ.கா.ப., அவர்கள் (18.06.2026) அன்று பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன்பு பல்வேறு காவல் நிர்வாகப் ...

சிங்கப் பெண் சிறப்புபடை எடுத்த அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினருக்கு உதவியாக இருந்த ஒரு பெண்ணிடம் மருத்துவமனைக்கு ...

காவல் ஆணையர் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

காவல் ஆணையர் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இதில் ...

சிங்கப்பெண் சிறப்பு படையின் துரித நடவடிக்கை

சிங்கப்பெண் சிறப்பு படையின் துரித நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர சிங்கப்பெண் சிறப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் டவுண் ஆர்ச் அருகில் நள்ளிரவில் தனியாக இருந்த பெண்ணை மீட்டு, அவரை (One Stop ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது ஈரடுக்கு மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் ...

சிறப்பு குழுவினருக்கு மாநகர காவல் ஆணையர் அறிவுரை

சிறப்பு குழுவினருக்கு மாநகர காவல் ஆணையர் அறிவுரை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் மாநகரத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கண்காணிக்கும் சிறப்பு பிரிவு ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

பொது மக்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில்திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., அறிவுறுத்தல் படி சைபர் குற்றங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.05.2026)- அன்று பணி ஓய்வு பெறும்,W.ஜோசப் ஜெட்சன்,(உதவி ஆணையர், மாநகர குற்ற ஆவண காப்பகம்) S.முருகன், உதவி ஆய்வாளர், ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷனில் சிக்கிய குற்றவாளிகள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்டறியவும், பொதுமக்களுக்கு தொல்லை ...

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் குழந்தைகளில் கடந்த 2024 - 2025ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மது, கஞ்சா விற்றவர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறுக்குத்துறை அருகில் (15.04.2026) அன்று காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ...

மாநகர காவல் துறையின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

மாநகர காவல் துறையின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில், நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி மக்கள் பயம் இன்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் ...

உயிரிழந்த காவலருக்கு குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை வழங்கல்

உயிரிழந்த காவலருக்கு குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை வழங்கல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் தேவபாலன் சாமுவேல். அவர் கடந்த (07.03.2026) அன்று பணியில் இருந்த போது உயிரிழந்தார். ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

குண்டர் சட்டத்தில் நான்கு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து ...

Page 1 of 13 1 2 13

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.