Tag: Tirunelveli City Police

போக்சோ வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு பாராட்டு

போக்சோ வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: போக்சோ வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். பாளையம்கோட்டை சரகத்தை சேர்ந்த ...

பள்ளி மாணவிகளுக்கு இணையவழி குற்ற விழிப்புணர்வு

பள்ளி மாணவிகளுக்கு இணையவழி குற்ற விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் படி, காவல் துணை ஆணையர்கள், வினோத் சாந்தாராம், விஜயகுமார், மேற்பார்வையில், மாநகர ...

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

மூன்று இளைஞர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த தச்சநல்லூரைச் சேர்ந்த குருவிக்னேஷ் ...

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

இணைய வழியில் இளைஞரிடம் மோசடி. வழக்குப் பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரை, வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் இணையவழி பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ...

காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் (10.03.2026) அன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

தேர்தலையொட்டி எல்லை பாதுகாப்பு படையினர் வருகை

தேர்தலையொட்டி எல்லை பாதுகாப்பு படையினர் வருகை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரிற்கு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையுடன் இணைந்து செயல்பட எல்லை பாதுகாப்பு படையினர் ...

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

கஞ்சா வழக்குகளில் 5 நபர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (27). அருண்குமாா் (25). திமோராஜ் குட்டி (28). இசக்கிமுத்து (27). ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் ரௌண்டானா அருகில் (906.02.26)அன்று காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த திருநெல்வேலி மாவட்டம், மேலபுத்தனேரியை சேர்ந்த சின்ன தம்பி(26), தச்சநல்லூர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.M சத்திரம் பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில் ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அன்னராஜா மற்றும் ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

மது பாட்டில்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் விலக்கில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், நாராயணசாமி மற்றும் காவல் துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில் ...

பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் காவல்துறை

பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் காவல்துறை

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவுப்படி, காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (மேற்கு) மேற்பார்வையில், (26.02.2026) அன்று மாநகர சைபர் கிரைம் ...

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் பாலகிருஷ்ணன் கிழக்கு தெருவைச் சேர்ந்த கொம்பன் மகன் சபரி(22). என்பவர் குற்ற வழக்குகள் மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் ...

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவின் படி, காவல் துணை ஆணையர் S.விஜயகுமார் (மேற்கு) மேற்பார்வையில், இணையவழி குற்றங்கள் ...

மாநகர காவல் ஆணையருக்கு நன்றி தெரிவிப்பு

மாநகர காவல் ஆணையருக்கு நன்றி தெரிவிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அறிவுறுத்தலின் படி மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் நீதிமன்ற ஆணை மூலம் இழந்த ...

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவின் படி, காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) மேற்பார்வையில், இணையவழி குற்றங்கள் ...

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வரும் நிலையில் (11-02-2026) அன்று குறைதீர்க்கும் முகாமில் 10 நபர்கள் தங்களது ...

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்கள் மரு.சி.மதன் இ.கா.ப.,(மேற்கு), திரு.V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) ஆகியோர் தலைமையில், காவல் துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் ...

கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வழக்கில் ஒரே மாதத்தில் 45 பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறை எடுத்த அதிரடி நடவடிக்கையால் கடந்த 30 நாட்களில் மட்டும் திருநெல்வேலி மாநகரத்தில் கஞ்சா விற்பனை குற்றம் சம்பந்தமாக 26 ...

Page 2 of 12 1 2 3 12

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.