Tag: Tenkasi District Police

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

24 மணி நேரத்தில் சைபர் குற்றவாளி கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த (24). வயதுடைய பெண் ஒருவர், மர்ம நபர் ஒருவர் தன்னுடைய அனுமதியின்றி போலியாக இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கி, தன்னுடைய புகைப்படத்தையும் இணைத்து ...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

வாகன விபத்தில் சிறுவன் உட்பட இருவர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற (08). வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியது.இதில் சிறுமிக்கு ...

ஆடித்தபசு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி ஆய்வு

ஆடித்தபசு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் நடைபெற இருக்கும் ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

விபத்து வழக்கில் சுமை வாகன ஓட்டுனர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (20). இவர் கடந்த 9 ஆம் தேதி திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே இருசக்கர ...

தென்காசி மாவட்ட காவல்துறையின் QR குறியீடு அறிமுகம்

தென்காசி மாவட்ட காவல்துறையின் QR குறியீடு அறிமுகம்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் தென்காசி மாவட்ட காவல்துறை தற்போது பொதுமக்கள் பயன்பெறும் ...

தென்காசி மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனை

தென்காசி மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனை

தென்காசி: தமிழகத்திற்கு புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் (08.07.26) அன்று காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலி ...

குற்றாலம் அருவிகளில் பாதுகாப்பு குறித்து டிஐஜி  ஆய்வு

குற்றாலம் அருவிகளில் பாதுகாப்பு குறித்து டிஐஜி ஆய்வு

தென்காசி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு இ.கா.ப., அவர்கள் (07.07.2026)ம் தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் சரகத்தில் தென் மேற்கு பருவக்காலத்தில் குற்றால அருவிகளில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இணையதளம் மூலம் பண மோசடி. வாலிபர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (32). அவரது முகநூல் பக்கத்தில் அலங்கார ஆடுகள் விற்பனை செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து, விளம்பரத்தில் ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம், அச்சன்புதூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு மூதாட்டியையும், அவருடைய பேரனையும் கொலை செய்த வழக்கில் ...

காவல் உதவி ஆய்வாளர் உட்பட காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

காவல் உதவி ஆய்வாளர் உட்பட காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி சோதனைச் சாவடியில் 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பான காவல் பணியினை மேற்கொண்ட காவல் உதவி ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

இளைஞர் கடத்தல் வழக்கில் மூவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே பரும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ண பெருமாள் (29). ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தில் இருந்த இவருக்குச் சொந்தமான இடத்தை கல்லிடைக்குறிச்சி, ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

போதைப் பொருட்கள் கடத்தல்.இரு வாலிபர் உட்பட மூவர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் புகையிலை மற்றும் போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக் குமார், உத்தரவின் பேரில் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கஞ்சா வழக்கில் சிறார் உட்பட மூவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக்குமார் உத்திரவின் படி காவல்துறையினர் தீவிர ...

தென்காசி மாவட்ட காவல்துறையின் பொது ஏல அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவில் பணிக்கு பயன்படுத்திய 170 பாதுகாப்பு உபகரணங்கள் வரும் (25.06.2026) அன்று ...

பண மோசடி வழக்கில் மேற்கு வங்க இளைஞர் கைது

பண மோசடி வழக்கில் மேற்கு வங்க இளைஞர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் ...

தென்காசியில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கம்

தென்காசியில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக் குமார் துவக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி பெண்கள் மற்றும் ...

தென்காசியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தென்காசியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தென்காசி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அசோக் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக்குமார், உத்தரவின் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

ஆதாய கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெண் ஒருவரை கொலை செய்து அவரிடமிருந்து தாலி செயின், கொலுசு மற்றும் பணத்தை ...

பொதுமக்கள் குறை தீர் கூட்டம்

பொதுமக்கள் குறை தீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் (27.05.2026) அன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக் குமார், ...

Page 1 of 9 1 2 9

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.