Tag: Tenkasi District Police

காவல் உதவி ஆய்வாளர் உட்பட காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

காவல் உதவி ஆய்வாளர் உட்பட காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி சோதனைச் சாவடியில் 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பான காவல் பணியினை மேற்கொண்ட காவல் உதவி ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

இளைஞர் கடத்தல் வழக்கில் மூவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே பரும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ண பெருமாள் (29). ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தில் இருந்த இவருக்குச் சொந்தமான இடத்தை கல்லிடைக்குறிச்சி, ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

போதைப் பொருட்கள் கடத்தல்.இரு வாலிபர் உட்பட மூவர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் புகையிலை மற்றும் போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக் குமார், உத்தரவின் பேரில் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கஞ்சா வழக்கில் சிறார் உட்பட மூவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக்குமார் உத்திரவின் படி காவல்துறையினர் தீவிர ...

தென்காசி மாவட்ட காவல்துறையின் பொது ஏல அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவில் பணிக்கு பயன்படுத்திய 170 பாதுகாப்பு உபகரணங்கள் வரும் (25.06.2026) அன்று ...

பண மோசடி வழக்கில் மேற்கு வங்க இளைஞர் கைது

பண மோசடி வழக்கில் மேற்கு வங்க இளைஞர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் ...

தென்காசியில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கம்

தென்காசியில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக் குமார் துவக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி பெண்கள் மற்றும் ...

தென்காசியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தென்காசியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தென்காசி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அசோக் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக்குமார், உத்தரவின் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

ஆதாய கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெண் ஒருவரை கொலை செய்து அவரிடமிருந்து தாலி செயின், கொலுசு மற்றும் பணத்தை ...

பொதுமக்கள் குறை தீர் கூட்டம்

பொதுமக்கள் குறை தீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் (27.05.2026) அன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக் குமார், ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பெருங்கோட்டூர் ...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

மூன்று குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தென்காசி: தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஊத்துமலை முத்துபாண்டி மகன் பெரியதுரை (21). சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி ...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

தென்காசி மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், A. மயில்வாகனன், இ.கா.ப., உத்தரவின் ...

தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் ...

தென்காசி மாவட்டத்தில் வாகனங்கள் பொது ஏல அறிவிப்பு

தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர வாகனங்களும், 03 மூன்று ...

தேர்தலை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை

தேர்தலை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல் அதிகாரிகளுடன் தென்காசி மாவட்ட காவல் ...

கோடை வெயிலில் பணிபுரியும் காவலருக்கு குளிர்பானம்

கோடை வெயிலில் பணிபுரியும் காவலருக்கு குளிர்பானம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில், கடுமையான கோடை வெயிலிலும் தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் சட்டம் & ஒழுங்கு போன்ற பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் ...

ஓய்வு பெற்ற போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

ஓய்வு பெற்ற போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர், பெருமாள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர், ஆத்திமுத்து ...

காவல்துறை தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

காவல்துறை தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு (23..3.2026) அன்று காவல்துறை தேர்தல் பார்வையாளர், சுஷாந்த் குமார் சக்சேனா இ.கா.ப., சட்டம் & ஒழுங்கு, குற்ற நிகழ்வுகள் ...

Page 1 of 8 1 2 8

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.