Tag: Tenkasi District Police

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பெருங்கோட்டூர் ...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

மூன்று குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தென்காசி: தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஊத்துமலை முத்துபாண்டி மகன் பெரியதுரை (21). சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி ...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

தென்காசி மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், A. மயில்வாகனன், இ.கா.ப., உத்தரவின் ...

தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் ...

தென்காசி மாவட்டத்தில் வாகனங்கள் பொது ஏல அறிவிப்பு

தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர வாகனங்களும், 03 மூன்று ...

தேர்தலை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை

தேர்தலை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல் அதிகாரிகளுடன் தென்காசி மாவட்ட காவல் ...

கோடை வெயிலில் பணிபுரியும் காவலருக்கு குளிர்பானம்

கோடை வெயிலில் பணிபுரியும் காவலருக்கு குளிர்பானம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில், கடுமையான கோடை வெயிலிலும் தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் சட்டம் & ஒழுங்கு போன்ற பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் ...

ஓய்வு பெற்ற போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

ஓய்வு பெற்ற போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர், பெருமாள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர், ஆத்திமுத்து ...

காவல்துறை தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

காவல்துறை தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு (23..3.2026) அன்று காவல்துறை தேர்தல் பார்வையாளர், சுஷாந்த் குமார் சக்சேனா இ.கா.ப., சட்டம் & ஒழுங்கு, குற்ற நிகழ்வுகள் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலைப் பொருட்களுடன் இருவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. மாதவன், உத்தரவின் பேரில் காவல்துறையினர் போதைப் பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர் .(15.03.2026) அன்று ...

கடையநல்லூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

கடையநல்லூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சமூக ஊடகங்களில் அரிவாளுடன் ரீல்ஸ். இளைஞர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடி தலைவன்கோட்டை மேலத் தெருவை சேர்ந்த அஸ்வின்ராம் (19). என்ற இளைஞர் அரிவாளால் பொதுமக்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் உருவாக்கி சமூக ...

உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்

உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர ...

தென்காசி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உட்கோட்டம், சின்னகோவிலாங்குளம் காவல் நிலைய சரகம் ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் (04.03.2026) அன்று குருசாமி யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஆட்டோவில் மதுபானம் கடத்தல். ஒருவர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புதுப்பட்டி அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பயணிகள் ஆட்டோவை சோதனையிட்ட போது அதில் சட்ட ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கஞ்சா கடத்திய ஐந்து நபர்கள் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், G.S. மாதவன் உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.(11.02.26) ...

சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு

சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், ப. சரவணன் இ.கா.ப., திடீர் ...

தலைமை காவலருக்கு ஐ.ஜி பாராட்டு

தலைமை காவலருக்கு ஐ.ஜி பாராட்டு

தென்காசி : தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்தாஜ் பேகம் என்ற மூதாட்டியை கொலை வழக்கில் செங்கோட்டையை ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கோவில்களில் நகைகளை திருடிய குற்றவாளிகள் அதிரடியாக கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல்காட்டானூர், ராமச்சந்திரபுரம் மற்றும் தீர்த்தாரப்புரம் ஆகிய மூன்று ஊர் கோயில்களில் உள்ள சாமி சிலைகளின் கழுத்தில் ...

Page 2 of 9 1 2 3 9

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.