Tag: Dindigul District Police

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் DSP.பவித்ரா தலைமையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போதை மருந்து விற்பனை செய்த குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் ...

சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை

சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு DSP.நாகராஜன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது கணக்கில் வராத ரூ.5000 பணம் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மோட்டார் சைக்கிளில் மது விற்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே பாறைப்பட்டியில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் விற்பனை. டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரபாகரன்,சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷேக் அப்துல் காதர், வேலுமணி ஆகியோர் ...

திண்டுக்கல்லில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி

திண்டுக்கல்லில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த புளியமரத்து கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி மகன் யுகன்(17). இவர் குருநாதநாயக்கனூரில் தனசேகர் என்பவர் வீட்டில் எலக்ட்ரிக் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ...

காணாமல் போன 2 குழந்தைகளை 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

காணாமல் போன 2 குழந்தைகளை 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த ஜெரால்டு மகன் ஆண்டனிஅத்விக், அருண்ராபர்ட் மகள் சார்லி ஆகிய இருவரும் காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வேடசந்தூர் அருகே மில் பேருந்தில் கார் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த சாலையூர் நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்த மில் பேருந்து திடீரென திருப்பியதால் பின்னால் கும்பகோணத்திலிருந்து கேரளா நோக்கி சென்ற கார் மோதி ...

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சா அழிப்பு

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சா அழிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 42 வழக்குகளில் 177.326 கிலோ கிராம் கஞ்சாவும், தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 18 வழக்குகளில் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

சென்ட்ரிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி, பாலக்குட்டையை சேர்ந்த முத்துப்பாண்டி(29) இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 6 மாதங்களாக மனைவியை பிரிந்து தோட்டனூத்து, மேட்டூர், பழையூரில் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கல்லூரி டிரைவர் அடித்து கொலை . தந்தை மகன்கள் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி, ரெட்டியார்பட்டி சுடுகாடு அருகே அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்க்கும் பாலசுப்பிரமணி(55). என்பவர் அடித்து முகம் சிதைந்த ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

செல்போன் திருடிய 2 பேர் கைது

திண்டுக்கல் : திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து(28). என்பவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறும்போது மர்ம நபர்கள் செல்போனை திருடி சென்றனர். இது குறித்து ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முகமதியாபுரம் அரசமரம் அருகே ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

திண்டுக்கல்லில் ஸ்பெஷல் ட்ரைவ். 94 பேர் அதிரடி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் சிறப்பு “ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன்” காவல்துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் ...

மறைந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி

மறைந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி

திண்டுக்கல் : 2009 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணி நியமனம் பெற்று,பணியில் இருக்கும் போது மறைந்த காவலர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் சக காவலர்கள் மூலம் ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வட மாநில இளைஞரை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி நாடக மேடை அருகே கடந்த மாதம் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விகாஸ்டிக்கா(30). என்பவர் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தவரை தாடிக்கொம்பு போலீசார் ...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

வாட்டர் சர்வீஸ் செய்யும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அவுட்டர் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில் வாட்டர் சர்வீஸ் செய்யும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிறுவன் ...

திண்டுக்கல்லில் ரூ.1.50 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் ரூ.1.50 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அதிகாரிகள் குழு திண்டுக்கல் நகரில் உள்ள ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி சேர்ந்த ஈஸ்வரி(54). இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சத்திரப்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது குழந்தை ...

Page 4 of 58 1 3 4 5 58

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.