Tag: Dindigul District Police

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி DSP.கார்த்திக் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் காதர்மைதீன், ராம்சேட் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் அம்மையநாயக்கனூர் பகுதியில் தீவிர ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

பழனியில் 4.890 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் ...

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் புறநகர் DSP அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் DSP.சங்கர் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள் ...

கொலை வழக்கில் கைது

தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியான குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், அருகே கடந்த 2022-ம் ஆண்டு அடிதடி வழக்கில் கல்நூத்தாம்பட்டி சேர்ந்த மணிகண்டன் என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனைத் தொடர்ந்து ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர்மைதீன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நேருஜிநகர் ...

கொலை வழக்கில் கைது

இரும்பு பிளேட்கள் திருடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள பிஸ்கட் கம்பெனியில் மர்ம நபர்கள் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பிளேட்களை திருடியதாக புகார் அளிக்கப்பட்டது. ...

பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல், நகர் தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ...

காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் மேற்பார்வையில் திண்டுக்கல், நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் ...

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, குதுப்பணம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ...

கொலை வழக்கில் கைது

இரிடியம் தருவதாக ரூ19 லட்சம் மோசடி செய்தவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி ஆயக்குடி 5வது வார்டை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரிடம் திருப்பூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தன்னிடம் இருடியம் இருப்பதாக கூறி ரூ 19 லட்சம் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சட்டவிரோதமாக மண் திருடிய 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் குளத்தில் சட்டவிரோதமாக மண் திருடுவதாக திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு ...

காவல் ஆய்வாளர்களுடன் எஸ்.பி. ஆலோசனை

காவல் ஆய்வாளர்களுடன் எஸ்.பி. ஆலோசனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்களுக்கான E-சம்மன் நடைமுறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி. வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணின் செல்போனுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு தன்னை சென்னை காவல் அதிகாரி என்று கூறி அந்தப் பெண்ணின் ஆதார் அட்டையை பயன்படுத்தி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போக்சோ வழக்கில் மேலும் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த (14). வயது சிறுமிக்கு கடந்த மே மாதம் குழந்தை பிறந்தது. இது குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரெய்கானா ...

திண்டுக்கல்லில் எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்லில் எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போக்சோ (POCSO) வழக்குகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல், குட்டியபட்டி, ட்ரீம் சிட்டி அருகே கடந்த 2021-ம் ஆண்டு பாத்தா(எ) இப்ராகிம் என்பவரை கொலை செய்த வழக்கில் யூசிபியா நகரை சேர்ந்த லத்தீப் மௌலானா(26). ...

கொலை வழக்கில் கைது

திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் இருசக்கர வாகனம் திருடு போனது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நகர் DSP.கார்த்திக் ...

வில்லிவாக்கத்தில் புதிய காவல் உதவி ஆணையர் பொறுப்பேற்பு

வில்லிவாக்கத்தில் புதிய காவல் உதவி ஆணையர் பொறுப்பேற்பு

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உட்கோட்ட கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த தன ஜெயன் அவர்கள், பணியிட மாற்றத்தின் அடிப்படையில் இன்று (ஜூலை 7) சென்னை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நல்லாம்பட்டி பிரிவு அருகே ...

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி, பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள BVB தனியார் பள்ளியில் ...

Page 4 of 62 1 3 4 5 62

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.