Tag: Dindigul District Police

கொலை வழக்கில் கைது

சிறுமியை கடத்திய 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16). வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அம்பாத்துரை ...

சட்டவிரோத மரவெட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

சட்டவிரோத மரவெட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட அரச மரத்து பட்டி பீட் அருகில் உள்ள பண்ணைப்பட்டி கோம்பையில் குணசீலன் என்பவரின் பட்டா நிலத்தில் தோதகத்தி மரங்களை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தாடிக்கொம்பில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மா நகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன்(27). என்பவரை ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மதுபானம் விற்பனை செய்த 14 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் DSP. கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன், ...

கொலை வழக்கில் கைது

கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (14.01.2026) ம்தேதி தெய்வ சிகாமணிபுரத்தைச் சேர்ந்த தேவ சதீஷ்குமார் (47). என்ற ஆட்டோ ...

கலைஞர் காவல் கோப்பை வழங்கிய முதலமைச்சர்

கலைஞர் காவல் கோப்பை வழங்கிய முதலமைச்சர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றதை தொடர்ந்து, அப்போதைய காவல் நிலைய ஆய்வாளர் திரு. ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பழனி அருகே இரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் (55). வயது மதிக்கத்தக்க பெண் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் இரயிலில் ...

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் கைது

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூர், சிக்கந்தர் சாகிப் தெருவை சேர்ந்த முகமது ஷாபான் சேட்(25). ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இவரை நகர் டிஎஸ்பி. கார்த்திக் தலைமையிலான ...

ஆண் சடலம்

ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபுடி வீரர் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் புகையிலைபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பரிதாபகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அலங்காநல்லூரை சேர்ந்த காளை மாடுபிடி வீரர் பாலகுரு போட்டியில் பங்கேற்றபோது, ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்ற கேரளாவைச் சேர்ந்த சிராஜ் மூன்(28). பரத் கிருஷ்ணா(25). ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கார் வழக்கில் 5 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கார் விபத்துக்குள்ளானது குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார், ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திண்டுக்கல்: கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து கள்ளிமந்தயம் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி ...

தலைமறைவு குற்றவாளி கைது

பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆரோக்கியமேரி(60). என்பவரின் பையில் இருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடியது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

மதுபான விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியம்மாள் தலைமையில் சார்பு ஆய்வாளர் ராம்சேட் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டிவீரன்பட்டி பகுதியில் ...

ஆண் சடலம்

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்த சேசுராஜ் மகன் ஜெரோம்(51). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார், இந்நிலையில் இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சிட்கோ தொழில்பேட்டையில் கடந்த மாதம் முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான லேத் ஒர்க் ஷாப்பின் சட்டர் கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

நகையை பறித்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பழனி தைப்பூச திருவிழாவிற்கு சென்று விட்டு சென்னை செல்வதற்காக நின்று கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன்(39). என்பவரை ...

தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக திரு. இளஞ்செழியன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்வின் போது, காவல் நிலைய அதிகாரிகள் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கார் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கடந்த நவம்பர் மாதம் கார் விபத்துக்குள்ளானது குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் ...

Page 4 of 54 1 3 4 5 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.