திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் DSP.பவித்ரா தலைமையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ...































