Tag: Dindigul District Police

தீ விபத்தில் மூதாட்டி பலி

திண்டுக்கல் அருகே மாயமான இளைஞர் கல் குவாரியில் சடலமாக மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 10 நாட்களுக்கு முன்பு மாயமான இளைஞர் ஒருவர், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மகனுக்குச் சொந்தமான கல் குவாரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாவட்ட மக்களிடையே ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மதுபான விற்பனையில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மதுபான விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நகர் பகுதியில் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

திண்டுக்கல் அருகே லாரி கவிழ்ந்து விபத்து. போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு, அகரம் பிரிவு பகுதியில் திண்டுக்கல்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடியில் இருந்து முத்தூர் நோக்கி சுண்ணாம்புக்கல் ...

நிலக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய VAO மற்றும் புரோக்கர் கைது

நிலக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய VAO மற்றும் புரோக்கர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார், தனது விவசாய மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்காக தடையில்லா சான்று பெற ...

திண்டுக்கலில் நள்ளிரவு சோதனையில் ரூ.1.96 லட்சம் பறிமுதல்

திண்டுக்கலில் நள்ளிரவு சோதனையில் ரூ.1.96 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாலப்பட்டி ரோடு, சிட்கோ அருகே நள்ளிரவில் கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டுக்கலில் இருந்து மாலப்பட்டி ...

திண்டுக்கலில் ஆவணமின்றி ரூ.3.01 லட்சம் பறிமுதல்

திண்டுக்கலில் ஆவணமின்றி ரூ.3.01 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்,செல்லமந்தாடி, சோதனைசாவடியில் தேர்தல் பறக்கும் படை சிவராமன் தலைமையிலான குழுவினர் வாகனம் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி மேற்கொண்டனர் அப்போது ...

போலீசார் தீவிர வாகன சோதனை

போலீசார் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்புபடையினர் திண்டுக்கல்லுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் ...

ஆண் சடலம்

இரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கும் புஷ்பத்தூர் இரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரயிலில் அடிபட்டு ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

அனுமதியின்றி மதுபானம் விற்றவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணன் டிபார்ட்மெண்ட் ...

கொலை வழக்கில் கைது

பக்தர்களிடம் கைவரிசை காட்டிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் இவர் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கிழக்கு கக்கன் நகரை சேர்ந்த முருகேசன் ...

திண்டுக்கல்லில் தலைகவசம் குறித்து போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல்லில் தலைகவசம் குறித்து போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக பழனி சாலையில் இருசக்கர வாகன தணிக்கை சோதனை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ...

திண்டுக்கல் சரகத்திற்கு புதிய காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் சரகத்திற்கு புதிய காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் சரகத்திற்கு காவல்துறை துணைத் தலைவராக மருத்துவர் சசிமோகன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப் ...

திண்டுக்கல்லில் செக்டர் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. ஆலோசனை

திண்டுக்கல்லில் செக்டர் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. ஆலோசனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள பழனி மஹாலில் (04.03.2026) வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் செக்டர் காவல் ...

திண்டுக்கல்லில் வனத் தீ மேலாண்மை குறித்து கூர்ந்தாய்வுக் குழு கூட்டம்

திண்டுக்கல்லில் வனத் தீ மேலாண்மை குறித்து கூர்ந்தாய்வுக் குழு கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொடைக்கானல் வன உயிரின சரணாலய சூழல் உணர்வு மண்டல கூர்ந்தாய்வுக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ...

திண்டுக்கலில் 58 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்

திண்டுக்கலில் 58 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 58 காவலர்கள் (ஆண் – 54, பெண் – 4) 45 நாட்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு ...

தங்க நகை பறித்து சென்ற சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

தங்க நகை பறித்து சென்ற சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த மண்டபம் புதூர் பெட்ரோல் பங்க் அருகே குடியிருந்து வரும் சண்முகம்(80). என்பவரின் வீட்டிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சிறுமியை கடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (15). வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ...

திண்டுக்கலில் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திண்டுக்கலில் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி (28.02.2026) அன்று பணி ஓய்வு பெற உள்ள இடையகோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பி. பழனிச்சாமி, ...

Page 3 of 54 1 2 3 4 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.