Tag: Dindigul District Police

பழனி காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து

பழனி காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தனஜெயன், நகர காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. விஜய் ஆகியோருக்கு ...

பழனி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பணி இடமாற்றம்

பழனி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பணி இடமாற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த விஜய், நிர்வாக காரணங்களுக்காக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ...

உடைக்கல் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் போராட்டம்

உடைக்கல் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் போராட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டியில் இருந்து கரட்டுப்பட்டி வழியாக தினமும் லாரிகளில் உடை கற்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் லாரியில் ...

சாலை விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

சாலை விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஜெயக்குமார் (2011 பேட்ஜ்), பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற கணவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை தாளக்கடையை சேர்ந்த வீரமணி(24). இவரது மனைவி நாகலட்சுமி(22).-க்கும், நத்தம், வேலாயுதம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ...

திண்டுக்கல்லில் புதிய எஸ்.பி நியமனம்

திண்டுக்கல்லில் புதிய எஸ்.பி நியமனம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றி வந்த பிரதீப், நிர்வாக காரணங்களால் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய காவல் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

திண்டுக்கல்லில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான்குளம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் விவேக்(25). இவர் அரசு தேர்வு எழுதுவதற்காக திண்டுக்கல், R.V.நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ...

மகளிர் காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு அறிவுரை கூட்டம்

மகளிர் காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு அறிவுரை கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நகர் DSP.கார்த்திக் தலைமையில் திருநங்கைகளுக்கு அறிவுரை கூட்டம் நடைபெற்றது. இந்த அறிவுரை கூட்டத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை. 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் அவர்களுக்கு நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP. கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் ரோந்து ...

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் இழப்பீடு

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் இழப்பீடு

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்விற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விருதுநகரை சேர்ந்த திருப்பதி(38) ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

காட்டெருமை தாக்கி 70 வயது மூதாட்டி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வன சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் கீழ் மழை பகுதியான K.C.பட்டியை சேர்ந்த பொன்னம்மாள்(70). இவன் அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கூலி ...

லஞ்சம் வாங்கிய இரண்டு சர்வேயர்கள் கைது

லஞ்சம் வாங்கிய இரண்டு சர்வேயர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் பிர்கா-வை சேர்ந்த சர்வேயர் மீனாம்பிகை என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவது தொடர்பாக ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கும் ...

எஸ்.பி தலைமையில் சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்கம்

எஸ்.பி தலைமையில் சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் ...

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனிச்செல்வம் காவலர் மணிவர்மா உள்ளிட்ட போலீசார் தாடிக்கொம்பு அகரம் அரசு ...

கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண் உட்பட 03 நபர்கள் கைது

கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண் உட்பட 03 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சரகம் மாங்கரை, கொட்டாரப்பட்டி, அம்மாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் திண்டுக்கல் ...

ஆண் சடலம்

சரக்கு வாகனத்தில் மோதிய இருசக்கர வாகன ஓட்டுநர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னகரம் பேருந்து நிறுத்தம் அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தனியார் ஆம்புலன்ஸ் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்சை மர்ம நபர் திருடி சென்றார். நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வழிப்பறி செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல் : சத்தியமங்கலத்தை சேர்ந்த மில் அதிபர் துரை(49). இவர் கடந்த 3-ம் தேதி திண்டுக்கல், ரெட்டியபட்டி மில்லுக்கு சென்று கொண்டிருந்தபோது பெரியகோட்டை ரோடு புதிய பாலம் ...

Page 3 of 58 1 2 3 4 58

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.