Tag: Dindigul District Police

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் புறநகர் DSP அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் DSP.சங்கர் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள் ...

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ...

குட்கா வைத்திருந்த நபர் கைது

தீ வைத்து எரித்த வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 25 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பேருந்தை தீ வைத்து எரித்து டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் பழனி ...

ஆண் சடலம்

இரயிலிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

திண்டுக்கல்: மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், தூத்துக்குடி, கோவில்பட்டியை சேர்ந்த சங்கரராஜ் மனைவி முத்துலட்சுமி(61). என்பவர் ஆந்திராவில் இருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த (42). வயது பெண்ணும் சென்னையை சேர்ந்த சுதாகர்(35) என்பவரும் facebook மூலம் பழகியதாக கூறப்படுகிறது இந்நிலையில் சுதாகர் திண்டுக்கல் வந்ததாகவும் அதனைத்தொடர்ந்து வாட்ஸ் ...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார், ...

ஆண் சடலம்

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டியை அடுத்த ராகலாபுரம், புங்கம்பாடியை சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் கெல்வின் அன்புச்செல்வன்(16). இவர் திருச்சி ரோடு, NGO-காலனி பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் உறவினர்களுக்கு ...

நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து

நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி தென்னை நார் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது நார் கழிவுகள் அதிகம் இருந்ததால், மளமளவென தீ குடோன் முழுவதும் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது மனைவி வசந்தி இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டி அருகே ...

பழனி அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

பழனி அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சுக்கமநாயக்கன்பட்டியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வாணிவிலாஸ் சிக்னல் அருகே கடந்த 25-ஆம் தேதி எலக்ட்ரிக்கல் கடை மற்றும் இரும்பு கடை ஆகியவற்றின் மேற்கூரை, பக்கவாட்டு சுவற்றை உடைத்து கொள்ளையடித்து சென்றது ...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்டவிரோதமாக காரில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சரவணபாண்டி தலைமையில் சார்பு ஆய்வாளர் யாசர் மற்றும் காவலர்கள் பழனி, சாமி தியேட்டர் அருகே வாகன ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி S.P.தனிப்படையினர் ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருவிழா வெடி விபத்து தொடர்பாக 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி புனித அந்தோணியார் - மதலமேரி கோயில் திருவிழா மின் தேர் பவனி கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன ...

நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியவர் கைது

நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே கேதையெறும்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவரது வீட்டில் மர்ம நபர் உள்ளே புகுந்து 32 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி ...

கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது

கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் ...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

கோவில் நில மோசடி வழக்கில் 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் தண்டபாணி சாமிகள் மடம் இருந்து வந்தது‌. 1.40ஏக்கர் பரப்பளவுள்ள அந்த இடத்தில் தற்போது மடம் இல்லாமல் காலி உள்ள அந்த ...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

போதைப்பொருட்கள் வழக்கில் 4 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பூம்பாறை பகுதியில் தனியார் விடுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொக்கைன், மெத்தப்பட்டமைன், கஞ்சா, போதைஸ்டாம்பு உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் ...

Page 2 of 62 1 2 3 62

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.