Tag: Dindigul District Police

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.2,50,000 பணம் பறிமுதல்

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.2,50,000 பணம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மருதமுத்து தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பிள்ளையார்பாளையம் பகுதியில் திமுக பிரமுகர் விஸ்வநாதன் மகன் தினேஷ்பிரபு(36) என்பவரின் ...

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணி

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணி

திண்டுக்கல்: புறநகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பாலகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கார் விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அங்குராஜ் வயது 43 வெண்ணை வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று வியாபாரம் சம்பந்தமாக பொள்ளாச்சிக்கு காரில் சென்று ...

வேடசந்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த  பணம் ரூ.1,80,000 பறிமுதல்

வேடசந்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த பணம் ரூ.1,80,000 பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரெஸ்நேவ் தலைமையில் SSI.சந்திரன், காவலர் சுரேஷ்பாபு உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படை குழுவினர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ...

பாதுகாப்பு படை மற்றும் ஆயுதப்படையினர்க்கு ஆலோசனை கூட்டம்

பாதுகாப்பு படை மற்றும் ஆயுதப்படையினர்க்கு ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்கு ஒரு எல்லை பாதுகாப்பு படை மற்றும் மூன்று பிற மாநில ஆயுதப்படையினர் சுமார் 400 வீரர்கள் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

மாயமான இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குள்ளனம்பட்டி சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ்ராஜ்(26) இவர் கடந்த 11-ம் தேதி மாலை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ...

தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்

தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்

திண்டுக்கல்: நத்தம்–செங்குறிச்சி சாலையில் அய்யனார்புரம் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சாராய ஊரல் வைத்திருந்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கரைப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக சாராய ஊரல் அமைத்து வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த ...

பறக்கும் படையினர் தீவிர சோதனை

பறக்கும் படையினர் தீவிர சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பறக்கும் படை சோதனை அலுவலர் மருதமுத்து தலைமையில், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொத்தனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அனுமந்தநகரை சேர்ந்த கொத்தனார் குமார் இவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜ் (36). என்பவர் வீட்டில் கொத்தனார் வேலை செய்த நிலையில் வீட்டின் வெளிப்புற ...

திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வரும் (02.04.2026) அன்று நடைபெற உள்ள பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அடிவாரம் தண்டாயுதபாணி நிலையத்தில் ...

திண்டுக்கலில் ₹2.43 லட்சம் பறிமுதல்

திண்டுக்கலில் ₹2.43 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் பழைய கரூர் ரோடு செல்லமந்தாடி சோதனைச்சாவடி அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் 2022ஆம் ஆண்டு சிறுமியை ஏமாற்றி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காமாட்சிபுரம் பள்ளபட்டியைச் சேர்ந்த முத்துசாமி (எ) அருண்குமார் (26) ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் கடத்திய 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் மொன்னம்பட்டி சாலையில் வாகன ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆதம்நகரை சேர்ந்த பரமசிவம்(55) இவர் மண் விளக்கு தயாரிப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் வேடசந்தூரிலிருந்து கோவிலூர் ரோட்டில் ...

வத்தலகுண்டு பைபாஸ் சோதனையில் ₹2.88 லட்சம் பறிமுதல்

வத்தலகுண்டு பைபாஸ் சோதனையில் ₹2.88 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை ...

வத்தலகுண்டு அருகே அதிகாரிகள் தீவிர சோதனை

வத்தலகுண்டு அருகே அதிகாரிகள் தீவிர சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கட்டக்காமன்பட்டி மாவட்ட எல்லையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். மாநில துணை வரி அலுவலர் ...

வேடசந்தூர் அருகே உதயநிதி ஸ்டாலின் வாகனத்திற்கு சோதனை

வேடசந்தூர் அருகே உதயநிதி ஸ்டாலின் வாகனத்திற்கு சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ள கரூரிலிருந்து காரில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணித்த வாகனத்திற்கு வேடசந்தூர் ...

நிலக்கோட்டை அருகே  பறக்கும் படையினர் வாகன சோதனை

நிலக்கோட்டை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நள்ளிரவில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.4,68,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், எஸ்.எஸ்.ஐ. ரவிச்சந்திரன் ...

நிலக்கோட்டையில் சோதனை. ஆவணமின்றி ₹1.06 லட்சம் பறிமுதல்

நிலக்கோட்டையில் சோதனை. ஆவணமின்றி ₹1.06 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிலுக்குவார்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் பயணம் செய்த பிரேமா என்பவரிடம் இருந்து ...

Page 2 of 54 1 2 3 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.