Tag: Dindigul District Police

ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி ஆண்டார் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகுப்பட்டி, ஓதசாமியார் கோவில் அருகே கடந்த 4-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற திண்டுக்கல் NGOகாலனி, ராமர்காலனி பகுதியை சேர்ந்த மேகலா(50). என்ற ...

டிஎஸ்பி எச்சரிக்கை

டிஎஸ்பி எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார வழக்கில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் ...

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி, நடுப்பட்டியில் நள்ளிரவு கூலித்தொழிலாளி ஆண்டார் என்பவரை வெட்டி படுகொலை செய்த கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

செயின் பறிப்பு திருடன் மீது குண்டாஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரபல செயின் பறிப்பு திருடன் மீது குண்டாஸ் பாய்ந்தது.திண்டுக்கல் நகர் பகுதியில், தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மோகன்தாஸ் மகன் சூரியவர்மா(32). என்பவரை, ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், NGO-காலனி, ராமர்காலனி பகுதியை சேர்ந்த மேகலா(50). என்பவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது முத்தழகுப்பட்டி ஓத சாமி கோவில் அருகே சென்றபோது ...

காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி

காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (04.05.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மது விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர். பாலசுப்பிரமணியன்,சிறப்பு சார்பு ஆய்வாளர். கருப்பையா மற்றும் காவல் துறையினர் நேற்று முன்தினம் பித்தளைப்பட்டி, யாகப்பன்பட்டி, வக்கம்பட்டி ஆகிய ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே வங்கமனத்து பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் மகன் விக்னேஷ்(22). தூக்கிட்டு தற்கொலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த தண்டபாணி என்பவர் திண்டுக்கல் R.S.ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த பிரசாத்குமார் என்பவர் ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து (30.04.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலுபாரதி(45). இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2 ...

கொலை வழக்கில் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய 4 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த மோர்பட்டி பிரிவு அருகே வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சார் பதிவாளர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் தங்கராஜ் இவரின் நிலத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணம் தயார் ...

பொதுமக்களின் தீர்வு முகாம்

பொதுமக்களின் தீர்வு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (24.04.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் ...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் பரபரப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள காட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி பாளையம் பேரூராட்சி 10 வது வார்டு திமுக கவுன்சிலர் அமுதா ...

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் மெயின்ரோடு, கோவிந்தாபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ...

போலீசார் சார்பாக விழிப்புணர்வு

போலீசார் சார்பாக விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக ஆய்வாளர். குணசுந்தரி மற்றும் காவலர்கள் அம்மையநாயக்கனூர் அருகே மாலையகவுண்டன் பட்டியில் இயங்கி வரும் PCK அக்ரோ ...

ரயிலில் அடிபட்டு ஓய்வுபெற்ற போலீசார் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு ஓய்வுபெற்ற போலீசார் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே ரயிலில் அடிபட்டு ஓய்வுபெற்ற போலீஸ் மாணிக்கம் (வயது 60). சம்பவ இடத்திலே பரிதாப உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீஸ் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

அரிவாளால் வெட்டி கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடியில் இன்று காலை பால்வியாபாரத்திற்கு சென்ற ஜெகதீசன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல். குடும்பத்தகராறு காரணமாக ஜெகதீசனின் உறவினர் ...

Page 1 of 13 1 2 13
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist