Tag: Dindigul District Police

முயல்களை வேட்டையாடிய 26 பேருக்கு ரூ.3.38 லட்சம் அபராதம்

முயல்களை வேட்டையாடிய 26 பேருக்கு ரூ.3.38 லட்சம் அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வாகரை அருகே காட்டவநாயகன் வலசு பகுதியில் காட்டு முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு கிடைத்த தகவலின்படி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது ...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சவேரியார் பாளையம் பகுதியை சேர்ந்த சார்லஸ்நிஜாந்தன் மற்றும் நண்பர் தோமா உடன் இருசக்கர வாகனத்தில் சோலைஹால் மீன் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு ...

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த விருவீடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் மேற்பார்வையில் விருவீடு காவல் நிலைய ...

வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது

வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது

திண்டுக்கல்: பழனி அருகே வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட ...

சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தின் அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் ...

கொடைரோடு இரயில் நிலையங்களில் தீவிர சோதனை

கொடைரோடு இரயில் நிலையங்களில் தீவிர சோதனை

திண்டுக்கல்: நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கொண்டாடப்பட பட்டதை முன்னிட்டு, திண்டுக்கல், பழனி மற்றும் கொடைரோடு இரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.திண்டுக்கல் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சாணார்பட்டி அருகே பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் படி தனிப்படை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது k.அய்யாபட்டி பகுதியில் தோட்டத்தில் பணம் ...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

பணம் மோசடி செய்த மாஜி போலீஸ்காரர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நாகல்நகரை சேர்ந்த வீரேந்திரன்(27). இவருக்கு அரசு வேலைவாய்ப்பு தருவதாக பழனி, கலையம்புத்துறை சேர்ந்த மகாலிங்கம் மகன் சங்கர்(60). என்பவர் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மாணவி இறந்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே (17). வயது கல்லுாரி மாணவி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் ...

மான் கொம்பு, அலுங்கு ஓடுகள் பறிமுதல். ஒருவர் கைது

மான் கொம்பு, அலுங்கு ஓடுகள் பறிமுதல். ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே வேட்டையாடி மான் கொம்பு, எறும்பு திண்ணி உள்ளிட்டவை வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னிவாடி வனசரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் ...

பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சா அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சா அழிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 195 வழக்குகளில் 576 கிலோ கஞ்சாவும் தேனி மாவட்டத்தில் 161 வழக்குகளில் 724 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது இந்நிலையில் இன்று திண்டுக்கல் ...

போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு

போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் அவரது அறிவுறுத்தலின்படி (11.08.2026) இன்று வடமதுரை காவல் நிலைய சரகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, ...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் ...

காரில் கடத்தப்பட்ட 435 கிலோ குட்கா பறிமுதல்

காரில் கடத்தப்பட்ட 435 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக காரில் குட்கா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் மேற்பார்வையில்ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ...

செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த ஜக்கம்பட்டியை சேர்ந்த மல்லிகா(72). என்பவரிடம் கடந்த 5-ம் தேதி மர்ம நபர் மின்வாரிய ஊழியர் என்று கூறி மின் மீட்டர் ...

திண்டுக்கல்லில் 20.5 கிலோ கஞ்சா பறிமுதல். 5 பேர் கைது

திண்டுக்கல்லில் 20.5 கிலோ கஞ்சா பறிமுதல். 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுநாயக்கன்பட்டி கல்லறை தோட்டம் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சென்னமநாயக்கன்பட்டி, திருப்பதி பாலாஜி நகரில் கடந்த மாதம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜமாணிக்கம் வீடு உள்ளிட்ட அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம் மற்றும் ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல்ஹமீது தலைமையில் சார்பு ஆய்வாளர் சேகர் மற்றும் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பள்ளப்பட்டி, சுடுகாடு அருகே ...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கடந்த 2024-ம் ஆண்டு பெண்ணிடம் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி பணம், நகை திருடியதாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ...

பழனி உட்கோட்டத்தில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

பழனி உட்கோட்டத்தில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உட்கோட்டத்தின் புதிய துணைக் காவல் கண்காணிப்பாளராக தேவராஜ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பழனி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டம்–ஒழுங்கை பாதுகாத்தல், குற்றச்செயல்களைத் ...

Page 1 of 62 1 2 62

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.