Tag: Dindigul District Police

கொலை வழக்கில் கைது

தங்கச் செயின் பறித்து சென்ற வழக்கில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு, பைபாஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் பெண்ணை முன்னிறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த பாலு என்பவரை அடித்து 5 பவுன் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், விவேகானந்தா நகரில் கடந்த 27-ம் தேதி டிட்டோ(48). என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் ஆகியவற்றை திருடி ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அணைப்பட்டி பேருந்து நிறுத்தம் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

முன்விரோதம் காரணமாக 5 பேருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குட்டைகுளத்தை சேர்ந்த அலாவுதீன், சலீம், அப்பாஸ், சிக்கந்தர், பாபு ஆகிய 5 பேருக்கு அரிவாள் வெட்டு ...

பழனி காவல் உட்கோட்டத்தில் புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்பு

பழனி காவல் உட்கோட்டத்தில் புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உட்கோட்டத்தின் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக (DSP) செல்வகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று முதல் அதிகாரப்பூர்வமாக பணியைத் தொடங்கிய ...

பேருந்து நிலையத்தில் எஸ்.பி. நடை ரோந்து

பேருந்து நிலையத்தில் எஸ்.பி. நடை ரோந்து

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடைரோந்து (Foot Patrol) பணியை மேற்கொண்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ...

காட்டு மாடு வேட்டையாடிய 2 பேர் கைது

காட்டு மாடு வேட்டையாடிய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் கீழ் மலை பகுதியில் காட்டு மாடை வேட்டையாடிய இரண்டு கேரளா நபர்கள் கைது மூன்று கேரளாவைச் சேர்ந்த ...

திண்டுக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

திண்டுக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொலை வழக்கு. 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் காரணமாக அச்ச ராஜகப்பட்டி பகுதியைச் சேர்ந்த ...

பணி ஓய்வு பெற்ற அமைச்சு பணியாளருக்கு எஸ்.பி. பாராட்டு

பணி ஓய்வு பெற்ற அமைச்சு பணியாளருக்கு எஸ்.பி. பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைச்சுப் பிரிவில் தொடர்ந்து 35 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய நத்தம் முருகேசன் (ஜூனியர் அசிஸ்டென்ட்) செவ்வாய்க்கிழமை (30.06.2026) பணி ...

ஆண் சடலம்

வாகனம் மோதி இளம்பெண் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே அச்சனம்பட்டியை சேர்ந்த கிரிஜா(25). இவர் தனது இருசக்கர வாகனத்தில் மொங்குபித்தன்பட்டி மதுரை வீரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது அதிவேகமாக ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பழனி அடிவாரம் அருள்ஜோதி ...

நத்தம் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

நத்தம் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேர்வீடு மேம்பாலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று சிக்கியது. ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

திண்டுக்கல்லில் வீடு புகுந்து தங்கம், வெள்ளி திருட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல், விவேகானந்தா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் டிட்டோ(48). என்பவரின் வீட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து 1 கிராம் தங்கம், ...

பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சேக் அப்துல்லா, கோட்டை ராஜன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

மண் திருடிய சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வாணி கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது M.வாடிப்பட்டி கோபால் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

லாரியில் மண் கடத்திய வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் கேச்சாணிப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்படியா சட்டவிரோதமாக லாரியில் ...

கொலை வழக்கில் கைது

வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி,குரும்பபட்டியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உதயகுமார்(24). இவரை 2024-ம் ஆண்டு வழிப்பறி வழக்கில் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலையில் கடந்த 2015-ம் ஆண்டு அடிதடி வழக்கில் சிறுமலை, அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன்(43). என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

திண்டுக்கல்லில் இருசக்கர வாகன திருட்டு. 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்தது. இதையடுத்து எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் ...

Page 1 of 58 1 2 58

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.